ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக…. தமிழ்நாட்டிலிருந்து சி.பி.ராதாகிருஷ்ணன்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழிசை சௌந்தரராஜன், இல.கணேசன் வரிசையில் தற்போது தமிழ்நாட்டிலிருந்து பா.ஜ.க மூத்த நிர்வாகியான சி.பி.ராதாகிருஷ்ணனும் ஆளுநர் பதவியை அலங்கரிக்க இருக்கிறார். மகாராஷ்டிரா, ஆந்திரா உட்பட 12 மாநிலங்களில் ஆளுநர்களையும், லடாக் யூனியன் பிரதேசத்துக்கான புது துணைநிலை ஆளுநரையும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு…

Read more

Other Story