“கைப்பேசி மைக்ரோபோன்”… ரகசியமாக அணுகி பயன்படுத்தியதாக வாட்ஸ்அப் மீது குற்றச்சாட்டு…. விரைவில் மத்திய அரசு விசாரணை….!!!!

பயனரின் கைப்பேசி மைக்ரோபோனை ரகசியமாக அணுகி பயன்படுத்தியதாக வாட்ஸ்அப் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சூழலில், அதுகுறித்து மத்திய அரசு விசாரணை மேற்கொள்ளும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் தெரிவித்து உள்ளாா். டுவிட்டா் நிறுவனத்தில் பொறியியல் இயக்குநராக…

Read more

Other Story