என்னம்மா இப்படி பண்றீங்களே..! “ரயில் நிலையத்தில் திடீரென பெட்டி மீது ஏறிய இளம்பெண்”… அதிர வைக்கும் காரணம்… அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்..!!!

சென்னைக்கு அருகே தாம்பரம் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே நிலையத்தில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கிழக்கு மற்றும் மேற்கு தாம்பரம் பகுதியை இணைக்கும் ரயில்வே சுரங்கப்பாதை தாம்பரம் ரயில்வே நிலையத்திற்கு அருகே அமைந்துள்ளது. இங்குள்ள தண்டவாளத்தில் ரயில் இன்ஜின்…

Read more

இதுல கூட மோசடியா…? “டிக்கெட் கவுண்டரில் நூதனமாக லஞ்சம் பெற்ற பெண் அதிகாரி”… வீடியோவை வெளியிட்ட பயணி… பாய்ந்தது ஆக்சன்…!!!

பாட்னா ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் டிக்கெட் கவுண்டரில் பண மோசடி நடந்தது தொடர்பாக வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் பயணி ஒருவர் ஒரு பெண் டிக்கெட் எழுத்தரிடம் சென்று டிக்கெட் வாங்குகிறார். அவர்…

Read more

“ரயில் மோதி உயிரிழந்த வாலிபர்”.. விபத்து நடந்தது எப்படி…? போலீசாருக்குள்ளேயே கருத்து வேறுபாடு… சிசிடிவி வெளியாகி பரபரப்பு..!!

மும்பையின் திலக் நகர் ரயில்வே நிலையத்தில் நிகழ்ந்த துயர சம்பவம் குறித்து மத்திய ரயில்வே மற்றும் ரயில்வே காவல் துறையினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதாவது ராஜஸ்தானைச் சேர்ந்த 19 வயது ஜிதேந்திர புரியா, கடந்த மார்ச் 15 ம் தேதி…

Read more

“ரயிலில் தீவிர சோதனை”… போலீசை கண்டதும் பம்பிய நபர்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரயில்வே நிலையத்தில் காவல்துறையினர் கஞ்சா சோதனை நடத்தினர். அப்போது சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில் அங்கு வந்தது. அதில் ரயில்வே காவல்துறையினர் கஞ்சா சோதனை நடத்திக் கொண்டிருந்த நிலையில் அவர்களை கண்ட நவநீதகிருஷ்ணன்…

Read more

“ஐயோ இப்படி போய் மாட்டிக்கிட்டாரே”..!! உதவாமல் வேடிக்கை பார்த்து வீடியோ எடுத்த நபர்கள்…. மனசாட்சியே இல்லையா…!!

தானே ரயில்வே நிலையத்தில் நடந்த ஒரு சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் பயணி ஒருவர் எஸ்கலேட்டரில் தவறான வழியில் நடந்து செல்ல முயற்சிப்பதாக காணப்படுகிறார். ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணி ஒருவர் மேலே…

Read more

4 வயது சிறுமிகள் பாலியல் வன்கொடுமை…. பொதுமக்கள் போராட்டத்தால் மும்பையில் பரபரப்பு‌….!!

மும்பை அருகே பத்லாபூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 4 வயது சிறுமி 2 பேர் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கு சென்ற சிறுமிகள் தூய்மை தொழிலாளியாள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து சிறுமிகள் அவர்களது பெற்றோரிடத்தில் தனக்கு நேர்ந்த…

Read more

Breaking: சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்… பரபரப்பு…!!!

சென்னையில் தற்போது சென்ட்ரல் ரயில்வே நிலையம் மற்றும் எழும்பூர் ரயில்வே நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில்வே நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிரமாக சோதனை செய்து வருகிறார்கள். மேலும் வெடிகுண்டு…

Read more

கோடை வெப்பத்தால் அவதிப்படும் பயணிகள்… ரயில்வே நிலையத்தில் புது வசதி…. தெற்கு ரயில்வே அசத்தல் பிளான்…!!

கோடை காலம் தொடங்கி விட்டதால் விடுமுறையை முன்னிட்டு ரயிலில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நாள்தோறும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. தற்போது கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கத்தினால் பயணிகள்…

Read more

“ரயில்வே நிலையத்தில் எவ்வளவு நேரம் இருக்கலாம்”…? கண்டிப்பாக இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க….!!!

இந்தியாவின் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ரயிலில் பயணிகள் செல்லும்போது சில முக்கியமான விதிமுறைகள் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதாவது உங்கள் ரயில் பகலில் புறப்படுவதாக இருந்தால் ரயில் கிளம்புவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாக ரயில் நிலையத்தை…

Read more

Other Story