இன்றைய (12-05-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 12-05-2023, சித்திரை 29, வெள்ளிக்கிழமை, சப்தமி திதி காலை 09.07 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி.  திருவோணம் நட்சத்திரம் பகல் 01.03 வரை பின்பு அவிட்டம்.  மரணயோகம் பகல் 01.03 வரை பின்பு சித்தயோகம்.  ஹயக்ரீவருக்கு உகந்த நாள்.  ஸ்ரீ நடராஜர் அபிஷேகம்.  பைரவர் வழிபாடு நல்லது.  புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – பகல் 10.30-12.00,  எம கண்டம்-  மதியம் 03.00-04.30,  குளிகன் காலை 07.30 -09.00,  சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   இன்றைய ராசிப்பலன் – 12.05.2023…

Read more

வரலாற்றில் இன்று மே 12…!!

மே 12 கிரிகோரியன் ஆண்டின் 132 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 133 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 233 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 254 – முதலாம் ஸ்தேவான் 23-வது திருத்தந்தையாகப் பதவியேற்றார். 907 – சீனாவில் முன்னூறு ஆண்டு கால ஆட்சியின் பின்னர் தாங் அரசமரபு ஆட்சி இழந்தது. 1191 – இங்கிலாந்தின் முதலாம்…

Read more

திடீரென வெடித்த டயர்…. தீப்பிடித்து எரிந்த லாரி…. பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சி.ஆர் பாளையத்தில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வந்துள்ளார். அவரிடம் பாரதிதாசன் என்பவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை பாரதிதாசன் லாரியை ஸ்ரீரங்கத்தில் இருக்கும் வட்டார போக்குவரத்து…

Read more

வரதட்சணை கேட்டு சித்திரவதை…. கணவர் உள்பட 7 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்திலுள்ள மலைக்கோட்டை அரச மர தெருவில் லோகேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு லோகேஸ்வரிக்கு சீனிவாசன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் லோகேஸ்வரி மலைக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் தனது…

Read more

ஐபோன் பயனர்கள் கவனத்திற்கு!…. வந்தது புது அம்சம்…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

UPI கட்டணத்தினை எளிமையாக்கப்பட்ட பதிப்பாக சென்ற செப்டம்பர் மாதம் UPI Lite என்ற அம்சமானது அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, இந்த UPI Lite அம்சத்தின் வாயிலாக ஐபோன் பயனாளர்கள் UPI பின்னை பதிவுசெய்யாமலேயே பாதுகாப்பான மற்றும் விரைவான பரிவர்த்தனைகளை செய்துகொள்ள முடியும்.…

Read more

நண்பருடன் சீட்டு விளையாடிய போது…. விஷ மாத்திரை தின்று மின்வாரிய ஊழியர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கட்டையன்விளை பகுதியில் சாந்தகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குமாரவிளை மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று சாந்தகுமார் தனது நண்பரான பால்ராஜ் என்பவருடன் ஒரு கோவில் முன்பு சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது…

Read more

தந்தை-மகள் தூக்கிட்டு தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்…. பெரும் சோகம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தோப்புபாளையத்தில் விவசாயியான தங்கராசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தங்கமணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிரியங்கா(31), கார்த்திகா(27) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். கார்த்திகாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது. இந்நிலையில் பிரியங்காவுக்கு உடல்நலம்…

Read more

“தமிழகத்தை முன்னிலை மாநிலமாக உயர்த்துவோம்”…. அமைச்சராக பொறுப்பேற்ற டிஆர்பி ராஜா உறுதி….!!!!

முதலமைச்சரின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப எல்லோருக்கும் எல்லாம் எனும் அடிப்படையில் தமிழகத்தை தொடர்ந்து முன்னிலை மாநிலமாக உயர்த்துவோம் என்று அமைச்சராக பொறுப்பேற்ற டிஆர்பி ராஜா தெரிவித்து உள்ளார். தலைமை செயலகத்தில் அவருக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் அலுவலக அறையில் கோப்புகளில் கையெழுத்திட்டு அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.…

Read more

“தமிழ் பேச முடியவில்லை”…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள என்.எஸ் நகர் ராஜ காளியம்மன் நகரில் துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ்(19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஆந்திராவில் தங்கி பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். கடந்த ஆண்டு திண்டுக்கல்லுக்கு வந்த தினேஷால்…

Read more

15 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. வாலிபர் போக்சோவில் கைது…. போலீஸ் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் கோவில்பட்டியில் பாண்டி செல்வம்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாண்டி செல்வம் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின்…

Read more

மக்களே உஷார்….! கல்லூரி மாணவியிடம் ரூ.18 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரத்தில் வசிக்கும் கல்லூரி மாணவி ஆன்லைனில் எளிதாக பணம் சம்பாதிக்கலாம் என்று வந்த அறிவிப்பை பார்த்துள்ளார். அதில் இருந்த லிங்கை கிளிக் செய்து பார்த்துள்ளார். அப்போது பல வீடியோக்களை பார்த்து லைக், ஷேர் செய்யுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவி…

Read more

ஸ்டுடியோவில் திடீர் தீ விபத்து…. கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை வீதியில் உள்ள வணிக வளாகத்தில் லட்சுமணன் என்பவருக்கு சொந்தமான வீடியோ ஸ்டுடியோ கடை அமைந்துள்ளது. நேற்று காலை கடையை திறந்து பெண் ஊழியர் வழக்கமான வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது மின்சாதன பொருட்கள் திடீரென தீப்பிடித்து…

Read more

கண்ணாடியால் கழுத்தில் குத்தி தற்கொலை…. ஒருதலை காதலால் நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கே.என் பேட்டையில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சக்தி கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். கடந்த 7 நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு…

Read more

அடேங்கப்பா!… காருக்கு அடியில் 15 அடி நீளமுள்ள ராஜ நாகம்…. திக் திக் வீடியோ….!!!!!

பாம்புகள் குறித்த வீடியோ பார்பவர்களுக்கு மிகவும் சுவாரசியமாக இருக்கும். தற்போது ஒரு ராஜநாகம் குறித்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ராஜநாகம் சுமார் 15 அடி நீளம் இருப்பது போன்று தெரிகிறது. வீடியோவை பார்க்கும்போது 15…

Read more

புது ரேஷன் கார்டு அப்ளை பண்ணனுமா?…. இதோ உங்களுக்கான வழிமுறைகள்….!!!!

நாட்டில் ரேஷன் விநியோக திட்டம் பல்வேறு வருடங்களாக நடைபெற்று வருகிறது. இதன் வாயிலாக நாடு முழுவதும் மக்களுக்கு நிலையான விலையில் ரேஷன் வழங்கப்படுகிறது. ரேஷன் விநியோகம் செய்யும் உரிமை மாநில அரசுகளின் கையில் இருப்பதால் ரேஷன் அட்டை தயாரிக்கும் பணியும் மாநில…

Read more

“இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் ஹீரோயின் யார் தெரியுமா”…? இதோ நீங்களே பாருங்க…!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். நடிகை காஜல் அகர்வால் தொழிலதிபர் கௌதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது நீல் கிச்சலு என்ற…

Read more

“என்னுடைய முன்னாள் காதலர்கள் அற்புதமானவர்கள்”…. நடிகை பிரியங்கா சோப்ரா ஓபன் டாக்…!!!

பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் தற்போது சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்கா பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களுக்கு…

Read more

“இது ஆணவமான செயல்”…. சுதந்திரப் போராட்ட வீரரை இப்படி அவமதிப்பதா…? நடிகர் பவன் கல்யாணை விமர்சித்த பிரபல நடிகை..!!

பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தற்போது உஸ்தாத் பவன் சிங் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஹரிஷ் ஷங்கர் இயக்குகிறார். இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் தற்போது வெளியான நிலையில் நடிகை பூனம் கவுர் விமர்சித்துள்ளார்.…

Read more

“மீண்டும் ரிலீஸ் ஆகும் நடிகர் ரஜினியின் சூப்பர் ஹிட் திரைப்படம்”… செம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இந்த படங்களின் சூட்டிங்…

Read more

உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்ட நடிகர் போண்டாமணி மகளின் படிப்பை செலவை ஏற்ற பிரபல தயாரிப்பாளர்…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருப்பவர் போண்டாமணி. இவர் கடந்த வருடம் உடல் நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் திரையுலக பிரபலங்கள் பலர் அவருக்கு மருத்துவ உதவி செய்தனர். தற்போது இரண்டு கிட்னியும் செயலிழந்ததால் அதற்காக மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்து…

Read more

“நான் பிறந்திருக்கவே கூடாது”…. கண்ணீர்விட்ட செம்பருத்தி சீரியல் நடிகர் கார்த்திக் ராஜ்….!!!

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நடிகராக இருப்பவர் கார்த்திக் ராஜ். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்ற தொடரின் மூலம் பிரபலமான கார்த்திக் ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலின் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் சில படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் கார்த்திக்…

Read more

பொன்னியின் செல்வன் 2 படம் வெற்றியா…? தோல்வியா…? படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் மணிரத்தினம். இவர் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி 500 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது. இதன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகி 300…

Read more

“முகம் கொடுத்து பேசாமல் ஒதுக்கி வைத்த கமல்”… கதறி அழுத மனோபாலா…. உண்மையை உடைத்த சுகாசினி…!!

தமிழ் சினிமாவில் 700-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகர் மனோபாலா சமீபத்தில் உடல் நலக்குறைவினால் உயிரிழந்தார். தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான மனோபாலா அதன்பின் ஒரு நடிகராக மாறினார். இந்நிலையில் நடிகை சுகாசினி மனோபாலா பற்றிய ஒரு விஷயத்தை தற்போது ஒரு…

Read more

“நடிகை நயன்தாரா இனிமையானவர்”… மிகப்பெரிய பேரழகி…. புகழ்ந்து தள்ளிய ஷாருக்கான்…!!!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் அண்மையில் பதான் திரைப்படம் வெளியாகி 1000 கோடி வரை வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ஷாருக்கான் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த…

Read more

“ஆம் ஆத்மி கட்சியின் எம்.பியை மணக்கும் பிரபல பாலிவுட் நடிகை”…. குவியும் வாழ்த்து…!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பரினீதி சோப்ரா. இவர் பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கை ஆவார். இந்நிலையில் நடிகை பரினீதி சோப்ராவும் ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி ராகவ் சத்தாகவும் காதலிப்பதாக சமீப காலமாகவே தகவல்கள் வந்து கொண்டிருக்கும்…

Read more

தங்க முலாம் பூசப்பட்ட நகை…. நிதி நிறுவன அதிபரிடம் ரூ.58 ஆயிரம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரத்தினபுரி கண்ணப்பன் நகரில் நிதி நிறுவன அதிபரான விசு(22) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கோவைபுதூரைச் சேர்ந்த கார் டிரைவர்கள் பால தண்டாயுதபாணி, அவரது மகன் விவேக் ஆகியோர் ஆர்.எஸ்.புரம் டிபி ரோட்டில் இருக்கும் வங்கியில் அடமானம்…

Read more

இன்றைய தங்கம் விலை என்ன….? உங்களுக்கான தகவல் இதோ….!!

சென்னையில் இன்று தங்கத்தில் விலையில் மாற்றமில்லை. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.45,936-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,742-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.0.70  குறைந்து ரூ.82-க்கு விற்பனை…

Read more

“பிரபல கிரிக்கெட் வீரரை காதலித்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி”… யார் தெரியுமா..? அவரே சொன்ன உண்மை..!!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் திகழ்கிறார். நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் கட்டாகுஸ்தி மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை…

Read more

அழுகிய நிலையில் கிடந்த வாலிபர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுந்தராபுரம் மதுக்கரை இடையே உள்ள மேம்பாலத்திற்கு கீழ் அழுகிய நிலையில் ஒருவர் சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த வாலிபரின் உடலை…

Read more

பழைய கார்களை புதுப்பித்து தருவதாக கூறி…. ரூ.50 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் பழைய கார்களை வாங்கி பழுது பார்த்து அதனை புதுப்பித்து விற்பனை செய்யும் தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் வெங்கடேஷ் கோவையைச் சேர்ந்த சத்திய கீதன், கணேஷ் முத்தையா ஆகியோரிடம் 7 கார்களை புதுப்பிப்பதற்காக கொடுத்துள்ளார். அவர்கள்…

Read more

“ரசாயன முறையில் பழுக்க வைக்க கூடாது”…. 25 டன் பழங்கள் பறிமுதல்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரிய கடை வீதி, கருப்பண கவுண்டர் வீதி, தர்மராஜா கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி டாக்டர் தமிழரசன் தலைமையில் குழுவினர் மொத்தம் 45 கடைகள் மற்றும் குடோன்களில் ஆய்வு…

Read more

மயங்கி கிடந்த தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் பீமாராவ் நகரில் சீனு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சீனு தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை…

Read more

“79 வயதில் 7-வது குழந்தைக்கு தந்தையான பிரபல ஹாலிவுட் நடிகர்”…. இன்னும் குழந்தைகள் பிறக்கும் என நம்பிக்கை…!!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் நீரோ. இவர் காட்ஃபாதர் என்ற திரைப்படத்தில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானார். இவர் கடந்த 1976-ம் ஆண்டு நடிகை டியான்னே அப்பாட் என்பவரை திருமணம் செய்த நிலையில் ஒரு மகன் மற்றும் மகள்…

Read more

“50 ஓவர் உலகக் கோப்பை போட்டி”…. முதல் ஆட்டத்தில் இந்தியாவுடன் மோதுவது எந்த அணி…?

இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்த உலகக் கோப்பை போட்டிக்கு இந்தியா, தென்னாபிரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற அணிகள் இதுவரை தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில்…

Read more

“சிஎஸ்கே Vs கொல்கத்தா”…. சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டிக்கு நாளை முதல் டிக்கெட் விற்பனை தொடக்கம்..!!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மே 14-ம் தேதி இரவு 7.39 மணிக்கு சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டம் நடைபெறுகிறது. இந்த போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரசசென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் 1500…

Read more

“பீடிஆரை அமைச்சரவையில் இருந்து தூக்காததற்கு இதுதான் காரணம்”…. எடப்பாடி பழனிச்சாமி பளீர்…!!!

தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழக அமைச்சரவையில் மாற்றம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எடப்பாடி பழனிச்சாமி, ஒரே ஒரு ஆடியோவால் மொத்த அரசாங்கமும் ஆடிப் போய்விட்டது. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்…

Read more

“ரூ. 30,000 கோடி பதுக்கல்”…. இது ஆடியோ விவகாரத்தை உறுதி செய்கிறது…. அமைச்சரவையின் மாற்றத்தை விமர்சித்த ஜெயக்குமார்..!!

தமிழக அமைச்சரவையில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் பால்வளத் துறை அமைச்சர் நாசர் நீக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா பொறுப்பேற்றுள்ளார். இவர் தொழிற்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல் மற்றும்…

Read more

“முத்த மழை பொழிந்த காதல் ஜோடி”…. டெல்லி மெட்ரோ ரயிலில் இப்படி ஒரு சம்பவமா…? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

டெல்லி மெட்ரோ ரயிலில் சமீப காலமாக ஆபாசமான செயல்களில் சிலர் ஈடுபட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது வாலிபர் ஒருவர் ஆபாசமான முறையில் நடந்து கொண்டது தொடர்பான வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து டெல்லி மகளிர் அணி போலீசாரிடம்…

Read more

“30 குழந்தைகள்”…. பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை… வாலிபரின் வெறிச்செயல்… உச்சகட்ட கொடூரம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரவீந்திர குமார் என்பவர் தன் குடும்பத்துடன் வேலை தேடி டெல்லிக்கு சென்றுள்ளார். அங்கு குடும்பத்தினர் அனைவரும் வேலைக்கு சென்ற போது ரவீந்திர குமார் மட்டும் வேலை செய்யாமல் ஊர் சுற்றியுள்ளார். அதன்பிறகு போதைக்கு அடிமையான ரவீந்திர குமார்…

Read more

“நள்ளிரவில் கொல்கத்தா அணியின் கேப்டன் மனைவிக்கு நடந்த பயங்கர சம்பவம்”… 2 வாலிபர்கள் கைது… பெரும் அதிர்ச்சி…!!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் நிதிஷ் ராணா. இவருடைய மனைவி சாச்சி மர்மா. இவர் கடந்த சனிக்கிழமை கிர்த்தி நகரில் காரில் சென்று கொண்டிருந்த போது இரண்டு வாலிபர்கள் அவரை தாக்க முயற்சி செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோவை சாச்சி…

Read more

“கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை சிரமமின்றி பயணிகள் அடைய எளிய வழி”…. அதிகாரிகளுடன் அமைச்சர் முக்கிய ஆலோசனை…!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக தற்போது கிளாம்பாக்கத்தில் 400 கோடி மதிப்பீட்டில் புதிதாக நவீன பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில் ஜூன் மாதத்தில் பயணிகள் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. கிளாம்பாக்கம்…

Read more

“தமிழ்நாட்டில் சீரான சாலைகள்”…. அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு… முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் சாலை மற்றும் மேம்பால பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது சாலை மற்றும் மேம்பால பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன் பிறகு முதல்வர் ஸ்டாலின்…

Read more

“ஒரு ரவி அல்ல, ஓராயிரம் ரவி வந்தாலும் திமுக ஆட்சியை அசைக்க முடியாது”… அமைச்சர் சேகர்பாபு…!!

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்று இரண்டு வருடங்கள் நிறைவடைந்த நிலையில் பல்வேறு இடங்களில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை கோட்டூர் பேருந்து நிலையம் அருகே திமுக அரசின் சாதனை…

Read more

மாணவர்கள் அரசு வேலை பெற அரிய வாய்ப்பு…! நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச பயிற்சி… உடனே ஜாயின் பண்ணுங்க…!!

தமிழகத்தில் பள்ளி காலத்தில் மாணவர்களின் திறனறிந்து அதற்கு ஏற்றவாறு பயிற்சி கொடுத்து தேர்ந்தெடுத்த துறையில் சிறந்து விளங்குவதற்காக நான் முதல்வன் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் கடந்த மார்ச் மாதம் 7-ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. இந்நிலையில்…

Read more

“டிராபிக் சிக்னல் கேமராவால் வசமாக சிக்கிய கணவர்”… ஒரே போட்டோவால் பிரிந்த குடும்பம்…. இப்படி ஒரு சம்பவமா…?

கேரள மாநிலத்தில் போக்குவரத்து விதிமுறைகளை தடுப்பதற்காக குறிப்பிட்ட இடைவெளியில் சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்புக்கு கேமராக்கள் புகைப்படம் எடுத்து கண்காணிப்பு அறைக்கு அனுப்பி வைக்கும். இதில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட நபர்களை போலீசார் அடையாளம் கண்டு அவர்களின் செல்…

Read more

சென்னை பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…! வேற லெவலில் தரம் உயரும் 15 ரயில் நிலையங்கள்… தெற்கு ரயில்வே சூப்பர் பிளான்…!!!

தமிழகத்தில் தெற்கு ரயில்வே சார்பில் சமீப காலமாக பல்வேறு விதமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 90 ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கு தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதில் சென்னையில்…

Read more

மகாபாரதம் எடுக்க இன்னும் 10 வருடங்கள் ஆகலாம்?…. டைரக்டர் ராஜமவுலி பதில்….!!!!

பாகுபலி திரைப்படத்தை எடுத்து இந்திய அளவில் பிரமாண்ட டைரக்டராக வலம் வருபவர் ராஜமவுலி. இதையடுத்து அவரது இயக்கத்தில் வந்த ஆர்ஆர்ஆர் படமும் உலகளவில் பேசப்பட்டு ஆஸ்கார் விருது வென்றது. இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராஜமவுலியிடம், மகாபாரதம் கதை தொலைக்காட்சியில் 266…

Read more

“சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி”…? இதோ முழு விவரம்…!!

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது அது குறித்து சிபிஎஸ்இ நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது. அதாவது இன்று தேர்வு முடிவுகள் வெளியாகும் என வெளியான அறிக்கை போலியானது என்றும் இன்று தேர்வு முடிவுகள் வெளிவராது…

Read more

RRR படம்: ஜப்பானில் 200 நாட்களில் இவ்வளவு கோடி வசூல் செய்து சாதனை?…. மகிழ்ச்சியில் படக்குழுவினர்….!!!!

ஜப்பான் மக்கள் இந்திய திரைப்படங்களை பார்ப்பதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். இதன் காரணமாக தமிழ், தெலுங்கு, இந்தி படங்களை ஜப்பான் மொழியில் டப்பிங் செய்து வெளியிட்டு வருகின்றனர். ரஜினியின் முத்து படத்தை பார்த்தபின் அவருக்கு ஜப்பானில் ரசிகர் மன்றத்தையே தொடங்கியுள்ளனர். அண்மை காலங்களில்…

Read more

“முதல்வரின் செயலாளர் என்னை மிரட்டுகிறார்”…. பரபரப்பை கிளப்பிய ஜவஹர் நேசன்… மாநில கல்விக் கொள்கையிலிருந்து விலகல்…!!

தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றி மாநில அரசு புதிதாக கல்வி கொள்கையை உருவாக்குகிறது. இந்நிலையில் மாநில கல்விக் கொள்கை குழுவிலிருந்து ஜவகர் நேசன் என்பவர் தற்போது விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாஜகவின் சித்தாந்தம் மாநில…

Read more

Other Story