என்னம்மா இப்படி பண்றீங்களே..! “ரயில் நிலையத்தில் திடீரென பெட்டி மீது ஏறிய இளம்பெண்”… அதிர வைக்கும் காரணம்… அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்..!!!
சென்னைக்கு அருகே தாம்பரம் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே நிலையத்தில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கிழக்கு மற்றும் மேற்கு தாம்பரம் பகுதியை இணைக்கும் ரயில்வே சுரங்கப்பாதை தாம்பரம் ரயில்வே நிலையத்திற்கு அருகே அமைந்துள்ளது. இங்குள்ள தண்டவாளத்தில் ரயில் இன்ஜின்…
Read more