ராஜஸ்தானில் உச்சகட்ட கொடூரம்…. பட்டியலின பெண் பலாத்காரம் செய்து தீ வைத்து எரித்துக் கொலை…..!!!

ராஜஸ்தான் மாநிலம் பர்மாரில் 30 வயது பட்டியல் இனப்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நெருப்பு வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஷாக்குர்கான் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நபர் பக்கத்து வீட்டில் திருமணம் ஆகி இரண்டு…

Read more

Other Story