இதுதான் கடவுள் மனசு?…. தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் செய்த உதவி…. புகழாரம் சூட்டிய பிரபல காமெடி நடிகர்….!!!!!

நடிகர் போண்டா மணி 2 கிட்னியும் பாதிக்கப்பட்டு வாரம் இரண்டு முறை அரசு ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் செய்து கொண்டு உள்ளார். எனினும் குடும்ப சூழ்நிலை காரணமாக தொடர்ந்து ஒருசில படங்களிலும் நடித்தும் வருகிறார். இந்நிலையில் போண்டா மணியின் மகள் சாய் குமாரி…

Read more

ஒருவர் எத்தனை பேங்க் அக்கவுண்டு வேண்டுமானாலும் யூஸ் பண்ணலாமா?…. இதோ முக்கிய தகவல்….!!!!

ஏராளமான மக்கள் 3-4 சேமிப்பு கணக்குகளை வைத்திருக்கின்றனர். இதனிடையே மக்கள் வங்கி கணக்கை திறக்க எந்தவொரு வரம்புமில்லை. ஆகவே ஒரு நபர் எத்தனை கணக்குகளை வேண்டும் என்றாலும் திறக்கலாம். அதே நேரம் அதனை நிர்வாகிப்பதும் எளிது. உங்களது கணக்குகளிலிருந்து உரிய பரிவர்த்தனைகளை…

Read more

ரயில் பயணிகளே!… இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க?…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

ரயிலில் பயணம் மேற்கொள்ளும்போது அதுகுறித்த விதிகளை தெரிந்துகொள்ள வேண்டும். அதன்படி, மது குடித்துவிட்டு ரயிலில் பயணம் மேற்கொள்ள முடியாது. அது கண்டறியப்பட்டால் ரயில்வே சட்டம் 1989 பிரிவு 165ன் கீழ் தகுந்த நபர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேற்கண்ட சட்டத்தின் படி,…

Read more

மீனம் ராசிக்கு…! சாமர்த்தியம் வெளிப்படும்..! உதவிகள் கிடைக்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! அதிகம் பேசுவதை தவிர்ப்பதால் சுயகௌரவம் பாதுகாக்கப்படும். தொழில் வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். முக்கிய செலவுகள் உண்டாகும். பணவரவில் சிக்கனம் தேவை. எடுத்த காரியத்தை நிறைவேற்றும் பொழுது தடுமாற்றம் ஏற்பட்டாலும், திறமையாக அதனை செய்து முடிப்பீர்கள். சாமர்த்தியம் வெளிப்படும்.…

Read more

கும்பம் ராசிக்கு…! சுமுகமான நிலை காணப்படும்…! லாபம் அதிகரிக்கும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று நண்பர்கள் உங்களை வாழ்த்தக்கூடும். தொழில் வியாபாரம் செழித்து வளர தேவையான மாற்றங்களை செய்வீர்கள். லாபம் அதிகரிக்கும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். மனைவியிடம் அன்பு செலுத்துவீர்கள். இன்று கணவன் மனைவிக்கிடையே சுமுகமான நிலை காணப்படும். சமரச…

Read more

மகரம் ராசிக்கு…! எண்ணங்கள் மேலோங்கும்…! பேச்சில் அன்பை மட்டுமே வெளிப்படுத்த வேண்டும்…!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று தொழில் வளர்ச்சியால் நல்ல லாபம் உண்டாகும். பெண்கள் குடும்ப நலத்திற்காக பாடுபடுவார்கள். நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். தொழில் மந்தநிலை அடையும். தொழிலை விரிவுபடுத்தகூடிய எண்ணங்கள் மேலோங்கும். பேச்சில் அன்பை மட்டுமே வெளிப்படுத்த வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் கவனம்…

Read more

தனுசு ராசிக்கு…! நிலுவைப்பணம் வசூலாகும்…! தாயின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்…!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று எதிரியால் இருந்த தொந்தரவுகள் விலகிச் சென்றோம். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். நிலுவைப்பணம் வசூலாகும். தாயின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளால் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும்…! வருமானம் சராசரியாக இருக்கும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் உடல்நலனில் அக்கறை கொள்ள வேண்டும். திட்டமிட்ட செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடுகிவீர்கள். வருமானம் சராசரியாக இருக்கும். வாகனத்தில் செல்லும் போது நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும். இன்று உறவுகளுக்குள் பகை ஏற்படும். அலுவலக வேலையில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின்…

Read more

துலாம் ராசிக்கு…! கல்வியில் ஆர்வம் காட்ட வேண்டும்…! கோபத்தினை தவிர்க்க வேண்டும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று சிறு செயலும் கடினமாக இருக்கும். பொது இடங்களில் நிதானத்துடன் பேச வேண்டும். இன்று எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பணவரவு சுமாராக இருக்கும். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையை பேணவேண்டும். இன்று நீங்கள் கடுமையாக உழைத்தால்…

Read more

கன்னி ராசிக்கு…! மகிழ்ச்சியான நிலை காணப்படும்..! குழந்தை பாக்கியம் கைகூடி மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு சுமாரான நாளாக இருக்கும். பணவரவு தாமதப்பட்டுதான் வந்துசேரும். இன்று சற்று சோர்வுடன் காணப்படுவீர்கள். நல்ல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். இன்று செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும்.…

Read more

சிம்மம் ராசிக்கு…! பணவரவு சீராக இருக்கும்…! வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று எதிரிகள் விலகிச் செல்வார்கள். உங்களின் அன்பை புரிந்து கொள்வார்கள். நீண்டநாள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். இன்று பயணங்களின் போது கவனம் தேவை. குழந்தைகளை பக்குவமாக பார்த்துக் கொள்வது நல்லது. கவனமாகவும் எச்சரிக்கையாகவும் எதிலும் ஈடுபட வேண்டும்.…

Read more

கடகம் ராசிக்கு…! பிரச்சனைகள் சரியாகும்…! எதிர்பார்த்த காரியங்கள் நல்ல விதத்தில் நடக்கும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று இன்பங்கள் பெருகும். கௌரவம் மற்றும் அந்தஸ்து உயரும். இன்று உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் சரியாகும். எதிர்பார்த்த காரியங்கள் நல்ல விதத்தில் நடக்கும். ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே…

Read more

மிதுனம் ராசிக்கு…! மனம் மகிழ்ச்சியடையும்..! பணம் பல வழியில் வந்துசேரும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று வாய்ப்புகள் தேடிவரும். சோதித்து முடிவுகளை எடுக்க வேண்டும். பெற்றோரின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். இன்று உறவினர்களின் வருகையால் மனம் மகிழ்ச்சியடையும். பணம் பல வழியில் வந்துசேரும். பேசினால்…

Read more

ரிஷபம் ராசிக்கு…! குழப்பங்கள் ஏற்படும்..! எதிர்ப்புகள் ஓரளவு சரியாகும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு சிரமங்கள் ஏற்படும். அதனை நீங்கள் எதிர்த்துப் போராட வேண்டும். சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். குழப்பங்கள் ஏற்படும். மாலை நேரங்களில் தியானம் போன்றவற்றில் ஈடுபட வேண்டும். மனம் அமைதி நிலையை அமையும். எதிர்ப்புகள் ஓரளவு…

Read more

மேஷம் ராசிக்கு…! எதிர்பார்த்த உதவி எளிதாக கிடைக்கும்..! பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று இஷ்டதெய்வ நம்பிக்கையுடன் பணிபுரிவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி எளிதாக கிடைக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். முன்னேற்ற சூழ்நிலை ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். விருந்து, விழாவில் கலந்து கொள்ளக் கூடிய சூழல் ஏற்படும். பணிகளை…

Read more

இன்றைய (13-05-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 13-05-2023, சித்திரை 30, சனிக்கிழமை, அஷ்டமி திதி காலை 06.51 வரை பின்பு நவமி பின்இரவு 04.43 வரை பின்பு தேய்பிறை தசமி.  அவிட்டம் நட்சத்திரம் பகல் 11.35 வரை பின்பு சதயம்.  சித்தயோகம் பகல் 11.35 வரை பின்பு அமிர்தயோகம்.  புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் – காலை 09.00-10.30,   எம கண்டம் மதியம் 01.30-03.00,  குளிகன் காலை 06.00-07.30,  சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.   இன்றைய ராசிப்பலன் – 13.05.2023 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில்…

Read more

வரலாற்றில் இன்று மே 13…!!

மே 13 கிரிகோரியன் ஆண்டின் 133 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 134 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 232 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1515 – பிரான்சு அரசி மேரி டூடோர், சபோல்க் பிரபு சார்லசு பிரான்டனை கிரேனிச்சு நகரில் அதிகாரபூர்வமாகத் திருமணம் புரிந்தார். 1568 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரியின் படைகள்…

Read more

நீட் தேர்வு எழுதிய மாணவி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் வசிக்கும் மாணவி சமீபத்தில் நீட் தேர்வை எழுதியுள்ளார். இந்நிலையில் மதிப்பெண் குறைந்து விடும் என்ற அச்சத்தில் மாணவி அரளி விதையை அரைத்து தின்றதாக தெரிகிறது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மாணவியை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு…

Read more

புதுப்பெண் தற்கொலை வழக்கு…. நாத்தனார் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள எஸ்.களத்துப்பட்டி பகுதியில் சரத்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் சரத்குமார் கவிப்பிரியாவை திருமணம் செய்து கொண்டார். நேற்று முன்தினம் கவிப்பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து கவிப்பிரியாவின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.…

Read more

மேம்பாலத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரிஸ்டோ மேம்பாலம் அருகே நேற்று முன்தினம் ஆணின் சடலம் கிடந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத…

Read more

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளம்பெண்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி ராமர் கோவில் தெருவில் கூலி தொழிலாளி ரவி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சுகன்யா பழனியில் இருக்கும் தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக சுகன்யா வேலைக்கு…

Read more

“அவர் கொலை செய்து விடுவார்”…. மகளை மீட்டு தர கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்த பெற்றோர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மணல்மேடு குமாரசாமி 2-வது வீதியில் செல்வராஜ்- பூங்கொடி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எங்களது இளைய மகள் சந்தியா ஈரோட்டில் இருக்கும் கல்லூரியில்…

Read more

நண்பர்களுடன் இன்ப சுற்றுலா…. அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் இறப்பு…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி அருகே இருக்கும் கொடிவேரி அணைக்கு கோவையை சேர்ந்த தமீம் என்பவர் தனது 3 நண்பர்களுடன் சுற்றுலா வந்துள்ளார். அப்போது தமீம் அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளார். இதனால் அவரை காரில் படுக்க வைத்து விட்டு மற்ற…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த அரசு டவுன் பேருந்து…. காயமடைந்த 26 பேர்…. கோர விபத்து…!!

தர்மபுரியில் இருந்து அரசு டவுன் பேருந்து பயணிகளுடன் நாகர்கூடல்  நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் இண்டூர் அவ்வை நகர் அருகே இருக்கும் வளைவில் திரும்பிய போது சக்கரம் பள்ளத்தில் இறங்கியதால் பேருந்து பக்கவாட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் அம்பிகா, சர்வேஷ், சிவகுமார்…

Read more

வேலைக்கு வந்த 2-வது நாளிலேயே…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சொலவம்பாளையம் பாலாஜி அவென்யூ பகுதியில் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலம் அமைந்துள்ளது. இந்த நிலத்தில் இருக்கும் கிணற்றை தூர்வாரும் பணியில் தர்மபுரியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்று மதியம் வேலை பார்த்து கொண்டிருந்தபோது கார்த்தி(19)…

Read more

அட்டூழியம் செய்யும் யானைகள்…. அடுத்தடுத்து பறிப்போன 4 உயிர்… சோகம்….!!!!!

ஆந்திரா மாநிலம் பார்த்திச்செனு கிராமத்தை சேர்ந்த உஷா என்பவரை டி.சாடமூர் அருகில் 2 காட்டு யானைகள் தாக்கி மிதித்துள்ளது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அதேபோன்று சப்பாணி குந்தா கிராமத்திலும் அதே 2 யானைகள் தாக்கி சிவலிங்கம் என்ற…

Read more

குளித்துக் கொண்டிருந்த பெண்…. செல்போனில் வீடியோ எடுத்த டிரைவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் இருக்கும் குடியிருப்பில் எலக்ட்ரீசியனான ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அவரது மனைவி குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது மேல் வீட்டில் வசிக்கும் ஜெயபால் என்பவர் கீழே இறங்கி வந்து…

Read more

வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி…. 1 கோடி ரூபாய் மோசடி செய்த நபர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் ரோடு சேரன் நகரில் வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி ஜோஸ்வா என்பவர் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். மேலும் ஆன்லைன் மூலம் பலருக்கு வேலை வாங்கி தருவதாகவும் ஜோஸ்வா விளம்பரம் செய்துள்ளார். இதனை நம்பி அரியலூரை சேர்ந்த…

Read more

அடிக்கடி உடல் நல பாதிப்பு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் பீமாராவ் நகரில் சீனு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போனது. இதனால் மன உளைச்சலில் இருந்த சீனு விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனை…

Read more

கர்ப்பமான 17 வயது சிறுமி…. கணவர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அனுவம்பட்டு கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் திருமாவளவன் 17 வயது சிறுமியை திருமணம் செய்திருப்பதாகவும், அந்த சிறுமி தற்போது ஏழு மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் கீரப்பாளையம் ஒன்றிய சமூக நல அதிகாரிக்கு தகவல்…

Read more

“செயற்கை முறையில் பழுக்க வைத்தால் கடும் நடவடிக்கை”… எச்சரித்த மாவட்ட ஆட்சியர்….!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழ வியாபாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி பேசியுள்ளார். அப்போது மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, மாம்பழம், பப்பாளி, அன்னாச்சி உள்ளிட்ட பழங்களை செயற்கை முறையில் கால்சியம் கார்பயிர் கற்களை…

Read more

ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு அபராதம்…. எதற்காக தெரியுமா?…. அதிரடி நடவடிக்கை….!!!!

சென்ற பிப்ரவரி 27-ஆம் தேதி துபாயிலிருந்து டெல்லி வந்த விமானத்தில் விமானி ஒருவர் தன் பெண் தோழியை மகிழ்ச்சிப்படுத்த விமான பைலட்டின் காக்பிட்டில் அமர வைத்துள்ளார். இது தொடர்பாக விமானத்தின் கேபின் குழு உறுப்பினர் ஒருவர் புகாரளித்ததை அடுத்து, இச்சம்பவம் பற்றி…

Read more

“போட்டோவில் குழந்தையாக இருக்கும் இந்த டாப் ஹீரோயின் யார் தெரியுமா”…? இதோ நீங்களே பாருங்க…!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சாய்பல்லவி. இவர் தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிக்கும் எஸ்கே  21 படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தமிழில் நடிக்க இருக்கிறார். சமீப காலமாக நடிகர் மற்றும் நடிகைகளின் சிறு வயது புகைப்படங்கள் வெளியாகி சோசியல் மீடியாவில்…

Read more

ரயிலில் மதுபானம் எடுத்துட்டு போறீங்களா?…. அப்போ இதை உடனே படிங்க….!!!!!

ரயிலில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் பல விதிகளை கடைபிடிக்க வேண்டும். இதனிடையே சில பயணிகள் மது அருந்திவிட்டு ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர் (அ) சில நேரம் பயணிகள் ரயிலில் மதுவுடன் பயணிக்கிறார்கள். ரயிலில் மதுபானங்களை எடுத்து செல்வது நீங்கள் பயணிக்கும் மாநிலத்தை…

Read more

“41 வயது நடிகையின் 21 வயது கணவர்”… குழந்தையை தரையில் அடித்து தாக்கிய கொடூரம்… போலீசில் பரபரப்பு புகார்….!!

பிரபல இந்தி டிவி நடிகை சந்திரிகா சாஹா. இவருக்கு 41 வயதாகும் நிலையில் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். இவர் இரண்டாவதாக தொழிலதிபர் அமன் மிஸ்ரா (21) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் செய்வதற்கு முன்பாக ஒன்றாக…

Read more

“கமலாலயத்தின் கதவு எப்போதும் திறந்தே இருக்கும்”…. அண்ணாமலை ஸ்பீச்….!!!!!

சென்னை தியாகராய நகரிலுள்ள பா.ஜ.க-வின் தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது  “தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட ஆவடி நாசரின் துறை தொடர்பாக பல குற்றச்சாட்டை கூறினோம். ஆவின்…

Read more

“வலை தடுப்பு”…. நடிகை உர்பி ஜாவேத்தின் அதிர வைக்கும் ஆடை…. வைரலாகும் புகைப்படம்…!!!

இந்தி திரை உலகில் பிரபலமான நடிகையாக இருப்பவர் உர்பி ஜாவித். இவர் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். எப்போதும் வித்தியாசமான மற்றும் ஆடைகளை அணியும் உர்பி தற்போது வலை போன்ற உடையில் தடுப்பு வைத்தது போன்று ஒரு உடையை…

Read more

“குடும்பத்தின் இமேஜ்”…. பிக்பாஸ் வீட்டுக்குள் அப்படி இருந்ததற்கு அதுதான் காரணம்…. ஜித்தன் ரமேஷ் ஓபன் டாக்…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராக இருப்பவர் ஆர்.பி சவுத்ரி. இவருடைய மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் ஜித்தன் ரமேஷ். இவருடைய தம்பி பிரபல நடிகர் ஜீவா. இந்நிலையில் ஜித்தன் ரமேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது சண்டை நடக்கும்…

Read more

விவாகரத்து சர்ச்சைக்கு மத்தியில் 11-வது திருமண நாளை சிறப்பாக கொண்டாடிய சினேகா-பிரசன்னா ஜோடி… குவியும் வாழ்த்து…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் சினேகா மற்றும் பிரசன்னா ஜோடி. இவர்கள் தங்களுடைய 11-வது திருமண நாளை தற்போது கொண்டாடுகிறார்கள். இதை முன்னிட்டு நடிகர் பிரசன்னா நடிகை சினேகாவுக்காக ஒரு இன்ஸ்டாகிராம் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், என்னுடைய…

Read more

‘தி கேரளா ஸ்டோரி”…. இருமாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்…..!!!!

தி கேரளா ஸ்டோரி படம் சென்ற 5-ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இதற்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், மேற்கு வங்காளத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிட தடைவிதிப்பதாக அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்தார்.…

Read more

சென்னை மெட்ரோவில் வேலை வாய்ப்பு…. இணையத்தில் பரவும் செய்தி…. நம்பாதீங்க ப்ளீஸ்…!!!

சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகத்தில் வேலை வாய்ப்புகள் இருப்பதாகவும் அதற்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் சமூக வலைதளங்களில் போல செய்திகள் பரவி வருகிறது. இந்த போலி செய்திகளை நம்பி சிலர் மெட்ரோ ரயில்வே நிர்வாகத்தில் வேலை வாய்ப்புக்காக விண்ணப்பித்ததாக தகவல்…

Read more

கோடை வெப்பத்தால் அவதிப்படும் பயணிகள்… ரயில்வே நிலையத்தில் புது வசதி…. தெற்கு ரயில்வே அசத்தல் பிளான்…!!

கோடை காலம் தொடங்கி விட்டதால் விடுமுறையை முன்னிட்டு ரயிலில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நாள்தோறும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. தற்போது கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கத்தினால் பயணிகள்…

Read more

ஜஸ்ட் மிஸ்…. “வெறும் 2 ரன்” பறிபோன 2 சாதனை…. தவறவிட்ட ஜெய்ஸ்வால்….!!

கொல்கத்தா ராஜஸ்தான் அணிகள் மோதிய நேற்றைய ஆட்டத்தில் முதலில் ஆடிய கொல்கத்தா அணி 150யை டார்கெட் ஆக நிர்ணயம் செய்தது. ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரராக ஜெய்ஸ்வால் – ஜாஸ் பட்லர் களமிறங்கினர். 3 பந்துகளை எதிர்கொண்ட பட்லர் டக் அவுட்…

Read more

“100 நாள் வேலை திட்டம்”…. பரிதாபமாக போன பெண் உயிர்… தமிழக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கல…? டிடிவி தினகரன் ஆவேசம்…!!

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நாகலட்சுமி என்ற பெண் 100 நாள் வேலைத்திட்டம் வழங்கப்படாததால் மன உளைச்சலில் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு அமுமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை…

Read more

விசிக தலைவர் திருமாவளவனுக்கு எதிரான வழக்கு…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோருக்கு எதிரான கொலை முயற்சி வழக்கில் 1 மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வழக்கில் வேளச்சேரி காவல் நிலையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Read more

“ஆசிரியர்கள் போட்டித் தேர்வின்றி பணி நியமனம்…. தமிழக அரசுக்கு பறந்த முக்கிய கோரிக்கை…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. ஆசிரியர் பணிக்கு இரு தேர்வுகள் இருக்கக் கூடாது எனவும் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை நேரடியாக பணி அமர்த்த வேண்டும் எனவும் அண்மையில்…

Read more

லாரியில் சிக்கிய நபர்…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!!!

சென்னை தாழங்குப்பம் உலகநாதபுரம் பகுதிகளில் கனரக வாகனங்கள் அதிகளவில் செல்வதால் சாலைகளில் நடக்க முடியவில்லை என கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பகுதிக்கு கனரக வாகனங்கள் வராது என்று உறுதியளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அப்பகுதியில் நடந்து சென்ற அருள்தாஸ் என்பவர்…

Read more

அரக்கர் எடப்பாடி…! கம்யூனிஸ்ட் போல செயல்பட ஓபிஎஸ் – டிடிவி முடிவு…. அதிமுகவை கைப்பற்ற பலே ப்ளான்..!!

ஓபிஎஸ் டிடிவி சந்திப்பு குறித்து கேள்விக்கு பதில் அளித்த டிடிவி தினகரன், கம்யூனிஸ்ட் போல செயல்படுவோம். எப்படி இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என தனித்தனியாக கம்யூனிஸ்ட் இயக்கம் செயல் படுகிறதோ அதுபோல ஓ. பன்னீர்செல்வம் நானும் அதிமுகவை மீட்டெடுக்க செயல்படுவோம்…

Read more

பள்ளியை இடித்து விட்டு கல்யாண மண்டபம்…. அமைச்சர் உதயநிதி தொகுதியில் இப்படி நடக்கலாமா…? அறப்போர் இயக்கம் புகார்…!!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதியின் தொகுதியில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியை இடித்துவிட்டு அதற்கு பதிலாக கல்யாண மண்டபம் கட்டப்படுவதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அமைச்சர் உதயநிதி…

Read more

விவசாயிகளே!… இனி அரசின் நலத்திட்டங்கள் பெறுவது எளிது….. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

தமிழ்நாடு மக்கள் மற்றும் விவசாயிகள் அரசின் நலத் திட்டங்களில் சேர்ந்து பயன்பெற வேண்டும் எனில், தனித்தனியாக ஆவணங்களை கொண்டு விண்ணப்பிக்க வேண்டிய சூழல் இருந்து வருகிறது. இதை தடுக்கும் விதமாக தமிழ்நாடு அரசு புது திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதிலும் குறிப்பாக…

Read more

Other Story