பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட இருப்பதாக காங்கிரஸ் அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக டுவிட் செய்திருக்கும் காங்கிரஸ், “எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, ராகுல் காந்தி அவர்களின் பதவியை இழக்க செய்த, அரசியல் ரீதியாக அவரை எதிர்கொள்ள முடியாத, ஜனநாயகத்தை சிதைத்த பிரதமரின் தமிழக வருகையை கண்டித்து அவர் செல்லும் அனைத்து இடங்களிலும் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்” என குறிப்பிட்டுள்ளது.
பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!
Related Posts
வங்கியில் கடன் வாங்குவோருக்கு இனி நிம்மதி… ரிசர்வ் வங்கி அதிரடி…!!!
இந்தியாவில் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு வங்கிகளின் சில விதிமுறைகளுக்கு எதிராக ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. கடன் வாங்குவோரிடம் கூடுதல் படம் வசூலிக்கும் புகார்கள் அதிகம் வருவதால் அதை கவனத்தில் கொண்டு வங்கிகளின் கடன் விநியோக முறைகளை முழுமையாக…
Read moreமாணவர்கள் கவனத்திற்கு… நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு….!!
நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு வருகின்ற மே 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு 557 நகரங்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெற இருக்கிறது. வெளிநாட்டிலும் 14 இடங்களில்…
Read more