அந்த பழனிசாமியா?… அவர் அப்படித்தான் பேசிட்டு இருப்பார்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்….!!!!

உங்களில் ஒருவன் என்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். குறிப்பாக பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க, ஆளுநர், மத்திய நிதிநிலை அறிக்கை, திமுகவின் தேர்தல் வாக்குறுதி உள்ளிட்ட கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நிதானமாக பதில் அளித்துள்ளார்.…

Read more

இன்றைய (15.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 15) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்: 2 கிலோ கறி, ரூ.5,000 பணம் விநியோகம்…. பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். இந்த தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக உள்ளிட்ட 3 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை தவிர்த்து…

Read more

குரூப்-4 முடிவுகளை வெளியிடாமல் தாமதிப்பது ஏன்?….சீமான் கேள்வி….!!!!!!

தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் காலியாக இருக்கும் 7,301 பணியிடங்களை நிரப்புவதற்குரிய குரூப்-4 தேர்வு கடந்த வருடம் ஜூலை மாதம் நடத்தப்பட்டது. இந்நிலையில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-4 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு இதுவரையிலும் வெளியிடாமல் தாமதிப்பது ஏன்? என…

Read more

தமிழகத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து 9 கொலைகள்…. பீதியில் தவிக்கும் பொதுமக்கள்…..!!!!

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் மட்டும் அடுத்தடுத்து 9 கொலை சம்பவங்கள் அரங்கேறியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். அந்த வகையில் கோவையில்-2, செங்கல்பட்டு-2, சிவகாசி-2, கன்னியாகுமரி-1, தென்காசி-1, திண்டுக்கல்-1 என மொத்தம் 9 கொலை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. இது ஒரு…

Read more

“இளம்பெண் கடத்தப்பட்ட விவகாரம்”… சினிமாவை மிஞ்சிவிடும் சுவாரஸ்ய வழக்கு…. நீதிபதிகள் கருத்து….!!!!

தென்காசி மாவட்டத்தில் கிருத்திகா என்ற இளம்பெண் கடத்தப்பட்ட விவகாரம் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்த வழக்கு சினிமாவை மிஞ்சும் அளவிற்கு இருப்பதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தென்காசியில் ஒருவரையும், குஜராத்தில் ஒருவரையும் திருமணம் செய்து கொண்டதாக நேற்று கிருத்திகா தெரிவித்திருந்தார்.…

Read more

பாஜகவிடம் இருந்து விலகி நிற்கும் இபிஎஸ்…. கே.எஸ்.அழகிரி விமர்சனம்…..!!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். இந்த தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக உள்ளிட்ட 3 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை தவிர்த்து…

Read more

முதல்வர் ஸ்டாலினை பின்னுக்கு தள்ளினார் இபிஎஸ்?…. சூடுப்பிடிக்கும் ஈரோடு இடைத்தேர்தல்…..!!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். இந்த தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக உள்ளிட்ட 3 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை தவிர்த்து…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்: “திமுக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு”…. அமைச்சர் அதிரடி ஸ்பீச்…..!!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். இந்த தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக உள்ளிட்ட 3 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை தவிர்த்து…

Read more

இன்றைய (14.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 14) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

மாற்றுத்திறனாளிகள் நல ஆணையத்தில் வேலை…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையத்தில் காலியாகவுள்ள திட்ட அலுவலர் பணி இடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வருகிற 23ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பணி மற்றும் காலியிடங்கள் விவரம் பற்றி நாம் தெரிந்துக்கொள்வோம். பணி-திட்ட அலுவலர்,…

Read more

PM காப்பீட்டு திட்டத்தில் சேர்த்து விடுவதாக மோசடி?…. வெளியான ஷாக் தகவல்….!!!!

பிஎம் காப்பீட்டில் சேர்ப்பதாக கூறி மக்களை சிலர் BJPல் இணைத்து விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருப்பூரைச் சேர்ந்த BJP பிரமுகர் நாகமாணிக்கம், காப்பீடு அட்டை இல்லாதவர்களுக்கு பிஎம் காப்பீட்டுக்கு விண்ணப்பித்துக் கொடுத்து வந்துள்ளார். அந்த வகையில் விண்ணப்பிப்பவர்கள் எண்ணுக்கு BJPல் இணைந்ததாக…

Read more

தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் மதுக்கடை…. இதுதான் திராவிட மாடல் அரசா?…. சீமான் சரமாரி கேள்வி….!!!!

தமிழகத்தில் 24 மணிநேரமும் மதுக்கடைகளை திறந்து வைத்துவிட்டு மக்களை குடிக்க வைப்பதற்கு பெயர்தான் திராவிட மாடல் அரசா என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு நடத்துகிற மதுக்கடைகள் 24…

Read more

நாடாளுமன்ற தேர்தல்: “இந்தியாவிற்கே விடியல் வந்திடும்”…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்….!!!!

முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகனான பரிதி இளம்சுருதி திருமணத்தினை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சென்னை கொரட்டூரில் நடத்தி வைத்தார். இதையடுத்து நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது “தன் தந்தை கருணாநிதி 5 முறை முதலமைச்சராக பதவி வகித்ததாகவும், அவரது பேனா…

Read more

சிலிண்டருக்கு அடியில் இருந்து உஷ்..உஷ் என வந்த சத்தம்…. வீட்டு உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் சம்பவம்….!!!!

கடலூர் வெளிச் செம்மண்டலம் பகுதியில் வசித்து வருபவர் மதியழகன். இவரது வீட்டு சமையல் அறையில் கேஸ் சிலிண்டர் உள்ள பகுதியில் இருந்து தொடர்ந்து சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. இதையடுத்து சிலிண்டருக்கு கீழ் உள்ள சிறுதுவாரம் வழியே எட்டிப் பார்த்த பாம்பு ஒன்று…

Read more

மதுரை மக்கள் செங்கல்லை கையில் எடுப்பதற்குள்…. சீக்கிரம் அந்த வேலையை தொடங்குங்க…. அமைச்சர் உதயநிதி அதிரடி ஸ்பிச்….!!!!

வருடந்தோறும் ஐஏஎஸ் ஐஎஃப்எஸ், ஐஆர்எஸ் அதிகாரிகளுக்கான கிரிக்கெட், இறகுப் பந்து கால்பந்து போட்டிகள் தமிழ்நாடு அரசு சார்பாக நடத்தப்படுவது வழக்கம் ஆகும். இந்நிலையில் விளையாட்டு போட்டிகள் போரூரிலுள்ள தனியார் மருத்துவ கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இதில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி…

Read more

அதிமுக ஆட்சி மக்களுக்கு பொற்கால ஆட்சி…. செங்கோட்டையன் பெருமிதம்…!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் அ.தி.மு.க. சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு நேற்று  வீடு வீடாக சென்று…

Read more

ஓபிஎஸ்ஸ பாஜக கழட்டி விட்டோமா…. நடந்தது இதுதான்…. ஹெச். ராஜா பதில்…!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர். இதனிடையே, அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி குழப்பம், இரட்டை இலை சின்னத்திற்கான சிக்கல் என அனைத்து பிரச்னைகளும்…

Read more

இன்றைய (13.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 13) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

“ஈரோடு இடைத்தேர்தல்”… அதிமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு…. காரணம் இதுதான்?….!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். இந்த தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக உள்ளிட்ட 3 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை தவிர்த்து…

Read more

“இரட்டை இலை தற்காலிகம் தான்”… அவர் கூட மட்டும் இணையமாட்டோம்?…. டிடிவி தினகரன் அதிரடி ஸ்பீச்….!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். இந்நிலையில் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் 77 வேட்பாளர்களுக்கும் சின்னங்களை தேர்தல்…

Read more

எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள்…. எப்போது முடிவடையும்?…. அமைச்சர் சொன்ன பதில்….!!!!

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்குரிய அடிக்கல் பிரதமர் மோடியால் 4 வருடங்களுக்கு முன்நாட்டப்பட்டது. இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் துவங்கப்படவில்லை. இதனிடையே எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை துவங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து பல்வேறு தரப்பினரும்…

Read more

அன்பு ஜோதி ஆசிரமம்: 17 பேர் மிஸ்ஸிங்…. ஆய்வு சென்ற அதிகாரிகளை கடித்து குதறிய குரங்கு… பரபரப்பு சம்பவம்….!!!!

விழுப்புரம் விக்கிரவாண்டி அடுத்த குண்டலபுலியூர் கிராமத்தில் அன்புஜோதி ஆசிரமம் இருக்கிறது. இந்த ஆசிரமத்தை கேரள மாநிலத்தை சேர்ந்த ஜீபின் பேபி(45) என்பவர் நடத்தி வருகிறார். இங்கு தமிழகத்தை சேர்ந்த பல ஊர்களில் இருந்து ஆதரவற்றோர் மற்றும் மனநிலை பாதிக்கப்ப ட்டவர்கள் தங்கி…

Read more

“பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனை”…. உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

கடந்த 2013ம் வருடத்தில் கருத்தரிப்பு சிகிச்சைக்காக வந்த ஃப்ளோரா என்பவரின் கருப்பையில் கட்டி வளர்வதாக கூறி சென்னை தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அப்பெண்ணுக்கு அடி வயிற்றில் வலி, மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மற்றொரு மருத்துவமனையில் சோதனை செய்த…

Read more

“50 கோடி கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு”…. அறநிலையத்துறை ஆணையர் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு…!!!!

தமிழ்நாட்டில் அரசு மற்றும் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோவில் நிலங்கள் மீட்கப்பட்டது. இதுகுறித்து அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. சேலத்தை சேர்ந்த வழக்கறிஞர் ராஜகோபால். இவர்…

Read more

இனி ரேஷன் கார்டு இல்லாமலேயே பொருட்கள் வாங்கலாம்?…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

நாமக்கல் கொல்லிமலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழத்தின் சார்பாக ரூ.5 கோடி மதிப்பீட்டில் தலா 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 செயல்முறை கிடங்கு கட்டுவதற்கு காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் சென்னையிலிருந்து அடிக்கல் நாட்டினார். இதில் நாமக்கல் மாவட்ட…

Read more

ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக…. தமிழ்நாட்டிலிருந்து சி.பி.ராதாகிருஷ்ணன்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழிசை சௌந்தரராஜன், இல.கணேசன் வரிசையில் தற்போது தமிழ்நாட்டிலிருந்து பா.ஜ.க மூத்த நிர்வாகியான சி.பி.ராதாகிருஷ்ணனும் ஆளுநர் பதவியை அலங்கரிக்க இருக்கிறார். மகாராஷ்டிரா, ஆந்திரா உட்பட 12 மாநிலங்களில் ஆளுநர்களையும், லடாக் யூனியன் பிரதேசத்துக்கான புது துணைநிலை ஆளுநரையும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு…

Read more

ஈரோடு இடைத்தேர்தலுக்கும் அதே யுத்தி தானா?…. “பொறுத்திருந்து பாருங்கள்”…. டுவிஸ்ட் வைத்து பேசிய அமைச்சர் உதயநிதி….!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் 77 வேட்பாளர்களுக்கும் சின்னங்களை தேர்தல் அலுவலர்…

Read more

“ஈரோடு இடைத்தேர்தல்”… 77 வேட்பாளருக்கும் சின்னங்கள் ஒதுக்கீடு…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். இந்நிலையில் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் 77 வேட்பாளர்களுக்கும் சின்னங்களை தேர்தல்…

Read more

இன்றைய (12.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 12) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

“போக்குவரத்து போலீஸ் இறப்பு”… அவங்க மீது நடவடிக்கை எடுக்கணும்?… முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்….!!!!

சென்னை கோட்டை போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் முதல்நிலை போலீஸ்காரராக பணியாற்றியவர் லோகேஷ் (39). மனஉளைச்சலில் இருந்த லோகேஷ் கடந்த பிப்.5 ஆம் தேதி வீட்டின் கழிப்பறையில் இறந்து கிடந்தார். இறப்பதற்கு முன்பாக உயரதிகாரிகளின் டார்ச்சர் காரணமாக தற்கொலை செய்துகொள்ளப் போவதாக ஆடியோ…

Read more

“அனுமதி இன்றி மாட்டு இறைச்சி கடை”… பெண் தொடுத்த வழக்கு…. நீதிபதிகள் அதிரடி உத்தரவு….!!!!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மாதவலாயம் ஊராட்சி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், தாங்கள் வசிக்கும் பகுதியில் அனுமதி இல்லாமல் ஒருவர் மாட்டு இறைச்சி கடை நடத்தி வருகிறார். இதனால் குடியிருப்புகளுக்கு தொந்தரவு இருக்கிறது. ஆகவே…

Read more

நெடுஞ்சாலை பணிகள்: உடனே வேகப்படுத்தணும்…. மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்….!!!!

ஸ்ரீபெரும்புதூர்- வாலாஜாபாத் இடையேயான 6 வழி தேசிய நெடுஞ்சாலை பணிகளை உடனே வேகப்படுத்தக் கோரி மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது “ஸ்ரீபெரும்புதூர்- வாலாஜாபாத் இடையேயான 6…

Read more

இடஒதுக்கீடு தான் இந்திய அரசியல்…. அதை திருடாமல் பார்த்துக்கணும்…. ஆ.ராசா அதிரடி ஸ்பீச்….!!!!

கோவை ஆர்எஸ்புரம் பகுதியிலுள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் திராவிட இயக்க தமிழர் பேரவையின் சார்பாக பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு எதிர்ப்பு மாநாடு நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக மக்களவை உறுப்பினரான ஆ.ராசா பங்கேற்று பேசியதாவது, காங்கிரஸ் மட்டுமல்லாமல் பா.ஜ.க…

Read more

திமுக என்ன செய்தாலும் சரி அதிமுக வெற்றி உறுதி…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை….!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, உள்பட சில சிறிய கட்சிகளும், சாதி கட்சிகளும் மற்றும் சுயேச்சைகள்…

Read more

தமிழ்நாட்டை உலுக்கிய சம்பவம்…. எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை?…. உயர்நீதிமன்றத்தில் மனு…..!!!!

தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது, பாதிக்கப்பட்ட பெண்களின் பெயருடன் அரசாணை வெளியிட்டது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் விசாரிக்க மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.…

Read more

யோக்கியவன் வருகிறான்!… சொம்பு எடுத்து உள்ளே வை…. இபிஎஸ்-ஐ தாறுமாறாக பேசிய அமைச்சர்…..!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க கூட்டணி வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “எதிர்கட்சி தலைவர் இபிஎஸ் பரப்புரை எனும் பெயரில் பச்சை பொய்களை அவிழ்த்து விட்டுள்ளார். ஈரோடு…

Read more

இன்றைய (11.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 11) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

இந்தியாவிற்கே விடியல் வரப் போகிறது…. தயாராக இருங்கள்… முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழ்நாட்டை போலவே நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவுக்கே விடியல் வரும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். தி.மு.க. முன்னாள் அமைச்சர் மறைந்த பரிதி இளம்வழுதியின் மகனும், சென்னை மாநகராட்சி கவுன்சிலருமான பரிதி இளம்சுருதி – டாக்டர் நந்தினி என்ற கனிஷ்கா ஆகியோரின் திருமணத்தை…

Read more

பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.500 கோடி ஊழல்…. EPS பரபரப்பு குற்றசாட்டு…!!

திமுக ஆட்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் 500 கோடி வரை ஊழல் நடைபெற்றிருப்பதாக எடப்பாடி பழனிசாமி பரபரப்பு தகவலை வெளியிட்டிருக்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம்…

Read more

தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரி சீட்கள் அதிகரிப்பு…. அரசு வெளியிட்ட தகவல்…..!!!!

தமிழ்நாட்டில் 2023-24 ஆம் வருடத்துக்கான இளநிலை மருத்துவப் படிப்பு சீட் எண்ணிக்கையானது 11,275 ஆக அதிகரித்து இருக்கிறது. முதுநிலை மருத்துவ படிப்பிற்கு 4,935 இடங்கள் உள்ளன. கடந்த 2014 ஆம் வருடம் நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 377 ஆக…

Read more

“நாங்க எந்த கட்சியையும் நம்பி இல்லை”…. எடப்பாடி பழனிசாமி அதிரடி ஸ்பீச்…..!!!!!

அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான கருப்பசாமி பாண்டியன் இல்ல திருமண விழா முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்தது. இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் மகத்தான வெற்றி பெறுவார்…

Read more

நீட் தேர்வை ரத்து செய்தார்களா?…. ஜனநாயக அத்துமீறலில் திமுக…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு….!!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, உள்பட சில சிறிய கட்சிகளும், சாதி கட்சிகளும் மற்றும் சுயேச்சைகள்…

Read more

நடப்பு ஆண்டிற்குள் இது அனைத்தையும் முடிக்க வேண்டும்?… அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு….!!!!!

தமிழ்நாடு அரசு திட்டங்களின் செயல்பாடுகளானது எந்த அளவிற்கு செயல்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த அடிப்படையில் நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில்…

Read more

எழுதாத பேனாவுக்கு இவ்வளவு கோடி செலவில் சிலை எதற்கு?… இபிஎஸ் சரமாரி கேள்வி….!!!!!

ஈரோடு இடைத் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க அரசுக்கு இந்த இடைத் தேர்தலில் எச்சரிக்கை மணி அடியுங்கள் என வலியுறுத்தினார். மேலும் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற…

Read more

விரைவு ரயில்கள் சேவை திடீர் ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

திருமங்கலம் உள்ளிட்ட வழித் தடங்களில் ரயில் தண்டவாளம் பராமரிப்பு பணி காரணமாக முக்கியமான வழித்தடங்களில் இயக்கப்படும் விரைவு ரயில்களானது ரத்து செய்யப்பட இருக்கிறது. சென்னை எழும்பூர்-காரைக்குடி இடையில் இயக்கப்படும் பல்லவன் விரைவு ரயில் வருகிற 16-28ம் தேதிக்கு இடைப்பட்ட காலங்களில் 13…

Read more

வரும் நாடாளுமன்ற தேர்தல்… அதிமுக-பாஜக கூட்டணி அமைக்குமா?…. எடப்பாடி பழனிசாமி சொன்ன தகவல்….!!!!

திருநெல்வேலியில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, “ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெரும். திமுக இத்தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. அ.தி.மு.க தான்…

Read more

பவர் கட்: ஆன்லைல் மூலம் முன்கூட்டியே தெரிந்துக்கொள்வது எப்படி?…. இதோ வழிமுறைகள்….!!!!

ஒவ்வொரு மாதமும் அனைத்து பகுதிகளிலும் மின்நிறுத்தம் மேற்கொள்ளப்படும். அப்பகுதியில் நடைபெறும் பரமாரிப்பு பணிகளுக்காக மின்நிறுத்தம் செய்யப்படும் என மின்சாரத் துறை வாயிலாக அறிவிக்கப்படும். மின் நிறுத்தம் குறித்து உள்ளூர் பேப்பர்களில் வெளியிடப்படும். தற்போது மின்நிறுத்தம் குறித்து வீட்டில் இருந்தபடி முன்கூட்டியே ஆன்லைன்…

Read more

டெபாசிட் வாங்குவீர்களா EPS?…. வாங்க முடியலன்னா நீங்க அப்படி பண்ணனும்?…. சவால் விடும் புகழேந்தி….!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இபிஎஸ் தரப்பு டெபாசிட் வாங்குமா? என்று பார்க்கலாம் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி சவால் விடுத்துள்ளார். சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் நேற்று (பிப்,.9) புகார் மனு அளித்தபின் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளரை சந்தித்து பேசியதாவது,…

Read more

திமுக பணம் கொடுத்தால் வாங்கிக்கோங்க?… ஆனால் ஓட்டு மட்டும் எங்களுக்கு போடுங்க!…. இபிஎஸ் அதிரடி ஸ்பீச்….!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது “இன்று நாடே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலை எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்…

Read more

Other Story