கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் பீமாராவ் நகரில் சீனு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போனது. இதனால் மன உளைச்சலில் இருந்த சீனு விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சீனுவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் சீனு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அடிக்கடி உடல் நல பாதிப்பு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
Related Posts
“10 நாட்களாக அந்த ரகசிய அறையில் கள்ளக்காதலனுடன் சொகுசு வாழ்க்கை!” தாயின் பாச முகத்திரையைக் கிழித்த போலீஸார்.. நெஞ்சைப் பதறவைக்கும் பின்னணி..!!
“என் கள்ளக்காதலுக்கு இடையூறா இருந்தான், அதான் என் கைக் குழந்தைக்கு பூச்சிக்கொல்லி மருந்து வச்சுக் கொன்னேன்!” என்று அக்கம் பக்கத்தினர் யாரும் சந்தேகப்படக் கூடாது என்பதற்காக வலிப்பு வந்து குழந்தை இறந்துவிட்டதாக நாடகமாடிவிட்டு, தனது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த லலிதா (23)…
Read more“புகார் அளித்து 10 நாளாகியும் போலீஸ் நடவடிக்கை இல்ல!”… நிலத் தகராறில் கத்தியால் குத்தி பாலியல் வன்கொடுமை.. கிருஷ்ணகிரியில் அரங்கேறிய பயங்கரம்..!!
கிருஷ்ணகிரி அருகே நிலத் தகராறு காரணமாகப் பள்ளி மாணவி ஒருவரைக் கத்தியால் குத்தி, பாலியல் வன்கொடுமை செய்துள்ள கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையுமே உலுக்கியுள்ள வேளையில், இச்சம்பவம் குறித்துப் புகார் அளித்து 10 நாட்களாகியும் காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப்…
Read more