ரயில்வே அலுவலர் மீது தாக்குதல்…. கல்லூரி மாணவர் உட்பட 4 பேர் கைது… போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் இரண்டாவது தெருவில் மருதுபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரயில்வே ஸ்டோர் கீப்பராக வேலை பார்க்கிறார். இவரது சகோதரர் சுடலை முத்துவிக்கும் சகோதரி செல்வ லட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து செல்வ…

Read more

Other Story