பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட இருப்பதாக காங்கிரஸ் அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக டுவிட் செய்திருக்கும் காங்கிரஸ், “எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, ராகுல் காந்தி அவர்களின் பதவியை இழக்க செய்த, அரசியல் ரீதியாக அவரை எதிர்கொள்ள முடியாத, ஜனநாயகத்தை சிதைத்த பிரதமரின் தமிழக வருகையை கண்டித்து அவர் செல்லும் அனைத்து இடங்களிலும் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்” என குறிப்பிட்டுள்ளது.
பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!
Related Posts
இந்தியாவில் விற்கப்படும் மசாலாவில் ஆபத்து இல்லை…. இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் அறிவிப்பு…!!!
இந்தியாவில் ஏற்றுமதியாகும் மசாலாப் பொருட்களில் எத்திலீன் ஆக்ஸைடு இருப்பதாகக் கூறி ஹாங்காங், சிங்கப்பூரில் எவரெஸ்ட், எம்எஸ்டி பிராண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் விற்கப்படும் மசாலாப் பொருட்களில் இந்தப் பூச்சிக்கொல்லி இல்லை என இந்திய உணவுப் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. அதேநேரம்,…
Read more“மாதம் 10 கிலோ இலவச அரிசி, பெண்களுக்கு ரூ.8,500″… ராகுல் காந்தி அறிவிப்பு…!!!
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாதம்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம் வழங்கப்படும் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுய வேலைவாய்ப்பு மேம்படுத்தும் வகையில் சுய வேலைவாய்ப்பு…
Read more