2 ஆம் வகுப்பு வரை தேர்வு கிடையாது?…. தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு அறிக்கை….!!!!

பள்ளியில் 3-ஆம் வகுப்பில் இருந்து தான் தேர்வு நடத்த வேண்டும். இரண்டாம் வகுப்பு வரை தேர்வு நடத்தக்கூடாது என தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையில், குழந்தைகளின் கற்றல் திறமையை சோதிக்க பல வழிகள் இருக்கலாம்.…

Read more

Other Story