“கலாஷேத்ரா‌ பேராசிரியர் ஹரிபத்மன் மிகவும் நல்லவர்”…. மாணவிகளை தூண்டி விடுராங்க… நடிகை அபிராமி பரபரப்பு குற்றசாட்டு…!!!

சென்னையில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியின் பேராசிரியர்கள் மீது பாலியல் புகார் குற்றசாட்டுகள் எழுந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அக்கல்லூரியின் பேராசிரியர் ஹரி பத்மன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பேராசிரியர் ஹரி பத்மனுக்கு ஆதரவாக தற்போது பிக்பாஸ் புகழ்…

Read more

கலாஷேத்ரா விவகாரம்: பேராசிரியர் ஹரி பத்மன் சிக்கியது எப்படி…? வெளியான தகவல்…!!!

சென்னையில் உள்ள கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் சிலர் அங்கு பணிபுரியும் பேராசிரியர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தலைமறைவாக இருந்த ஹரி பத்மனை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் ஹைதரபாத்தில் அவர் இன்று காலை…

Read more

BREAKING: கலாஷேத்ரா பேராசிரியர் ஹரி பத்மன் சற்றுமுன் கைது…!!!

பாலியல் புகாரில் தலைமறைவாக இருந்த கலாஷேத்ரா பேராசிரியர் ஹரி பத்மனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் சிலர் அங்கு பணிபுரியும் பேராசிரியர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தலைமறைவாக இருந்த ஹரி…

Read more

BREAKING: “கலாஷேத்ரா விவகாரம்” உதவி பேராசிரியர் தலைமறைவு…!!!

பாலியல் தொல்லை தொடர்பாக கலாஷேத்ரா உதவி பேராசியர் ஹரி பத்மன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கலாச்சார நிகழ்ச்சிக்காக மாணவிகளுடன் ஐதராபாத் சென்றிருந்த ஹரி பத்மன், இன்று அதிகாலை சென்னை திரும்பிய உடன் கைது நடவடிக்கைக்கு அஞ்சி தலைமறைவானதாக தகவல் வெளியாகியுள்ளது.…

Read more

கலாஷேத்ரா பேராசிரியர் மீது 3 பிரிவுகளில் வழக்கு…. தீவிர தேடுதல் வேட்டை..!!!

கலாஷேத்ராவின் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரியில் பாலியல் தொல்லை கொடுத்த பேராசியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, கலாஷேத்ராவில் மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி விசாரணை நடத்தினார். குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியரை பணி…

Read more

கலாஷேத்ரா போராட்டத்தில் பிக்பாஸ் விக்ரமன்…. நீதி கிடைக்க முடிந்தவரை ஆதரவளிப்பேன்…!!!

கலாஷேத்ராவின் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரியில் பாலியல் தொல்லை கொடுத்த பேராசியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, கலாஷேத்ராவில் மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி விசாரணையை தொடங்கினார். குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியரை பணி…

Read more

Other Story