“போலீஸ் கையில் துப்பாக்கி இல்லையா”…? பெண் டாக்டர் கொலைக்கு கேரள ஐகோர்ட் கடும் கண்டனம்…!!

கேரள மாநிலத்தில் உள்ள கொட்டாக்கரை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வந்தனா தாஸ் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது போலீசாரால் கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக சந்தீப் என்ற நபர் கொட்டா குச்சி அரசு…

Read more

“ரஜினி தன் உரையில் எந்த கட்சியையும் விமர்சிக்கவில்லை”…. நடிகர் சுமன் ஸ்பீச்….!!!!!

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் என்.டி ராமாராவ் நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினி சந்திரபாபு நாயுடுவை பாராட்டி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது நடிகர் சுமன் சந்திரபாபு நாயுடுவை பாராட்டி பேசி உள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் “ஐதராபாத்…

Read more

“பழைய ஓய்வூதிய திட்டத்தால் வரும் பிரச்சனை”…. மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை…!!!!

இந்தியாவில் மத்திய அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு புதிய ஓய்வூதியத்தை அறிமுகம் செய்தது. இதற்கு அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் சில மாநில அரசுகள் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது.…

Read more

பண தகராறு: தாடி பாலாஜியின் மனைவி மீது புகார்…. போலீஸ் விசாரணை….!!!!

மாதவரம் பொன்னியம்மன்மேடு விபிசி நகர் முதல் தெருவில் வசித்து வருபவர் கலை செல்வன்(29). இவர் அதே பகுதியில் வசித்து வரக்கூடிய நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவிடம் ரூ.94 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். அதில் ரூ.52 ஆயிரத்தை திருப்பி கொடுத்த கலை…

Read more

“அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கும் நடிகர் விஜய்”…. விரைவில் அரசியலில் களமிறங்குவாரா…?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தன்னுடைய ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய நிலையில் அதன் மூலம் பல்வேறு நபர்களுக்கு உதவிகள் செய்து வருகிறார். நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் இயக்கமாக மாறும்…

Read more

“யாத்திசை” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி…. போஸ்டருடன் வெளியான அறிவிப்பு….!!!!

தரணி ராசேந்திரன் டைரக்டில் வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே.ஜெ.கணேஷ் தயாரிப்பில் உருவாகிய படம் “யாத்திசை”. இதில் சக்தி மித்ரன், செயோன், ராஜ லட்சுமி, குரு சோமசுந்தரம், சந்திரகுமார் உட்பட பலர் நடித்து உள்ளனர். ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனுக்கு எதிராக போராடிய ஒரு…

Read more

ஜெய் நடிக்கும் “தீராக் காதல்” படத்தின் டிரைலர் வீடியோ வெளியீடு…. இணையத்தில் வைரல்….!!!!

டைரக்டர் ரோகின் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் “தீராக் காதல்” படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா போன்றோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சித்துகுமார் இசையமைக்கிறார். ரவி வர்மன் நீலமேகம் ஒளிப்பதிவு செய்கிறார். இத்திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும்…

Read more

அமைச்சரிடம் புகார் மனு அளித்த நடிகர் சரவணன்…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து நாயகனாக வலம் வந்தவர்தான் நடிகர் சரவணன். கார்த்தியுடன் இவர் நடித்த பருத்திவீரன் படம் திரையுலகில் மேலும் புகழை சேர்த்தது. நடிகர் சரவணன் சென்ற 2014-ம் வருடம் சென்னை மவுலிவாக்கத்தில் செண்பகராமன் என்பவரிடம் லேக் வியூ…

Read more

இனி ஆளுநர் ஆட்டம் குளோஸ்…! கோர்ட்டில் நச்சுவிட்ட கெஜ்ரிவால்…. மத்திய பாஜக அரசை லெப்ட் ரைட் வாங்கிய நீதிபதி…!!

  மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் யூனியன் பிரதேசங்களை மத்திய பாஜக அரசு ஆளுநரை வைத்துக்கொண்டு ஆட்டிப்படைத்தது. இதில் பெருமளவில் பாதிக்கப்பட்டது பாஜக அல்லாத யூனியன் பிரதேச – மாநில அரசுகள் அடங்கும். அந்த வகையில் தலைநகர் டெல்லி ஆட்சி…

Read more

இனி ரயிலில் குழந்தைகள் பயணம் செய்ய புது வசதி வந்துட்டு….. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

இந்திய ரயில்வேயானது தன் பயணிகளின் வசதிக்காக அதன் விதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்து வருகிறது. பெண்கள், வயதில் மூத்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என பலருக்கும் பல்வேறு வசதிகளை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது. இந்திய ரயில்வேயானது தற்போது குழந்தைகளுக்கு புது மாற்றங்களை…

Read more

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு….. மத்திய அரசு வெளியிட்ட ஷாக் நியூஸ்…..!!!!

மத்திய அரசானது நாட்டு மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்களை விநியோகம் செய்து வருகிறது. இதனிடையே ரேஷன் அட்டைதாரர்கள் தகுதியற்றவர்கள் பட்டியலில் வந்தால், அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ளும் என அரசு எச்சரித்து உள்ளது. அதன்படி, தகுதியற்ற ரேஷன் கார்டுதாரர்கள்…

Read more

“கைப்பேசி மைக்ரோபோன்”… ரகசியமாக அணுகி பயன்படுத்தியதாக வாட்ஸ்அப் மீது குற்றச்சாட்டு…. விரைவில் மத்திய அரசு விசாரணை….!!!!

பயனரின் கைப்பேசி மைக்ரோபோனை ரகசியமாக அணுகி பயன்படுத்தியதாக வாட்ஸ்அப் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சூழலில், அதுகுறித்து மத்திய அரசு விசாரணை மேற்கொள்ளும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் தெரிவித்து உள்ளாா். டுவிட்டா் நிறுவனத்தில் பொறியியல் இயக்குநராக…

Read more

பொற்கோயில் அருகில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்பு…. போலீஸ் கைது நடவடிக்கை…..!!!!!

பஞ்சாப் அமிர்தசரஸிலுள்ள பொற் கோவில் அருகில் இன்று அதிகாலை 12.30 மணியளவில் பயங்கர சப்தத்துடன் குறைந்த சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. முன்பாக கடந்த மே 6 மற்றும் 8ம் தேதிகளில் இதே பகுதிகளில் பலத்த சப்தத்துடன் இரண்டு சக்திவாய்ந்த…

Read more

ALERT: 2.25 லட்சத்துக்கும் அதிகமான சிம் கார்டு இணைப்புகள் செயலிழப்பு…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

பீகார் மற்றும் ஜார்க்கண்டில் போலி ஆவணங்களை பெற்று கொண்டு சிம் கார்டு வழங்கப்பட்டு இருப்பதாக அடுத்தடுத்து புகார்கள் வந்தது. அதன்பின் பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களிலுள்ள 7 கோடி செல்போன் சிம் கார்டு பயனாளர்களின் தரவுகளை தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் சோதனையில்…

Read more

என்ன இப்படி பண்ணிட்டாரு?!… திருமணத்தில் மணமகன் செய்த காரியம்…. அதிர்ந்து போன மணப்பெண்…. வைரல் வீடியோ….!!!!!

தற்போது சோஷியல் மீடியாவில் திருமணம் தொடர்பான வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதில், மணமக்கள் மாலை மாற்றும் சடங்குக்காக காத்திருப்பதை பார்க்க முடிகிறது. அதன்படி மணமகள் தன் முன் நிற்கக்கூடிய மணமகனின் கழுத்தில் மாலை போட்டுவிட்டார். அப்போது அவரது தோழியும்…

Read more

வரதட்சணை கேட்ட மாப்பிள்ளை…. கொந்தளித்த மாமனாரின் பகீர் செயல்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!!

தற்போது சோஷியல் மீடியாவில் திருமண வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் திருமணம் முடிந்ததும் மணமகன் உடனே மணமகளை தன்னுடன் அழைத்துச்செல்ல மறுத்து விடுகிறார் என்பதை காண முடிகிறது. திருமணத்துக்கு பின் தனக்கு வரதட்சணையாக பைக் வழங்க வேண்டும்…

Read more

பழைய ஓய்வூதிய திட்டத்தில் அரசு எடுத்த முடிவு…. எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி……!!!!

சென்ற சில மாதங்களாக மத்திய அரசு ஊழியர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டுமாக அமல்படுத்த வேண்டும் என்று அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். மத்திய அரசு ஊழியர்கள் மட்டுமின்றி பல மாநில அரசு ஊழியர்களும் இந்த கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.…

Read more

திருமணம் முடிந்த கையோடு…. ஜனநாயக கடமையை நிறைவேற்றிய புது ஜோடிகள்…. குவியும் பாராட்டுகள்….!!!!

கர்நாடக சட்டசபை தேர்தலுக்குரிய வாக்குபதிவு நேற்று காலை 7 மணி முதல் நடந்தது. அம்மாநிலத்திலுள்ள 224 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில், வாக்குச்சாவடிகளுக்கு மக்கள் சென்று தங்களது வாக்கை பதிவுசெய்தனர். எனினும் எதிர்பார்த்த அளவுக்கு வாக்குகள் பதிவாகவில்லை. இந்த நிலையில்…

Read more

வங்கி வாடிக்கையாளர்களே!… UPI பண பரிவர்த்தனையில் தினசரி எவ்வளவு பணம் அனுப்பலாம்?…. இதோ முழு விபரம்….!!!!!

தினசரி பயன்படுத்தப்படும் சேவையாக மாறி விட்ட UPI பண பரிவர்த்தனையில், வங்கி வாடிக்கையாளர்கள் நாளொன்றுக்கு எவ்வளவு பணத்தை பரிவர்த்தனை செய்யலாம் என்பதை நாம் தற்போது தெரிந்துகொள்வோம். அனைத்து வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கும் இந்த UPI பணப் பரிவர்த்தனை வரம்பு வேறுபடும். அதாவது, எஸ்பிஐ,…

Read more

“குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி”…. முதல் முறையாக 3 இந்திய வீரர்களுக்கு பதக்கங்கள்….!!!!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கன்ட் நகரில் நடந்து வரும் உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் தீபக் போரியா, ஹுசாமுதீன் மற்றும் நிஷாந்த் தேவ் போன்றோர் அரையிறுதிக்கு முன்னேறினர். நேற்று நடந்த காலிறுதி ஆட்டங்களில் 51 கிலோ எடைப் பிரிவில் தீபக்…

Read more

IPL மேட்ச் 2023: டெல்லியை வீழ்த்தி வெற்றியை தட்டித் தூக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்…. குஷியில் ரசிகர்கள்….!!!!

IPL கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிக்கொண்டது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியானது பேட்டிங் தேர்வு செய்தது. அந்த வகையில் முதலில் ஆடிய சென்னை…

Read more

ஐபோன் வாங்க ஆசையா?…. பிளிப்கார்டில் சூப்பர் ஆஃபர்…. யாரும் மிஸ் பண்ணிடாதீங்க…!!!!!

ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில், “பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேல்” விற்பனையானது நடைபெற்று வருகிறது. இந்த விற்பனை மே 4ம் தேதி தொடங்கி மே 10 ஆம் தேதி முடிவடைகிறது. இவ்விற்பனையில் பல்வேறு மின்னணு சாதனங்களுக்கு பெரும் தள்ளுபடிகள் அளிக்கப்படுகிறது.…

Read more

கம்மியான வட்டியில் வீட்டுக்கடன்…. எந்தெந்த வங்கிகளில் தெரியுமா?…. இதோ உடனே பாருங்க…..!!!!

நீங்கள் வீட்டுக்கடன் வாங்கும் முன் எல்லா வங்கிகளின் வட்டி விகிதங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கவும். குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் 5 வங்கிகளின் வட்டி விகிதங்கள் மற்றும் செயலாக்க கட்டணங்கள் குறித்த தகவல்களை நாம் அறிந்துக்கொள்ளலாம். எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு 8.85% தொடக்க…

Read more

மீனம் ராசிக்கு…! மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தும்…! ஆதரவு உண்டாகும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தேவைகளை பூர்த்திச்செய்ய கடன் வாங்க வேண்டியதிருக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறாமல் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தும். உடல்நிலையில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும். பணவரவு ஓரளவிற்கு திருப்தியைக் கொடுக்கும்.…

Read more

கும்பம் ராசிக்கு…! சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும்..! தெளிவு பிறக்கும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று உடல் ஆரோக்யம் சீராக இருக்கும். மனதில் அமைதியும் உற்சாகமும் பிறக்கும். தடைப்பட்ட சுபகாரிய நிகழ்ச்சிகள் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும். மனதிலிருந்த குழப்பம் நீங்கி, தெளிவு பிறக்கும். பணவரவு சீராக இருக்கும். பயணங்கள் செல்ல…

Read more

மகரம் ராசிக்கு…! தனவரவு தாராளமாக இருக்கும்..! பணம் பல வழியில் தேடி வந்துச்சேரும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பணம் பல வழியில் தேடி வந்துச்சேரும். தனவரவு தாராளமாக இருக்கும். சேமிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடை மற்றும் ஆபரணங்கள் வாங்கக்கூடிய யோகம் இருக்கும்.…

Read more

தனுசு ராசிக்கு…! சமூக அக்கறையுடன் எதுவும் அணுகுவீர்கள்..! சாமர்த்தியமான பேச்சு இருக்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று பெண்களால் செலவுகள் ஏற்படும். புதிய பொருட்களை தேவைப்பட்டால் மட்டுமே வாங்குங்கள். திட்டமிட்டு எதிலும் ஈடுபடுங்கள். வாழ்க்கையில் சில துன்பங்களை சந்திக்க நேரிடும். நண்பர்களால் உங்களுக்கு நன்மை ஏற்படும். இன்று முன்கோபத்தைக் முற்றிலும் தவிர்க்கவும். சாமர்த்தியமான பேச்சு…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! தொழில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது…! முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று அசையும், அசையா சொத்துக்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். தொழில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறக்கூடும். இன்று முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதனால் நன்மையும் உண்டாகும். இன்று இறைவனின் அருள் உங்களுக்கு…

Read more

துலாம் ராசிக்கு…! அலைச்சல் அதிகரிக்கும்..! பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற இடமாற்றங்களை சந்திக்க வேண்டியதிருக்கும். கூடுதல் பொறுப்புகள் ஏற்படுவதால் அதிகநேரம் உழைக்க வேண்டியதிருக்கும். இதனால் உடல்நிலை சற்று சோர்வடையும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். மருத்துவச் செலவுகளும் ஏற்படக்கூடும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை.…

Read more

கன்னி ராசிக்கு…! எண்ணங்கள் மேலோங்கும்…! முன்னேற்றம் உண்டாகும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! தொழில் வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை ஏற்படும். செலவுகள் அதிகமாக இருக்கும். உடல் நலத்திற்கு மருத்துவச் சிகிச்சை தேவைப்படும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். தொழில் வியாபாரத்தை விரிவுபடுத்தக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். திட்டங்களைத் தீட்டி…

Read more

சிம்மம் ராசிக்கு…! கூடுதல் வருமானம் கிடைக்கும்..! குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் சரியாகும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! வியாபாரத்தில் புதிய நுட்பங்களை பயன்படுத்துவீர்கள். கூடுதல் வருமானம் கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்துக் காணப்படும். இன்று அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் சரியாகும். கணவன் மனைவி ஒருவரையொருவர்…

Read more

கடகம் ராசிக்கு…! விட்ட பணியை செய்து முடிப்பீர்கள்…! நெருக்கம் உண்டாகும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று கொடை வள்ளல்களின் உதவிகள் கிடைத்து மகிழும் நாளாக இருக்கும். தொல்லை கொடுத்தவர்கள் விலகிச்செல்வார்கள். விட்ட பணியை செய்து முடிப்பீர்கள். அதிகாரிகள் அனுகூலமாக நடந்துக் கொள்வார்கள். கணவன் மனைவிக்கிடையே சிறிதளவு வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும். கவனமாக பேசுவதன் மூலம்…

Read more

மிதுனம் ராசிக்கு…! தன வரவு சீராக இருக்கும்..! எதிர்ப்புகள் அனைத்தும் விலகிச் செல்லும் நாளாக இருக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே…! இன்றைய நாளில் நம்பிக்கை கொஞ்சம் குறைவாக இருக்கும். திடீர் செலவால் சேமிப்பு கொஞ்சம் குறையும். பெண்கள் மிக உயர்ந்த பொருட்களை கவனமுடன் பயன்படுத்த வேண்டும். உடல் நலத்திற்கு சிகிச்சை தேவைப்படும் பார்த்துக் கொள்ள வேண்டும். எதிர்ப்புகள் அனைத்தும்…

Read more

ரிஷபம் ராசிக்கு…! பொறுமையை மேற்கொள்ளுங்கள்..! எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பணவரவு சிறு செலவுகளுக்கு பயன்படும். பெண்கள் நகைகளை இரவல் கொடுக்க வேண்டாம். அனைத்தையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். விலைவுயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் தேவை. கடுமையான உழைப்பின் காரணமாக தூக்கமின்மை…

Read more

மேஷம் ராசிக்கு…! வெற்றி உண்டாகும்..! பணவரவு சீராக இருக்கும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று எந்தவொரு காரியத்தையும் ஒருமுறைக்கு இருமுறை செய்ய வேண்டியதிருக்கும். யோசித்து செய்தால் மட்டுமே இன்று வெற்றி உண்டாகும். திட்டமிட்டு எந்த செயலையும் மேற்கொள்ளுங்கள். பெண்கள் தேவைக்காக சிறிது கடன் வாங்க வேண்டியதிருக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள்…

Read more

இன்றைய (11-05-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 11-05-2023, சித்திரை 28, வியாழக்கிழமை, சஷ்டி திதி பகல் 11.28 வரை பின்பு தேய்பிறை சப்தமி.  உத்திராடம் நட்சத்திரம் பகல் 02.37 வரை பின்பு திருவோணம்.  நாள் முழுவதும் சித்தயோகம்.  சஷ்டி விரதம்.  முருக வழிபாடு நல்லது.  சுபமுகூர்த்த நாள்.  சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மதியம் 01.30-03.00,  எம கண்டம்- காலை 06.00-07.30,  குளிகன் காலை 09.00-10.30,  சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.   இன்றைய ராசிப்பலன் – 11.05.2023 மேஷம் உங்களின்…

Read more

வரலாற்றில் இன்று மே 11…!!

மே 11 கிரிகோரியன் ஆண்டின் 131 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 132 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 234 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 330 – பைசாந்தியம் புதிய ரோமா எனப் பெயர் மாற்றப்பட்டது, ஆனாலும் இது கான்ஸ்டண்டினோபில் என்ற பெயரிலேயே பெரும்பாலும் அழைக்கப்பட்டது.868 – டயமண்ட் சூத்திரா சீனாவில் அச்சிடப்பட்டது. இதுவரை அறியப்பட்டதில்…

Read more

குடியிருப்புக்குள் நுழைந்த மலைப்பாம்பு…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல் குடியிருப்பு பகுதியில் மலை பாம்பு நுழைந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடியிருப்பு வாசிகள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு…

Read more

குழந்தைகளிடம் தங்க தாயத்தை திருடிய பெண்…. காட்டி கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் அதிரடி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பூங்கொடி கிராமத்தைச் சேர்ந்த ராமேஸ்வரி, அவரது உறவினர் புனிதா ஆகிய இருவரும் குழந்தைகளுடன் அறந்தாங்கி கட்டுமாவடியில் காதணி விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர். அங்குள்ள பேன்சி ஸ்டோரில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு இருவரும் குழந்தைகளுடன் அறந்தாங்கி…

Read more

சாமி சிலையை திருட முயன்ற 2 பேர்…. மடக்கி பிடித்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள புத்தாநத்தம் அருகே மணியன் குறிச்சியில் பழமையான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலுக்கு எதிரே சிதிலமடைந்த தேர் இருக்கிறது. இந்நிலையில் மாமல்லபுரத்தைச் சேர்ந்த பத்மநாபன் மணிகண்டன் ஆகிய இருவரும் தேரில் இருந்த மரத்தினால் ஆன கருப்புசாமி…

Read more

தென்னை ஓலையை இழுத்த பெண்…. மாடியில் இருந்து கீழே விழுந்து பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி காமராஜர் நகர் முத்துக்குமரன் தெருவில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் காற்று வாங்குவதற்காக புவனேஸ்வரி வீட்டின் மொட்டை மாடிக்கு…

Read more

செல்போனுக்கு சார்ஜ் செய்தபடி…. நண்பரிடம் பேசிய வாலிபர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வண்ணார்பேட்டை பகுதியில் காமராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மூல கொத்தளத்தில் இருக்கும் கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காமராஜ் மெரினா கடற்கரைக்கு சென்று விட்டு இரவில் வீட்டிற்கு வந்தார். இதனையடுத்து…

Read more

“எம்‌.எஸ் தோனியை ஒரே ஒரு வார்த்தையில் புகழ்ந்து தள்ளிய டெல்லி வீரர்கள்”… இணையத்தை கலக்கும் வீடியோ…!!

சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்.எஸ் தோனியும், டெல்லி அணியின் கேப்டனாக டேவிட் வார்னரும் இருக்கிறார்கள். இந்நிலையில் டெல்லி வீரர்களிடம்…

Read more

வெற்றிகரமாக நடந்து முடிந்த அறுவை சிகிச்சை”…. தேசிய அணிக்கு திரும்பும் தருணத்தை எதிர்பார்க்கும் கே.எல் ராகுல்…!!!

இந்தியாவின் பல்வேறு இடங்களில் தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் லிக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த கே.எல் ராகுல் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார். அதாவது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான…

Read more

“இலங்கையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி”…. கடும் கோபத்தில் பாக். கிரிக்கெட் வாரியம்…!!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை வருகின்ற செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்துவதற்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் திட்டமிட்டது. இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு பாகிஸ்தானில் ஆசிய கிரிக்கெட் போட்டி நடைபெற்றால் நாங்கள் புறக்கணிப்போம் என்று தெரிவித்தது. இதைத்தொடர்ந்து…

Read more

வீட்டை விட்டு வெளியேறிய மனைவி…. டிரைவர் தூக்கிட்டு தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பின்னலூர் கிராமத்தில் அருண் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரி டிரைவராக இருக்கிறார். இவருக்கு சத்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப…

Read more

தடுப்பு சுவரில் மோதிய மோட்டார் சைக்கிள்…. பரிதாபமாக இறந்த டாக்டர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள தென்னூர் அண்ணா நகர் பகுதியில் டாக்டரான விக்னேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புதுச்சேரியில் இருக்கும் மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மகப்பேறு மருத்துவம் படித்து வந்துள்ளார். இதற்காக விக்னேஸ்வரன் தவளக்குப்பத்தில் இருக்கும் வாடகை…

Read more

“ஆஸ்கர் தம்பதிக்கு சிஎஸ்கே அணியின் மஞ்சள் நிற ஜெர்சியை வழங்கிய எம்.எஸ் தோனி”…. வைரலாகும் புகைப்படம்….!!!

பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனி. தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்.எஸ் தோனி இருக்கிறார். இவருக்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் எம் ன.எஸ் தோனி ஆஸ்கர் விருது வென்ற…

Read more

நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் டீசர் எப்போது வெளியாகும் தெரியுமா…? வெளியான மாஸ் அப்டேட்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான வாத்தி திரைப்படம் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர்…

Read more

“ஒரு நடனத்துக்கே அப்படி ஒரு‌ பேச்சு”… நடிகை சாய் பல்லவி கவர்ச்சிக்கு நோ சொல்ல இதுதான் காரணம்…!!

தமிழ், தெலுங்கு மலையாள மொழி சினிமாக்களில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவர் தமிழில் மாரி 2, என்ஜிகே போன்ற சில படங்களில் நடித்துள்ளார். நடிகை சாய் பல்லவிக்கு தெலுங்கில் அதிக வாய்ப்புகள் குவியும் நிலையில் தற்போது தமிழில்…

Read more

Other Story