தி.மு.க வட்ட செயலாளர் படுகொலை…. மர்ம நபர்களின் வெறிச்செயல்… மதுரையில் பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள எம் கே புரத்தில் திருமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 78 வது வார்டில் திமுக வட்ட செயலாளராக இருக்கிறார். இவருக்கு பதவி வழங்கியது சக உறவினர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாக தெரிகிறது. நேற்று முன்தினம் திருமுருகன் நள்ளிரவு…

Read more

150 கிலோ கடல் அட்டைகள்… சரக்கு ஆட்டோவை சுற்றிவளைத்த அதிகாரிகள்… அதிரடி நடவடிக்கை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீன்பிடி துறைமுகம் அருகே மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறை சிறப்பு படை வனவர் நந்தகுமார், வனக்காப்பாளர் சுதாகர் ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை அதிகாரிகள் மடக்கி…

Read more

டிராக்டர்-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதல்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அடிவாரம் பகுதியில் காளிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் பழனி புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ராமநாதன்நகர் பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிளும் எதிரே வந்த டிராக்டரும் நேருக்கு நேர்…

Read more

இருசக்கர வாகனம் மீது மோதிய அரசு பேருந்து…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மூனூர் நாகப்பன் பட்டியில் சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒட்டன்சத்திரத்தில் இருக்கும் அரிசி கடையில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சந்திரன் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் ஒட்டன்சத்திரம்- திண்டுக்கல் சாலையில் சென்று கொண்டிருந்தார்.…

Read more

கடுமையான பனிப்பொழிவு… கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வழக்கமாக நவம்பர் மாதத்தில் இருந்து பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். கடந்த இரண்டு வாரங்களாக பகல் நேரத்தில் நல்ல வெயிலும் மாலை இரவு நேரத்தில்…

Read more

திடீரென வந்த காட்டு யானை…. விவசாயிக்கு நடந்த விபரீதம்… அச்சத்தில் கிராம மக்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மகாராஜா கடை கிராமத்தில் சாம்பசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் பார்த்து வருகிறார். இந்நிலையில் ஆந்திர மாநில வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக்காட்டு யானை சாம்பசிவத்தை தாக்கியது. இதனால் படுகாயமடைந்த சாம்பசிவம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக…

Read more

வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருப்பதி சாரம் பூங்கா நகரில் பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் மத்திய காவல் படையில் தலைமை காவலராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அக்ஷயா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறான்.…

Read more

பாதயாத்திரை சென்ற பக்தர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சிங்கிலிபட்டி சந்தை தெருவில் வேல்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றுள்ளார். இந்நிலையில் மானூர் அருகே சென்றபோது அதே பகுதியில் வசிக்கும் டென்சிங் என்பவர்…

Read more

16 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. வாலிபர் அதிரடி கைது…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அருகே சங்கரி பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும் இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என சங்கர் சிறுமியை மிரட்டியுள்ளார். இது…

Read more

கடன் பிரச்சனையால் அவதி… ஹேர்டை குடித்து பெண் இறப்பு… பெரும் சோகம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கீழ சண்முகபுரம் பகுதியில் பாத்திமா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் சாகுல் ஹமீது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கடன் பிரச்சனையால் அவதிப்பட்ட…

Read more

கார்-லாரி நேருக்கு நேர் மோதல்…. குற்றாலத்திற்கு சென்ற 6 பேர் பலி…. கோர விபத்து…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியங்குடியில் வசிக்கும் 6 பேர் குற்றாலத்தில் குளித்துவிட்டு காரில் மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் கடையநல்லூர் அருகே சிங்கிலிப்பட்டியில் சென்று கொண்டிருந்த போது காரும், எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில்…

Read more

தகராறு செய்த கணவர்…. மண்வெட்டியால் வெட்டி கொன்ற மனைவி…. பரபரப்பு சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள பாம்புகோவில் சந்தை பகுதியில் விவசாய ராஜு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். சற்று மனநலம் பாதிக்கப்பட்டதால் கலைச்செல்வி அவ்வபோது மருத்துவமனையில் சிகிச்சை…

Read more

கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்…. கேமரா உள்ளிட்ட பொருட்கள் திருட்டு…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தெற்கு ரா வீதியில் கேரள மாநிலத்தில் சேர்ந்த ஹரிபிரசாத் என்பவர் காரை நிறுத்திவிட்டு ஹோட்டலுக்கு சென்றார். அப்போது திடீரென வந்த மர்ம நபர்கள் காரின் கண்ணாடியை உடைத்து இரண்டு பைகளை திருடி சென்றுள்ளனர். அந்த பைகளில் விலை…

Read more

ரயில்வே அலுவலர் மீது தாக்குதல்…. கல்லூரி மாணவர் உட்பட 4 பேர் கைது… போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் இரண்டாவது தெருவில் மருதுபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரயில்வே ஸ்டோர் கீப்பராக வேலை பார்க்கிறார். இவரது சகோதரர் சுடலை முத்துவிக்கும் சகோதரி செல்வ லட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து செல்வ…

Read more

இருசக்கர வாகனம் மீது மோதிய கார்…. தொழிலாளி பலி….கதறும் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கருங்குளம் பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சங்கரி என்ற மனைவி உள்ளார் நேற்று தங்கராஜ் டிஐஜி அலுவலகம் எதிரே இருக்கும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று…

Read more

சீறிப்பாய்ந்த காளைகள்… மாடுகளை அடக்கிய வீரர்கள்…. சிறப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்கானூர்பட்டியில் ஜல்லிக்கட்டு விழா தொடங்கியது. இதனை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு 700-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றது. மேலும் 310 மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டனர். இந்நிலையில்…

Read more

தூங்கிக் கொண்டிருந்த குடும்பத்தினர்…. வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய மர்ம நபர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லுவழி கிராமத்தில் ஜேக்கப் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது தந்தை சின்னப்பன் தாய் உபகாரமேரி, ஜேக்கபின் மனைவி அரசி, மகள் ஜெர்லின், மகன் ஜோபின் ஆகியோர் ஒரே வீட்டில் வாழ்ந்து…

Read more

சொத்து பிரச்சனை காரணமாக தகராறு…. அண்ணனின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோசுகுறிச்சியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வருகிறார். இவருக்கும் இவரது அண்ணன் ராஜா என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக முன் விரோதம் இருந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று கிருஷ்ணமூர்த்தி தனது வயலில் இருந்த மரங்களை வெட்டியுள்ளார் அப்போது அங்கு…

Read more

வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள்…. கத்தி முனையில் 40 லட்ச ரூபாய் திருட்டு…. பரபரப்பு சம்பவம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள செங்காளிவலசு பகுதியில் சிவஞானம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளைக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனக்கூறி சில மர்ம நபர்கள் சிவஞானத்தின் வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்கள் கத்தி…

Read more

பள்ளிக்கு சென்று வந்த மாணவனின் தாய்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பேக்காடு கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகே செந்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி ஓட்டுநர். இவருக்கு பூர்ணிமா என்ற மனைவி உள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பூர்ணிமாவின் மகன் பள்ளியில் ஆண்டு விழா…

Read more

கோவிலில் அலைமோதிய கூட்டம்… 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்…. சிரமப்படும் பக்தர்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு விசேஷ நாட்களான கிருத்திகை, சஷ்டி போன்ற நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் பத்தாம் நாள் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு…

Read more

தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி…. நொடியில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சில்லாங்குப்பத்தில் கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அம்மாபொண்ணு(84) என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று காலை அம்மா பொண்ணு ரயில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற ரயில் மூதாட்டி மீது மோதியது.…

Read more

சாலையில் கவிழ்ந்த ஆட்டோ… பரிதாபமாக இறந்த ஓட்டுநர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சடைய கவுண்டனூர் பகுதியில் ஆட்டோ ஓட்டுனரான மணிகண்ட பூபதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று அதிகாலை பயணிகளை பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் இறங்கிவிட்டு பொள்ளாச்சி திருப்பூர் சாலை கரப்பாடி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தார். அந்த…

Read more

டாஸ்மாக் கடையில் திருட்டு…. வாலிபர்கள் அதிரடி கைது…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள விரகாலூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. கடந்த 14-ஆம் தேதி டாஸ்மாக் மேற்பார்வையாளர் ரமேஷ் என்பவர் கடையை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ஒரு லட்சத்து ஐம்பதாயிரம்…

Read more

தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள நக்கம்பாடி ரயில்வே மேம்பாலம் அருகே இருக்கும் தண்டவாளத்தில் ஒரு வாலிபர் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. மனைவி கண்முன்னே கணவர் பலி… கோர விபத்து…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கருங்குளம் பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சங்கரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் எதிரே இருக்கும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று…

Read more

கன்னியாகுமரி-எழும்பூர் சிறப்பு ரயில்… ரயில்வே நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு…!!

சென்னையில் இருந்து ஏராளமானோர் தொடர் விடுமுறை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்கின்றனர். நாளை மக்கள் மீண்டும் சென்னைக்கு புறப்படுவார்கள். இதனை கருத்தில் கொண்டு கூட்ட நெடுகளை தவிர்க்கும் பொருட்டு கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அந்த ரயில்…

Read more

நடந்து சென்ற முதியவர்…. திடீரென முட்டி தூக்கி வீசிய மாடு…. அதிர்ச்சி சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தவிட்டுப்பாளையத்தில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சொந்த வேலைக்காக பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது சாலையில் சுற்றித்திரிந்த மாடு திடீரென வந்து குருசாமியை முட்டி தூக்கி வீசியது. இதனால் குருசாமி காயமடைந்தார்.…

Read more

தனியார் பேருந்து மீது மோதிய லாரி…. காயமடைந்த 20 பேர்…. கோர விபத்து…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒடசல்பட்டி பத்திரகாளி கிராமத்தைச் சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் தனியார் பேருந்தில் திருச்சியில் நடைபெறும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டுக்கு சென்றனர். இந்நிலையில் பொம்மிடி பகுதியில் சென்ற போது வைக்கோல் பாரம் ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக…

Read more

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்…. அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு தமிழ்நாடு மட்டும் இல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர் மக்கள் கூடும் பல்வேறு இடங்களில் வாகனங்கள் பல கிலோமீட்டர் தூரம்…

Read more

கழுத்து அறுக்கப்பட்டு பெண் கொலை… வாலிபர் அதிரடி கைது… விசாரணையில் தெரிந்த உண்மை..!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பார்ப்பனரி கிராமத்தில் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்னபட்டு என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனது கணவரை பிரிந்து மகன் விக்னேஷுடன் வசித்து வந்தார். கடந்த 23-ஆம் தேதி கழுத்து அறுக்கப்பட்டு அன்னபட்டு சடலமாக கிடந்தார்.…

Read more

விபத்தில் சிக்கிய இரு சக்கர வாகனம்… லாரி சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலி… சோகத்தில் குடும்பத்தினர்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொய்யாத நல்லூர் கிராமத்தில் கண்ணையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேல்முருகன் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேல்முருகன் மாலை பில்லாக்குறிச்சியில்…

Read more

கஞ்சா போதையில் ரகளை… வாலிபரை தாக்கிய கும்பல்… போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யலூரில் கருப்பசாமி என்பவர் நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த சில வாலிபர்கள் கருப்பசாமி மீது மோதுவது போல சென்றனர். இதனால் கருப்பசாமி பார்த்து போகுமாறு அவர்களை கண்டித்துள்ளார். இதனையடுத்து கருப்பசாமி அப்பகுதியில் இருக்கும் ஒரு…

Read more

அடுத்தடுத்து மோதிக்கொண்ட 5 வாகனங்கள்…. உடல் கருகி இறந்த 3 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரியில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் தொப்பூர் கணவாய் பகுதியில் சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னால் சென்ற இரண்டு லாரிகள் மற்றும் மூன்று கார்கள் மீது மோதியது.…

Read more

33 ஆண்டுகளுக்கு பிறகு…. முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி…!!

தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் முன்னாள் மாணவர் குழு சார்பாக இயற்பியல் துறை பிரிவில் படித்த மாணவர்களுக்கு முன்னாள் சந்திப்பு விழா அதியமான் பேலஸில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 1987-ஆம் ஆண்டு முதல் 1990-ஆம் ஆண்டு வரை படித்த முன்னாள்…

Read more

பயங்கரமாக மோதிய அரசு பேருந்து… தி.மு.க பிரமுகர் பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரியநாச்சி பாளையம் நெசவாளர் காலனி சதீஷ்குமார்(33) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்சி நிர்வாகிகளுடன் திருப்பூரில் இருந்து தனியார் பேருந்தில் சேலத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டுக்கு சென்றுள்ளார். மாநாடு முடிந்ததும் அனைவரும் அதே பேருந்தில் வீட்டிற்கு…

Read more

நள்ளிரவு நுழைந்த மர்ம நபர்கள்…. கடை உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தெற்கு ராஜ வீதியில் வேதமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் சிவகங்கை பேருந்து நிறுத்தத்தில் கடை நடத்தி வருகிறார். கடந்த 20-ஆம் தேதி நள்ளிரவு நேரம் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் கல்லாவில் இருந்த பணத்தை திருடி…

Read more

மாத்திரை வாங்க சென்ற பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பெரும் சோகம்….!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கல்யாணபுரம் பகுதியில் தாவுத்கனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாத்திமா என்ற மனைவி இறந்துள்ளார். இவர் மாத்திரை வாங்குவதற்காக வீட்டில் இருந்து நடந்து கண்டியூருக்கு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் திருவையாறு நோக்கி சென்ற…

Read more

மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நித்திரவிளை சின்னத்துரை பகுதியில் யூஜின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பினோஸியா என்ற விசைப்படையில் குமரி மற்றும் கேரளாவை சேர்ந்த 11 பேர் கடந்த 14-ஆம் தேதி தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிப்பதற்காக கடலுக்கு…

Read more

நடுவழியில் நின்ற லாரி…. கடுமையாக பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. பரபரப்பு சம்பவம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள காலியாளப்பட்டி தரகம்பட்டி சிந்தாமணிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. இதற்காக வெளி மாநிலங்களில் இருந்து காற்றாலை ரெக்கை மற்றும் அடாப்டர் பெரிய டாரஸ் லாரிகளில் எடுத்து வரப்படுகிறது. நேற்று நள்ளிரவு…

Read more

கந்து வட்டி கொடுமையால் பெண் தற்கொலை…. சிக்கிய பரபரப்பு கடிதம்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கண்ணார சந்தி தெருவில் பாத்திமா பீவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெய்லானி என்ற கணவர் உள்ளார். இந்நிலையில் பாத்திமா பீவி தனது கணவரின் நண்பரான அமீது என்பவருக்கு தனியார் நதி நிறுவனத்தின் மூலமாக எல்.இ.டி டிவி…

Read more

நண்பரின் மகளுடன் காதல்… டாஸ்மாக் ஊழியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சிறுவன்… பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சள் குப்பம் ஆல்பேட்டை கன்னி கோவில் தெருவில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கலைவாணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சிலம்பரசன் தனுஷ் என்ற…

Read more

சத்திய ஞான சபையில் தைப்பூசத் திருவிழா…. கடலூர் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!

கடலூர் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் வருகிற 25-ம் தேதி தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது. இதனால் அன்னதானம் செய்ய விரும்பும் நபர்கள் வள்ளலார் தெய்வ நிலையத்தில் இயங்கி வரும் உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் பதிவு…

Read more

கடைக்குள் புகுந்து லட்சக்கணக்கில் திருட்டு…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நேதாஜி புறவழிச்சாலைகள் தனியாருக்கு சொந்தமான துணிக்கடை அமைந்துள்ளது. கடந்த 16- ஆம் தேதி நள்ளிரவு நேரம் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் 14 லட்சத்து 62 ஆயிரத்து 500 பணத்தை திருடி சென்றனர். இதுபற்றி காவல் நிலையத்தில்…

Read more

முன் விரோதம் காரணமாக தகராறு… உறவினருக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொரசக்குறிச்சி கிராமத்தில் ஆதிமூலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேஷ் என்ற மகன் இருக்கிறார். அதே கிராமத்தில் வசிக்கும் உறவினரான பெரியசாமிக்கும் வெங்கடேசுக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று வெங்கடேசன் அம்மா குளம்…

Read more

ஊருக்குள் உலா வந்த சிறுத்தை…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள காட்டுப்பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. தற்போது கோத்தகிரி, குன்னூர், கூடலூர் போன்ற பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. நேற்று கோத்தகிரி சக்திமலை பகுதியில் புதிதாக கட்டுமான பணி நடைபெறும்…

Read more

சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி.. மாணவ மாணவிகள் பங்கேற்பு…!!

நாமக்கல் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிலையில் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை மதிப்போம், தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிந்து சாலைகளில் பயணிப்போம், செல்போன் பேசிக்கொண்டு…

Read more

அதிகமான பனிப்பொழிவு… சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி தாலுகா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பனிப்பொழிவு இருந்தது இரண்டு நாட்களாக பணிபுரிவு குறைந்து இருந்தது. ஆனால் இன்று மீண்டும் தரங்கம்பாடி, தில்லையாடி, திருக்கடையூர், சங்கரன் பல்வேறு பகுதிகளில் அதிகாலை பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. இதனால்…

Read more

இருசக்கர வாகனம் மீது மோதிய சரக்கு வேன்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள குச்சனூரில் சந்துரு(22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சந்துரு பழனிசெட்டிப்பட்டியில் இருந்து இருசக்கர வாகனத்தில் குச்சனூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் முத்துதேவன் பட்டி பிரதான சாலையில் சென்றபோது…

Read more

பள்ளி மாணவனை தாக்கிய விவகாரம்…. 36 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள டி.ராசா பாளையம் கிராமத்தில் அசோக் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிஷ் என்ற மகன் இருக்கிறார். இவர் பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 18-ஆம் தேதி பள்ளி முடிந்து…

Read more

Other Story