BREAKING: டெல்லி செல்லாமல் திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்…!!

முதல்வர் ஸ்டாலினின் டெல்லி பயணம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. முதல்வர் செல்லவிருந்த விமானத்தில் திடீரென்று இதனால் விமானம் புறப்பட தாமதம் ஆனது. இதனால், சென்னை விமான நிலையத்திற்கு சென்ற முதல்வர், டெல்லி செல்லாமல் வீடு திரும்பினார். மீண்டும் காலை…

Read more

ஏப்ரல்-30, மே-1 வெளுத்து வாங்கப்போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!!

தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி, மே 1 ஆகிய நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில்…

Read more

“ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்”…. உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு…. குட் நியூஸ் வருமா?….!!!!!

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் பல்வேறு உயிர்கள் பலியாகி இருக்கிறது. இதனால் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து சட்டத்தில் சில திருத்தம் செய்யவேண்டும் என்று ஆளுநர் ரவி அனுப்பினார். இந்த நிலையில் திருத்தம் செய்யாமல் மீண்டும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இச்சட்டம்…

Read more

உதயநிதியை பற்றி நான் எப்படி தவறாக பேசுவேன்…. எங்களை பிரிக்க நினைக்கிறாங்க…. PTR…!!!

கடந்த சில தினங்களுக்கு முன்பாக அமைச்சர் உதயநிதியும், சபரீசனும் முப்பதாயிரம் கோடி சொத்து சேர்த்ததாக பிடிஆர் பேசுவது போன்ற ஆடியோ பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இந்த பிரச்சினையானது பெரும் பூதாகரமாக வெடிக்க அண்ணாமலையும், PTR-ம் மாறி மாறி பதிலடி…

Read more

கிராம நிர்வாக அதிகாரி வெட்டி கொலை…. குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை…!!!

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரி லூர்துபிரான்சிஸ் என்பவரை இரண்டு மர்ம நபர்கள் கிராம நிர்வாக அலுவலம் புகுந்து நேற்று வெட்டி கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பிரான்சிஸ் சில நாட்களுக்கு முன்னர் அப்பகுதி மணல்…

Read more

“மதுரையில் டைடல் பார்க்…. தீவிரமடையும் பணிகள்…. அரசு வெளியிட்ட தகவல்…..!!!!!

மதுரையில் டைடல் பார்க் அமைக்கப்படும் என கடந்த வருடம் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். அதன்பின் மதுரை மாநகராட்சி அதிகாரிகளால் இடம் தேர்வு செய்யும் பணிகள் முழுவீச்சில் நடந்தது. கடைசியாக மதுரையின் மைய பகுதியான மாட்டுத் தாவணியில் இந்த புது டைடல்…

Read more

“நாங்கள் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறோம்”…. ஓபிஎஸ் அணி அறிவிப்பு….!!!!!

இணைந்து செயல்பட தயாராக இருக்கிறோம் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன் கூறியுள்ளார். திருச்சியில் நடைபெற்ற மாநாட்டிற்கு பிறகு கிருஷ்ணன் பேட்டி அளித்ததாவது “மாநாட்டில் ஓபிஎஸ் மரியாதை நிமித்தமாக சசிகலாவை புகழ்ந்தார். அதிமுகவில் இருந்து யார் விலகி இருக்கிறார்களோ அவர்களை தங்களுடன் இணைத்து…

Read more

“மாற்றுத்திறனாளிகளை மரியாதையுடன் நடத்தணும்”…. போக்குவரத்து கழகம் அதிரடி உத்தரவு….!!!!

அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று ஓட்டுனர் மற்றும் நடத்துநர்களுக்கு அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் மேலாண் இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதுமட்டுமின்றி அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல், உதவிகளை ஓட்டுனர் நடத்துநர்கள் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக…

Read more

திருமணம் மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் மதுபானம் அருந்தலாம்…. தேமுதிக தலைவர் கண்டனம்….!!!!

திருமணம் மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றில் சிறப்பு அனுமதி வாங்கி மதுபானங்களை குடிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று மது விலக்கு துணை ஆணையர் சிறப்பு அனுமதி வழங்கலாம் என்று தமிழக…

Read more

“மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா”….. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

மதுரை கள்ளழகர் கோவிலின் சித்திரை திருவிழா வருகிற மே 1-ம் தேதி முதல் மே 9-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் மே 5-ம் தேதி நடைபெறவுள்ளது. அதோடு கள்ளழகர்…

Read more

தமிழகத்தில் நாளை(ஏப்ரல் 25) எங்கெல்லாம் மின்தடை தெரியுமா….? வெளியான மொத்த லிஸ்ட்…!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை (25.4.2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. மதுரை: ஏப்ரல் 25ஆம் தேதி காலை 9:00 மணி – மதியம் 2:00 மணி…

Read more

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை…. எந்தெந்த மாவட்டம் தெரியுமா….? இதோ செக் பண்ணிக்கோங்க…!!!

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. கோடை வெயில் 40 டிகிரி வரை சென்று வாட்டி எடுத்து வருகிறது. இதனால் மக்கள் பலரும் வெளியில் தலை…

Read more

சூடான் தமிழர்களுக்கு உதவி எண் அறிவிப்பு….. அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவிப்பு….!!!-

சூடானில்  உள்நாட்டு போரால் ராணுவ மோதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில் அங்குள்ள தமிழர்களை மீட்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. அங்கு மொத்தம் 80 தமிழர்கள் சிக்கி உள்ளனர். இந்நிலையில் சூடானில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு உதவி செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

#JUSTIN: ஆளுநருடன் தமிழ்நாடு பாஜக தலைவர்கள் சந்திப்பு….!!!!

ஆளுநர் ஆர்.என். ரவி உடன் தமிழ்நாடு பாஜக தலைவர்கள் குழு சந்திப்பு. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஆடியோ வெளியாகிய விவகாரம் குறித்து இந்த சந்திப்பு நேர்ந்துள்ளது. ஆடியோவின் உண்மை தன்மையை கண்டறிய வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. பா.ஜ.க…

Read more

மீண்டும் ADMK-வில் ஓ.பன்னீர்செல்வம்?…. ஆனால் அவர் தான் முடிவு செய்யணும்?…. செல்லூர் ராஜு ஸ்பீச்….!!!!

மதுரையில் அ.தி.முக. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசியதாவது “சட்டமன்றத்தில் ஆளும் கட்சிக்கு துதி பாடுபவர்களுக்கு மட்டுமே மரியாதை தரப்படுகிறது. மக்களின் பிரச்சனைகளை சட்டமன்றத்தில் பேச இயலவில்லை. முதல்வர் பேசுகையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கண்ணியம் காத்து வருகிறோம். எதிர்க்கட்சி…

Read more

ஜோடிக்கப்பட்டதா…? ஆடியோவை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பலாமே…? மீண்டும் மீண்டும் சீண்டும் அண்ணாமலை…!!!

பெரும் பரபரப்பை ரூ.30,000 கோடி தொடர்பாக தான் பேசியதாக வெளியான ஆடியோ ஜோடிக்கப்பட்டது எனவும், ஆடியோ விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குத் தொடுத்து அவர்களுக்கு தேவையில்லாத விளம்பரத்தை தேடித்தர விரும்பவில்லை. வெளியான ஆடியோ ஜோடிக்கப்பட்டது. என் நேரத்தை வீணடிக்காமல் எனது பணியை…

Read more

நாகரீகமா நடந்துக்கோங்க…! நான் அதிமுக கொடியை பயன்படுத்த கூடாதா…? OPS பதில்…!!

எடப்பாடி பழனிசாமியை பொது செயலாளராக அங்கீகரித்துவிட்டது தேர்தல் ஆணையம். ஆனாலும் இன்றைய ரம்ஜான் வாழ்த்து செய்தியில் அதிமுக கொடியுடன் கூடிய லெட்டர் பேட்-ஐ ஓபிஎஸ் பயன்படுத்தியிருக்கிறார். இதுகுறித்து பேசிய இபிஎஸ், “நாகரீகத்தை கடைபிடித்து, நீதிமன்றம் & தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி அவர்…

Read more

“30,000 கோடி சொத்து” லீக்கான ஆடியோ: பிடிஆர் மவுனம் காப்பது ஏன்…? இதை எப்படி எடுத்து கொள்வது…? வெளியான தகவல்…!!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திமுக முக்கிய புள்ளிகளின் சொத்து மதிப்பை வெளியிட்டு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இது குறித்து தொடர்ந்து சமூக வலைதளங்களில் கடும் விவாதம் நடைபெற்றது. இதனிடையே சொத்து பட்டியல்…

Read more

“அண்ணாமலை மீது கண்டிப்பாக நானும் வழக்கு தொடர்வேன்”….DMK-வின் முக்கிய புள்ளி தகவல்….!!!!

சித்திரை திருநாள் அன்று பாஜக தலைமையகத்தில் திமுகவினரின் சொத்துப் பட்டியலை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். திமுகவின் சொத்து மதிப்பு மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சொத்து மதிப்பு விபரங்களை வீடியோ மூலம் வெளியிட்டார். அது தொடர்பாக ஒரு வாரத்திற்குள்…

Read more

MLA-க்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. பென்ஷன் உயர்வு பற்றி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 30-ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த பட்ஜெட் உரை மீது மானியக் கோரிக்கை விவாதங்களும், அனைத்து துறைகளுக்குமான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. இதில் முன்னாள்…

Read more

ஆளுநருக்கு செலவுக்கு ரூ.5 கோடி எப்படி வழங்க முடியும்?…. நிதியமைச்சர் பிடிஆர் அதிரடி ஸ்பீச்…..!!!!

தமிழக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை ஆளுநருக்கு வழங்கப்படும் நிதி பற்றி பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவருமான வேல்முருகன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “ஆளுநரின் செலவு குறித்து 5 கவன ஈர்ப்புகள்…

Read more

எங்களுக்கு குறைவா தான் சம்பளம் வருது?…. ஆனால் அதையும் வாங்கிட்டு போயிடுறாங்க…. பேரவையில் அமைச்சர் துரைமுருகன் ஸ்பீச்….!!!!

தமிழக சட்டப் பேரவையில் மனிதவளத்துறை மானிய கோரிக்கை மீது நேற்று நடைபெற்ற விவாதத்தில் பேசிய முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான மாதாந்திர ஊதியத்தை உயர்த்த கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்து அவை முன்னவர் துரைமுருகன் பேசியதாவது “உங்களை…

Read more

இனி TNPSC விடைத்தாள்களை திருத்த புதிய தொழில்நுட்பம்…. வெளியான அசத்தல் அறிவிப்பு…!!!

டிஎன்பிசி தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கு புதிய உயர் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் உள்ளதாக அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், TNPSC தேர்வு விடைத் தாள்களை மதிப்பீடு செய்வதற்கு, பழைய தொழில்நுட்பத்தை…

Read more

“முகத்தை உடைத்துவிடுவேன்”… முன்னாள் இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் கேப்டனுக்கு மிரட்டல் விடுத்த பஸ் கண்டெக்டர்…. பரபரப்பு…!!!!

இந்திய மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் மதுரையைச் சேர்ந்தவரான சச்சின் சிவா சென்னையிலிருந்து மதுரைக்கு வருவதற்காக நேற்று (ஏப்.18) இரவு கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் SETC-க்கு சொந்தமான TN01 AN3213 என்ற பதிவெண் கொண்ட கழிப்பறை வசதியுடன் கூடிய…

Read more

தமிழ்நாடு மருத்துவத்துறையில் 106 புது அறிவிப்புகள்….. என்னென்ன தெரியுமா?…. இதோ விபரம்…..!!!!!

சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கை மீதான பதிலுரையின் போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார். அதாவது, தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் 2 முறை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைத்தார்.…

Read more

பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு…. சட்டப்படி நடவடிக்கை…. அமைச்சர் சொன்ன தகவல்…..!!!!!

மக்காத பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழலானது பாதிக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள் மண்ணின் வளத்தை கெடுக்கிறது. இதன் காரணமாக பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டுக்கு தமிழகத்தில் தடைவிதிக்கப்பட்டு உள்ளது. மேலும் கடைகளில் பிளாஸ்டிக் பைகளில் உணவு விற்பனை…

Read more

என்னிடம் மட்டும் இத்தனை கேள்வி கேட்கிறீர்கள்?… அண்ணாமலையிடம் கேட்டு இருக்கலாமே?…. அமைச்சர் உதயநிதி ஆதங்கம்….!!!!

சித்திரை திருநாள் அன்று பாஜக தலைமையகத்தில் திமுகவினரின் சொத்துப் பட்டியலை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். திமுகவின் சொத்து மதிப்பு மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சொத்து மதிப்பு விபரங்களை வீடியோ மூலம் வெளியிட்டார். அது தொடர்பாக ஒரு வாரத்திற்குள்…

Read more

எங்களை சீண்டுவது நெருப்புடன் விளையாடுவது போல…. எச்சரிக்கும் ஜெயக்குமார்…..!!!!!

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியிலுள்ள தீரன் சின்னமலையின் உருவ சிலைக்கு அதிமுக சார்பாக தமிழ்நாடு எதிர்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் அ.தி.மு.க முன்னாள்…

Read more

ஆதாரமற்ற குற்றச்சாட்டு…. 48 மணி நேரத்தில் விளக்கம் அளிக்கணும்…. பொங்கி எழுந்த அண்ணாமலை….!!!!!

சித்திரை திருநாள் அன்று பாஜக தலைமையகத்தில் திமுகவினரின் சொத்துப் பட்டியலை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். திமுகவின் சொத்து மதிப்பு மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சொத்து மதிப்பு விபரங்களை வீடியோ மூலம் வெளியிட்டார். அது தொடர்பாக ஒரு வாரத்திற்குள்…

Read more

பிறந்து 29 நாட்கள் மட்டுமே ஆன குழந்தை…. மண்ணில் புதைத்த தாய்… பின்னணி என்ன?…. வெளியான உண்மை….!!!!

சென்னை கொரட்டூர் பகுதியில் வசித்து வருபவர் குமரேசன்(32). இவரது 3-வது மனைவி சங்கீதா(26) ஆவார். இவர்கள் பல்வேறு இடங்களில் சென்று பழைய பேப்பர்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து அதில் வரும் வருமானத்தில் வாழ்ந்து வருகின்றனர். இப்போது அவர்கள் புதுச்சேரி கிருமாபாக்கம்…

Read more

அண்ணாமலையை விட்டறாதீங்க!…. DMK-வுக்கு வலியுறுத்தும் காயத்திரி ரகுராம்….!!!!!

சித்திரை திருநாள் அன்று பாஜக தலைமையகத்தில் திமுகவினரின் சொத்துப் பட்டியலை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். திமுகவின் சொத்து மதிப்பு மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சொத்து மதிப்பு விபரங்களை வீடியோ மூலம் வெளியிட்டார். அது தொடர்பாக ஒரு வாரத்திற்குள்…

Read more

அரசு பேருந்துகள்: டெண்டர் கோர கால அவகாசம் முடிய போகுதா?…. வெளியான மிக முக்கிய தகவல்….!!!!!

தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகங்களுக்குரிய பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் பற்றிய அறிவிப்பை கடந்த வருடம் அரசு வெளியிட்டது. அந்த வகையில் போக்குவரத்து கழகத்திற்கு புதியதாக 1771 பிஎஸ்-6 வகை குளிர் சாதனம் இல்லா டீசல் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட இருப்பதாக…

Read more

ரயில் டிக்கெட் வாங்க கூட தகுதியில்லாதவர் கருணாநிதி?…. இத்தனை லட்சம் கோடி எப்படி வந்தது?… ஹெச்.ராஜா கேள்வி….!!!!!

குஜராத் மாநிலத்தில் நடைபெறவுள்ள சௌராஷ்ட்ரா தமிழ் சங்கம் நிகழ்ச்சிக்கு மதுரை ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ரயிலில் பயணம் மேற்கொண்ட பயணிகளை பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா இனிப்புகள் வழங்கி வழியனுப்பி வைத்தார். இதையடுத்து ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, பா.ஜ.க தலைவர்…

Read more

அப்போ இந்துக்களாக இருந்தாங்க…. இப்போ இஸ்லாமியர்கள்…. அமைச்சர் பொன்முடி ஸ்பீச்…..!!!!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையிலுள்ள எம்கே மஹாலில் நோன்பு திறக்கும் நிகழ்வில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது, பிஜேபி ஆட்சியில் மத வெறியை தூண்டி விட்டு அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார்கள்.…

Read more

“அண்ணாமலை ஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் பொய்களை சொல்கிறார்”…. அமைச்சர் செந்தில் பாலாஜியின் அடுத்த மூவ்….!!!!!

கோவையில் வஉசி மைதானத்தில் நடந்த முதல்வர் புகைப்பட கண்காட்சி நிறைவு விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார். இதையடுத்து அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது “தமிழக பாஜக அண்ணாமலை வெளியிட்ட சொத்து மதிப்பு பட்டியல் பற்றி சரமாரியாக கேள்வி எழுப்பியதுடன், அவர்…

Read more

மக்களே!… கோடைக்காலத்தில் நோ டென்ஷன்…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

கரூர் சட்டமன்ற தொகுதி ஆண்டாங்கோயில் கிழக்கு மற்றும் மேற்கு ஊராட்சிகளுக்கு உட்பட்ட சின்ன ஆண்டாங்கோவில், பெரிய ஆண்டாங்கோவில் உள்ளிட்ட 43 இடங்களில் சாலைகள் அமைத்தல், கழிவுநீர் சாக்கடை அமைத்தல், குடிநீர் தொட்டி, ஆழ்துளை மற்றும் தொட்டி அமைத்தல் ஆகிய கட்டுமானப் பணிகளை…

Read more

சற்றுமுன்: தங்கம் விலை குறைந்தது…. இன்னைக்கு ரேட் இது தான்…!!!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை நேற்று புதிய உச்சம் கண்ட நிலையில் இன்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ. 45,200க்கும், கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ. 5,650க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒருகிராம் வெள்ளியின்…

Read more

“அதிமுக ஊழல் பட்டியலை வெளியிடுங்க”… அண்ணாமலைக்கு சவால் விடும் சீமான்…..!!!!!

தமிழ்நாடு பா.ஜ.க தலைவராக உள்ள அண்ணாமலை சென்ற மாதம் தென்காசியில் நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார். அப்போது திமுகவினர் ஊழல் பட்டியல் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிடப்படும் என அவர் கூறினார். அதிலும் குறிப்பாக திமுகவின் முக்கிய புள்ளிகளின் ஊழல்…

Read more

அண்ணாமலை சொத்துப் பட்டியலை வெளியிடப் போகிறாரா?…. இல்லன்னா ஊழல் பட்டியலா?…. திமுகவினர் சரமாரி கேள்வி…..!!!!!

தமிழ்நாடு பா.ஜ.க தலைவராக உள்ள அண்ணாமலை சென்ற மாதம் தென்காசியில் நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார். அப்போது திமுகவினர் ஊழல் பட்டியல் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிடப்படும் என அவர் கூறினார். அதிலும் குறிப்பாக திமுகவின் முக்கிய புள்ளிகளின் ஊழல்…

Read more

TANCET முடிவுகள் நாளை வெளியாகின்றன… சற்றுமுன் வெளியான தகவல்…!!

முதுநிலை படிப்புகளில் சேர அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் டான்செட்/சீட்டா தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. TANCET 0600TL யத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண் அட்டைகளை அதே இணையதளத்தில் ஏப்ரல் 20 முதல் மே 20 வரை தரவிறக்கம்…

Read more

பக்தர்களே!…. திருச்செந்தூர் போக போறீங்களா?…. அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க….!!!!

அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரை அருகில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே இருக்கும். கடந்த சில தினங்களுக்கு முன் திருச்செந்தூர் கடல் நீர் உள்வாங்கியது. இதன் காரணமாக…

Read more

”புதிய பதவியை எதிர்பார்க்கும் ஆளுநர்”…. அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்….!!!!!

ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.…

Read more

ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு?…. சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு….!!!!!

ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.…

Read more

கொரோன எதிரொலி!…. “மாஸ்க் அணிவதை இயல்பாக்க வேண்டும்”…. -அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!!!

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. எனினும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக…

Read more

“ஒரு நிமிடம் கூட ஆளுநர் பதவியில் நீடிக்கக் கூடாது”…. பொங்கி எழுந்த ஜவாஹிருல்லா….!!!!!

சட்டசபையில் ஆளுநருக்கு எதிரான தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது “வகுப்புவாத சக்திகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஊதுகுழலாக செயல்படுகிறார். அரசுக்கு எதிரான ஆளுநரின் செயல்பாடுகளை கைத்தட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம். ஆளுநர் கூறுவதை நம்பும் அளவுக்கு தமிழக மக்கள்…

Read more

மக்கள் ஏமாளிகள் அல்ல…. சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்…..!!!!!

ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.…

Read more

#justin: ஓபிஎஸ் வழக்கு நாளை மறுநாள் விசாரணை…. ஐகோர்ட் அறிவிப்பு ….!!!!

அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ் செயல்பட தடை கோரிய வழக்கு ஏப்ரல் 20-ல் நடைபெறுவதாக இருந்த நிலையில், நாளை மறுநாள் விசாரிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஓபிஎஸ் தரப்பு முறையீட்டை ஏற்று நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு இந்த வழக்கை…

Read more

சற்றுமுன்: ஆளுநரை பகிரங்கமாக எச்சரித்தார் முதல்வர் ஸ்டாலின்….!!!!

ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.…

Read more

தமிழகத்தில் மகளிருக்கான உரிமை தொகை மாதம் ரூ.1000…. அமைச்சர் முக்கிய தகவல்….!!!!

வேலூர் அணைக்கட்டு அருகில் ஊனை கிராமத்தில் பழங்குடியினர் வாழ்வாதார மேம்பாட்டிற்காக சொந்த வீட்டு மனை உள்ள பழங்குடியினருக்கு பழங்குடியினர் வாழ்வாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார். இதையடுத்து நிகழ்ச்சியில் அமைச்சர்…

Read more

“முதல்வர் ஸ்டாலினின் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்”…. பிரபல பாடகர்கள் நெகிழ்ச்சி….!!!!!

கோவை வஉசி மைதானத்தில் “எங்கள் முதல்வர் -எங்கள் பெருமை” வரலாற்று சிறப்புமிக்க புகைப்பட கண்காட்சி சென்ற ஏப். 7 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. இக்கண்காட்சியை பார்த்து ரசிக்க தினசரி பல ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். இந்த நிலையில் நாட்டுப்புற கலைஞர்களான…

Read more

Other Story