“செயற்கை முறையில் பழுக்க வைத்தால் கடும் நடவடிக்கை”… எச்சரித்த மாவட்ட ஆட்சியர்….!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழ வியாபாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி பேசியுள்ளார். அப்போது மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, மாம்பழம், பப்பாளி, அன்னாச்சி உள்ளிட்ட பழங்களை செயற்கை முறையில் கால்சியம் கார்பயிர் கற்களை…

Read more

Other Story