“போலீசாரை அவதூறாக பேசினால் காலை உடைக்கலாமா”…? அறப்போர் இயக்கம் கேள்வி…!!!

செங்கல்பட்டு மாவட்டம் வேப்பஞ்சரியை சேர்ந்த நாகராஜ் என்பவர் மது போதையில் கிழக்கு கடற்கரை சாலையில் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தபோது அவரை போலீசார் மடக்கி பிடித்து ஸ்கூட்டியை பறிமுதல் செய்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது மது போதையில் இருந்த…

Read more

பள்ளியை இடித்து விட்டு கல்யாண மண்டபம்…. அமைச்சர் உதயநிதி தொகுதியில் இப்படி நடக்கலாமா…? அறப்போர் இயக்கம் புகார்…!!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதியின் தொகுதியில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியை இடித்துவிட்டு அதற்கு பதிலாக கல்யாண மண்டபம் கட்டப்படுவதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அமைச்சர் உதயநிதி…

Read more

“மான நஷ்ட வழக்கு போடுவேன்” MLA நயினார் நாகேந்திரன் மகன் எச்சரிக்கை…!!!

சென்னை விருகம்பாக்கத்தில் இருக்கக்கூடிய ஆற்காடு சாலையில் உள்ள 1.3 ஏக்கர் கிட்டத்தட்ட நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்ய  புதிய திட்டமிடுகின்றார்கள் என்றும்  இதில் பலர் இது எங்களுடையது என அதற்கு உரிமை கோருகின்றனர் என்றும்,  சென்னையில் −100…

Read more

Other Story