வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…! இனி வங்கியில் கடன் பெறுவது ரொம்ப சுலபம்…. புதிய வசதி அறிமுகம்…!!

இந்தியாவில் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தனிநபர் கடன்கள் மற்றும் மொபைல் பேக்கிங் போன்ற பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கியில் வாடிக்கையாளர்கள் அனுபவத்தை எளிமையாக்குவதற்கும், டிஜிட்டல் மயமாக்கலை வலுப்படுத்துவதற்கும் டிஜிட்டல்…

Read more

Other Story