“இளம்பெண் கடத்தப்பட்ட விவகாரம்”… சினிமாவை மிஞ்சிவிடும் சுவாரஸ்ய வழக்கு…. நீதிபதிகள் கருத்து….!!!!
தென்காசி மாவட்டத்தில் கிருத்திகா என்ற இளம்பெண் கடத்தப்பட்ட விவகாரம் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்த வழக்கு சினிமாவை மிஞ்சும் அளவிற்கு இருப்பதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தென்காசியில் ஒருவரையும், குஜராத்தில் ஒருவரையும் திருமணம் செய்து கொண்டதாக நேற்று கிருத்திகா தெரிவித்திருந்தார்.…
Read more