காப்பீடு செய்வோருக்கு ஷாக் நியூஸ்…. இன்சூரன்ஸ் பிரீமியம் தொகை திடீர் உயர்வு…!?!

ரஷ்யா மற்றும் உக்ரைன் போரின் காரணமாக உலகம் முழுவதும் உள்ள மறு காப்பீட்டாளர்கள் பிரீமியம் தொகையை 40 முதல் 60 சதவீதம் வரை அதிகரித்து வருகிறார்கள். போரின் காரணமாக பல நாடுகளில் விலைவாசி உயர்வு, பொருளாதார மந்த நிலை போன்ற பல்வேறு…

Read more

கணவர் மற்றும் மகள் கண்முன்னேயே…. லாரி சக்கரத்தில் சிக்கி பலியான பெண்….. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணனூர் தேவி நகர் சுபாஷ் தெருவில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு லதா(50) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஷெலின் கில்டா(23) என்ற மகள் இருக்கிறார்.…

Read more

பணத்தை திரும்ப கேட்ட நடிகரின் மனைவி…. கைகலப்பில் ஈடுபட்ட வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் வி.பி.சி நகரில் கலைச்செல்வன்(29) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கலைச்செல்வன் மாதவரம் சாஸ்திரி நகரில் வசிக்கும் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவிடம் இருந்து 94…

Read more

“ரயில்வே நிலையத்தில் எவ்வளவு நேரம் இருக்கலாம்”…? கண்டிப்பாக இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க….!!!

இந்தியாவின் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ரயிலில் பயணிகள் செல்லும்போது சில முக்கியமான விதிமுறைகள் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதாவது உங்கள் ரயில் பகலில் புறப்படுவதாக இருந்தால் ரயில் கிளம்புவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாக ரயில் நிலையத்தை…

Read more

கீழே விழுந்து பெயிண்டர் இறப்பு… சேர் போட்டு உட்கார வைத்த கொடூரர்கள்…. நடந்தது என்ன?…!!!!

கோவை மாவட்டத்தை சேர்ந்த பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி முரளி ஆவார். கோவையிலுள்ள வட வள்ளியில் வேம்பு அவென்யூ பகுதியில் தனியார் அபார்ட்மென்ட் இருக்கிறது. இங்கே பெயிண்ட் அடிக்கும் பணியில் முரளி ஈடுபட்டிருந்தபோது கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இவரை பணிக்கு அழைத்து வந்தவர்கள்…

Read more

ஏஐ தொழில்நுட்பங்களை பயன்படுத்தி போலி புகைப்படங்கள்…. கூகுள் எடுத்த அதிரடி முடிவு….!!!!

ஏஐ தொழில்நுட்பங்களை பயன்படுத்தி போலி புகைப்படங்கள் உருவாக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அதை எளிமையாக அடையாளம் காணும் வகையிலான அம்சத்தினை கூகுள் நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தி இருக்கிறது. சர்பிரைஸாக கூகுள் சாட்போட் ஏஐ தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி டெக் உலகில் கோலோச்சும் போட்டி…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. பிக்சட் டெபாசிட் கணக்குகளுக்கான வட்டி விகிதம் உயர்வு… எவ்வளவு தெரியுமா…?

இந்தியாவில் சமீப காலமாக பல்வேறு வங்கிகள் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. அந்த வகையில் தற்போது பொதுத்துறை வகையான பேங்க் ஆப் பரோடா வங்கியும் பிக்சட் டெபாசிட் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி 2 கோடி…

Read more

4 படங்களில் நடித்த விஷாலே வரும்போது…. ஹிட் படங்களை கொடுத்த விஜய் அரசியலுக்கு வரக்கூடாதா…? செல்லூர் ராஜு…!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக வெளிவந்த தகவல் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு செல்லுர் ராஜு, நடிகர் விஜய் ஏராளமான படங்களில் நடித்து…

Read more

“தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றி மாநில கல்விக் கொள்கை”…. கல்வி அமைப்பு கடும் கண்டனம்…!!!

தேசியக் கல்விக் கொள்கை 2020-க்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு அதை ஏற்க முடியாது என தீர்மானமும் நிறைவேற்றியது. அதன் பிறகு மாநில கல்விக் கொள்கை குழு அமைக்கப்பட்டது. இந்த மாநிலக் கல்விக் கொள்கை குழுவிலிருந்து பேராசிரியர் ஜவகர்நேசன் விலகுவதாக…

Read more

அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பித்த ஊழியர்கள் கவனத்திற்கு… மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

இந்தியாவில் அதிக பென்ஷன் பெற விரும்பும் ஊழியர்கள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் அதற்கு விண்ணப்பிக்கலாம். கடந்த வருடம் நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் அதிக ஓய்வூதியம் பெற விரும்புபவர்களுக்கு அதற்கான வாய்ப்பை…

Read more

அதற்குள் 3 வருஷம் ஆகிட்டு?…. ரோபோ ஷங்கரின் மனைவி உருக்கமான பதிவு….!!!!

விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சியான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி வாயிலாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரோபோ ஷங்கர். அந்த நிகழ்ச்சி வாயிலாக அவருக்கு கிடைத்த பிரபலம் அப்படியே சினிமா பக்கம் வரவும் உதவியாக இருந்தது. படங்களில் நடிக்க ஆரம்பித்த ரோபோ ஷங்கர்…

Read more

இந்தியாவில் முதல் முறையாக…. அசத்தலான புது பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்திய சென்னை ஐஐடி…. இது வேற லெவல் பா…!!

இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை ஐஐடி கல்லூரியில் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (department of medical science and technology) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மருத்துவ அறிவியல் மற்றும் பொறியியல் பாடத்திட்டத்தில் நான்காண்டு பிஎஸ் படிப்பு அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இந்த பாடத்திட்டம்…

Read more

மாணவி நந்தினிக்கு சூப்பர் கிஃப்ட் கொடுத்த கவிஞர் வைரமுத்து…. என்ன தெரியுமா?….!!!!

பிளஸ்-2 தேர்வில் திண்டுக்கல் மாணவி நந்தினி 600/600 சென்டம் எடுத்து வரலாற்று சாதனை படைத்தார். இதனையடுத்து மாணவி நந்தினி முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். சந்திப்பின் போது மாணவி நந்தினியின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.…

Read more

அடப்பாவமே…! சிக்கன் சாப்பிட்டது ஒரு குத்தமா…? நடிகை ராஷ்மிகாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. நேஷனல் கிரஷ் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா தற்போது பாலிவுட் சினிமாக்களிலும் நடித்து வருகிறார். தமிழில் சுல்தான் மற்றும் வாரிசு போன்ற படங்களில் நடித்துள்ள நடிகை ராஷ்மிகா தான்…

Read more

“லியோ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறாரா”…? அவரே சொன்ன விளக்கம் இதோ…!!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் பாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகிறார். நடிகர் விஜய் சேதுபதி லியோ படத்தில் நடிப்பதாக தகவல்கள் பரவிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது அது குறித்து அவர் விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது லியோ…

Read more

கஞ்சா வழக்கில் கைதான தாய்…. மகனுக்கு கத்திக்குத்து…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு கே.பி பார்க் பகுதியில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அதே பகுதியில் வசிக்கும் சரத்குமார் என்பவர் விஜய் கத்தியால் குத்தியுள்ளார். இதனால் காயமடைந்த விஜய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து…

Read more

பிளஸ்-2 பொதுத்தேர்வில்…. 530 மதிப்பெண் எடுத்த இரட்டையர்கள்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் ரோடு வேம்பு அவென்யூ பகுதியில் சுவாமிநாதன்- ஜெயசுதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நிரஞ்சன், நிவேதா என்ற இரட்டை குழந்தைகள் இருக்கின்றனர். இருவரும் வடவள்ளி பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர்.…

Read more

“தி கேரளா ஸ்டோரி” படம்…. 37-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியிட முடிவு….!!!!

விபுல்ஷா தயாரிப்பில் டைரக்டர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அடாசர்மா, சித்தி இட்னானி உள்பட பலர் நடித்திருக்கும் படம் “தி கேரளா ஸ்டோரி”. சென்ற மே 5-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆன இப்படம் கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம்…

Read more

“கங்குவா” படத்துக்காக நடிகர் சூர்யா செய்யும் செயல்…. வைரலாகும் வீடியோ….!!!!

டைரக்டர் சிவா இயக்கத்தில் சூர்யா இப்போது நடிக்கக்கூடிய படம் “கங்குவா”. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கக்கூடிய இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உட்பட பலர்…

Read more

இரட்டை வேடத்தில் தல அஜித்… எந்த படத்தில் தெரியுமா?… வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

வலிமை திரைப்படத்தை அடுத்து தல அஜித் நடிக்கக்கூடிய படத்தை மகிழ்த்திருமேனி இயக்குகிறார். இந்த படத்திற்கு “விடாமுயற்சி” என பெயர் வைக்கப்பட்டு இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் சார்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது. விடாமுயற்சி படத்தின் சூட்டிங் வரும் மே 22-ம் தேதி சென்னையில் தொடங்க…

Read more

கஸ்டடி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!!

டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் “கஸ்டடி” படம் இன்று (மே 12) திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இப்படத்தில் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி, அரவிந்த் சாமி, சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி…

Read more

சர்ச்சை படங்களை எடுத்ததற்காக அபராதமா?… நடிகர் பிருத்விராஜ் திடீர் விளக்கம்….!!!!

நடிகர், டைரக்டர், பாடகர் என்ற பன்முகதன்மை கொண்டவர்தான் நடிகர் பிருத்விராஜ். மலையாள சினிமாவில் இருந்து வந்த அவர் தமிழிலும் பல திரைப்படங்களில் நடித்து, தன் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். அண்மையில் மருநாடன் மலயாளி எனும் பெயரிலான யூடியூப் சேனலில் இவரை பற்றிய…

Read more

இப்படியா சொன்னார்?…. தயாரிப்பாளர் மீது நடிகை ஜெனிபர் மிஸ்ட்ரி பன்சிவால் பரபரப்பு புகார்…..!!!!

பிரபல இந்தி நடிகையாக வலம் வருபவர் ஜெனிபர் மிஸ்ட்ரி பன்சிவால். இவர் ஹல்லா போல், கிராஸி 4, ஏர்லிபட் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். மேலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். டி.வி தொடர் சூட்டிங்கில் தனக்கு பாலியல் தொந்தரவு ஏற்பட்டதாக ஜெனிபர் பரபரப்பு…

Read more

ஆள் மாறாட்டம் செய்து ரூ. 31 1/2 லட்சம் நிலம் மோசடி…. 6 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளி கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள முகப்பேர் மோகன்ராம் நகரில் முத்துலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கேரளாவில் வசிக்கும் வர்கீஸ் மற்றும் தங்கம்மாள் ஆகியோருக்கு சொந்தமான இடத்தை பாக்யராஜ், ஜெயபால், கமல் ஆகிய 3 பேரும் இணைந்து 31 லட்சத்து 50 ஆயிரம்…

Read more

மக்களே உஷார்…! தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.10 1/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒண்டிப்புதூர் கம்பன் நகரில் கோகுல கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரிக்கல் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோகுலகிருஷ்ணனின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு லிங்க் வந்தது.…

Read more

தங்கம் விலை திடீர் சரிவு…. எவ்வளவு தெரியுமா…? நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.296 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.45,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.37 குறைந்துள்ளது. இதனால்…

Read more

மீண்டும் குறைந்தது Redmi மொபைல் விலை…. வெளியான சூப்பர் அப்டேட்….. உடனே முந்துங்கள்….!!!!!

Xiaomi துணை பிராண்ட் Redmi கடந்த வருடம் நாட்டில் குறைந்த பட்ஜெட் ஸ்மார்ட் போன் Redmi 11 Primeஐ அறிமுகம் செய்தது. இந்த மொபைல் ரூ.12,999-க்கு விற்பனைக்கு வந்தது. இதன்  விலையானது இப்போது மேலும் குறைக்கப்பட்டு உள்ளது. நிறுவனம் நேரடியாக அதன்…

Read more

பொன்னியின் செல்வன் 2 படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு… இணையத்தில் படு வைரல்…!!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று சொல்லும் அளவிற்கு பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்து சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் வெற்றியை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தில்…

Read more

கடன் வாங்குபவர்கள் கவனத்திற்கு…. இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க?…. மிக முக்கிய தகவல்….!!!!

கடன் பெற மிகவும் முக்கியமான ஒன்றுதான் கிரெடிட் ஸ்கோர். கடனைத் திருப்பி செலுத்தும் திறன் உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும் மிகப் பெரிய காரணி என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். கடன் தவணைத்தொகையை நீங்கள் தாமதமாக (அ) சரியாக செலுத்தாமல் இருந்து…

Read more

“விடாமுயற்சி படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடி யார்”…? வெளியான புது அப்டேட்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க அனிருத் இசை அமைக்கிறார். இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் விடாமுயற்சி படத்தில்…

Read more

அட… நம்ம சூர்யாவா இது…! உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் கங்குவா படம் 10 மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி…

Read more

“நான் விவசாயம் மட்டும் தான் செய்கிறேன்”… என் மீது எந்த சொத்தும் இல்ல…. EPS பேச்சு….!!!!!

சேலம் ஓமலூரிலுள்ள அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் டிடிவி தினகரனும் ஒன்றிணைந்து இருப்பது மாய மானும், மண் குதிரையும் ஒன்று சேர்ந்தது போல் ஆகும். அரசியல்…

Read more

“14 வருடங்களாக சாப்பிடாமல் இருக்கும் பிரபல நடிகர்”…. எதற்காக தெரியுமா…? இதோ நீங்களே பாருங்க…!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் மனோஜ் பாஜ்பாய். இவர் தமிழில் சமர் மற்றும் அஞ்சான் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் மனோஜ் பாஜ்பாய் தன்னுடைய உணவு பழக்கவழக்கங்கள் குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அவர் நான் இரவு உணவு…

Read more

பிடிஆர் அமைச்சர் பதவி மாற்றத்திற்கு…. இப்படி ஒரு காரணம் இருக்கா?…. ஆர்.பி.உதயகுமார் ஓபன் டாக்….!!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நேற்று திருப்பரங்குன்றத்திலுள்ள பசுமலை பகுதியில் ஆதரவற்றோர் இல்லத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் கட்சி தொண்டர்கள் மதிய உணவு வழங்கினர். இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களை…

Read more

அதிமுகவுக்கு வர சொல்லி அவங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை?…. ஆனால்?…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஸ்பீச்….!!!

எம்ஜிஆர் நடித்து வெளியான “உலகம் சுற்றும் வாலிபன்” படம் வெளிவந்த ஐம்பது வருடங்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு சென்னை ராயபுரம் தொகுதியிலுள்ள பழைய வண்ணாரப்பேட்டையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சியானது நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோரின்…

Read more

அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. பணி நேரத்தில் தளர்வு…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

மத்திய-மாநில அரசுகள் தங்களது ஊழியர்களுக்கு தேவையான அனைத்து வித வசதிகளையும் வழங்கி வருகிறது. அதன்படி புதுவையில் அரசு பெண் ஊழியர்கள் மாதத்தில் 3 வெள்ளிக்கிழமைகள் காலை நேரத்தில் 2 மணி நேரம் தாமதமாக வரலாம் என அறிவித்தது. அதேபோன்று தற்போது மற்றொரு…

Read more

உங்க வீட்டு பிரிட்ஜ் ரொம்ப கரையாக இருக்கா?…. இனி பளபளன்னு மின்ன இதோ இந்த டிப்ஸை பாலோவ் பண்ணுங்க….!!!!

குளிர்சாதன பெட்டியானது பொதுவாக வெயில் காலத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. எலெக்ட்ரானிக் சாதனங்கள் பயன்பாட்டில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவற்றின் தூய்மையை கவனிப்பது மிகவும் முக்கியம் ஆகும். அதற்காக உங்களது குளிர்சாதன பெட்டியின் மேல் மெழுகு காகிதத்தை வைக்க வேண்டும். உங்கள் குளிர்சாதன பெட்டியின்…

Read more

FD கணக்குகளுக்கு அதிக வட்டி…. எந்தெந்த வங்கிகளில் தெரியுமா?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

2 வருட நிலையான வைப்புத் தொகைக்கு சிறந்த வட்டி விகிதங்கள் கொடுக்கக்கூடிய சில வங்கிகள் குறித்து நாம் தற்போது அறிந்துக்கொள்வோம். அதன்படி, 2 வருட முதிர்வு தேதி உடன் நிலையான வைப்புத்தொகைக்குரிய அதிக வட்டி விகிதம் DCB வங்கியால் வழங்கப்படுகிறது. வங்கி…

Read more

மீனம் ராசிக்கு…! புதிய ஒப்பந்தம் வந்து சேரும்…! உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமை வெளிப்படும்…!!

மீனம் ராசி அன்பர்களே…! நிர்வாகத்திறமை பளிச்சிடும் நாளாக இருக்கும். நீண்ட தூர பயணத்தில் போட்ட திட்டம் அனைத்தும் நிறைவேறும். தொழில் ரீதியில் புதிய ஒப்பந்தம் வந்து சேரும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்சினை சரியாகும். வருமானமும் ஏற்றுக்கொள்வீர்கள்.…

Read more

கும்பம் ராசிக்கு…! சிந்திக்கும் எண்ணம் மேலோங்கும்..! திறமைக்கேற்ற பாராட்டும் கிடைக்கும்…!!

கும்பம் ராசி அன்பர்களே…! தொலைபேசி வழி செய்தி மனதை மகிழ்விக்கும். சிந்திக்கும் எண்ணம் மேலோங்கும். உங்களுடைய செயல்பாடுகளில் மற்றவர்கள் குறை கண்டுபிடிக்கலாம். அவர்களைப் பற்றி கவலையும் படவேண்டாம். சிக்கல்கள் அகலும். தேக நலனில் தெளிவு பிறக்கும். உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லாமல்…

Read more

மகரம் ராசிக்கு…! சேமிப்பு தேவை..! பணப் பற்றாக்குறை அதிகரிக்கும்…!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு மனக்குழப்பம் உண்டாகும். மறதியால் சில பணிகள் தாமதம்படலாம். விரயங்கள் அதிகரிக்கும். செலவினை கட்டுப்படுத்த வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களின் குணமறிந்து நடந்துக் கொள்ளுங்கள். குடும்ப பெரியவர்களை மதிப்புடன் நடத்துங்கள். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை. அஜீரணக் கோளாறுகள்…

Read more

தனுசு ராசிக்கு…! சிந்தனை ஏற்படும்..! தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும்…!!

தனுசு ராசி அன்பர்களே..! முக்கிய முடிவெடுக்கும் எண்ணம் மேலோங்கும். புண்ணிய காரியங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். வீடு மாற்ற சிந்தனை ஏற்படும். குடும்பத்திலிருந்த குழப்பங்கள் நீங்கும். தாய், தந்தை வழியில் உதவிகளும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் தடையில்லா லாபம் உண்டாகும். இன்று…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! குடும்பச்சுமை அதிகரிக்கும்..! பணத்தேவைகள் கடைசியில் பூர்த்தியாகும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று சிந்தித்து செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். சேமிப்பு பணம் செலவாகும். பணத்தேவைகள் கடைசியில் பூர்த்தியாகும். குடும்பச்சுமை அதிகரிக்கும். இன்று எதிலும் எச்சரிக்கை தேவை. மனதில் இனம்புரியாத கவலைகள் உண்டாகும். நல்லது மற்றும் கெட்டதை நிர்ணயிப்பதில் தடுமாற்றம்…

Read more

துலாம் ராசிக்கு…! வெற்றி உண்டாகும்..! வரவு எதிர்பார்த்தபடி வந்துச்சேரும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு வரக்கூடிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வீர்கள். தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். பழைய கூட்டாளிகள் விலகினாலும் புதியவர்கள் வந்து இணைவார்கள். உறவினர்களிடமிருந்து அன்பு அதிகரிக்கும். வரவு எதிர்பார்த்தபடி வந்துச்சேரும். நிலுவையிலுள்ள பாக்கிகள் வசூலாகும். திருமணம்…

Read more

கன்னி ராசிக்கு…! சுமுகமான சூழ்நிலை நிலவும்…! வசீகரமான தோற்றம் வெளிப்படும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று உத்தியோகத்தில் உயர்வுகள் கிட்டும் நாளாக இருக்கும். அதிகாரிகள் உங்களுடைய குரலுக்கு செவி சாய்ப்பார். நண்பர்களுக்காக சில காரியங்களை விட்டுக்கொடுக்க முன்வருவீர்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். அன்னியர் மூலம் செலவுகள் அதிகரிக்கும். சொத்துக்களில் வில்லங்கங்கள் தலைதூக்கும் நாளாக…

Read more

சிம்மம் ராசிக்கு…! பொறுப்புகளும் பதவிகளும் வந்துச்சேரும்…! சுயதொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் பிடிவாதத்தை தளர்த்திக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். பொறுப்புகளும் பதவிகளும் வந்துச்சேரும். சுயதொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். தாய்வழி ஆதரவு உண்டாகும். வாகனம் மாற்றுதல் போன்ற சிந்தனைகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த தகவல்கள்…

Read more

கடகம் ராசிக்கு…! சிந்தனை இருக்கும்..! புதிய வாய்ப்புகள் கிடைக்க கூடும்…!!

கடகம் ராசி அன்பர்களே…! பிடிவாத குணத்தை தயவுசெய்து தளர்த்திக் கொள்ள வேண்டும். யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். கோபம் இல்லாத பேச்சை கண்டிப்பாக பேச வேண்டும். இடமாற்றம் போன்ற தகவல் வரக்கூடும். வீடு மாற்றலாமா என்ற சிந்தனை இருக்கும். வெளிவட்டாரத்…

Read more

மிதுனம் ராசிக்கு…! வில்லங்கம் விலகிச் செல்லும்..! இடமாற்றம் நிகழக்கூடும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே…! பாக்கிகள் வசூலாகி பரவசத்தை ஏற்படுத்தும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும. இடம் பூமியில் ஏற்பட்ட வில்லங்கம் விலகிச் செல்லும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உத்தியோகத்தில் இடமாற்றம் நிகழக்கூடும். இருக்கும் வீட்டை மாற்றும் சிந்தனை இருக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று…

Read more

ரிஷபம் ராசிக்கு…! மகிழ்ச்சி கூடிய செய்தி வந்து சேரும்..! நெருக்கம் கூடும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே…! பிரியமானவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாளாக இருக்கும். கனவு பலிக்கும். காலை நேரத்திலேயே மகிழ்ச்சி கூடிய செய்தி வந்து சேரும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். கல்யாணக் கனவுகள் நனவாகும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி இருக்கும்.…

Read more

மேஷம் ராசிக்கு…! இறைவன் அருள் பக்கபலமாக இருக்கும்…! ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும்…!!

மேஷம் ராசி அன்பர்களே…! சிக்கல் தீர்ந்தது சிறப்படையும் நாளாக இருக்கும். பரிபூரணமான இறைவன் அருள் பக்கபலமாக இருக்கும். அனைவரின் பார்வை உங்கள் மேல் படும்படி திறமை வெளிப்படும். குடும்பத்தினரிடம் அனுசரித்து செல்வது ரொம்ப ரொம்ப நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும்.…

Read more

Other Story