நம்ப ஸ்டாலின் யாரை கை காட்டுறாரோ அவர்தான் அடுத்த பிரதமர்… அடித்து கூறும் அமைச்சர் துரைமுருகன்…!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கு நிலையில் அனைத்து கட்சிகளும் வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கை காட்டுபவரே இந்தியாவில் அடுத்த பிரதமராக பதவி ஏற்பார் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். பிச்சனூரில்…

Read more

மொட்டை மாடியில் கட்டுக்கட்டாக பணம்…. அமைச்சர் துரைமுருகன் உறவினர் வீட்டில் அதிர்ச்சி…!!

வேலூரின் கே.வி.குப்பம் தொகுதிக்குட்பட்ட வீட்டில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் ரகசிய தகவலின் பேரில் ஆய்வு செய்தனர். அப்போது மொட்டை மாடியில் ரூ.2½ லட்சமும், தரைத்தளத்தில் ரூ.4½ லட்சமும் இருந்தது. பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வீட்டில் வசித்து…

Read more

அரசனை நம்பி புருஷனை கைவிடலாமா?… தமிழிசையை கிண்டலடித்து அமைச்சர் துரைமுருகன்…..!!!

தென் சென்னையில் போட்டியிடும் முன் தமிழிசை தனது ஜாதகத்தை பார்த்து இருக்கலாம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். திமுக வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியனை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அமைச்சர் துரைமுருகன், இரண்டு மாநில ஆளுநர் பதவியை விட்டு தென்…

Read more

திமுகவை அழிக்க எந்த கொம்பனும் பிறக்கவில்லை…. சாடிய அமைச்சர் துரைமுருகன்….!!!

வேலூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டதில் பங்கேற்றார் திமுக அமைச்சர் துரைமுருகன். அதில் பேசிய அவர், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் திமுகவை சுக்கு நூறாக உடைப்பேன் என பிரதமர் மோடி பேசுகிறார். ஒரு தலைவர் இப்படியா பேசுவது.…

Read more

‘கண்ணடித்தாலும் கையைப் பிடித்து இழுத்தாலும் அதிமுகவுக்கு நோ”…. அமைச்சர் துரைமுருகன்…!!!

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு இழுப்பறி ஏற்பட்டுள்ள நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவின் கூட்டணி கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளதாகவும் கூட்டணிக்கு வந்தால் அதிக சீட் கிடைக்கும் என்றும் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.…

Read more

தமிழகம் முழுவதும் கல்குவாரிகள் ஒரு வாரத்தில் மூடப்படும்… அமைச்சர் உறுதி….!!!

ஊழல்கள் குறித்து என்னிடம் புகார் கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூரில் கலைஞர் நூற்றாண்டு அரங்கம், கலைஞர் பேருந்து நிலையம் மற்றும் பால் உற்பத்தியாளர் சங்க கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர், சமத்துவ பொங்கல் விழாவிலும் கலந்து…

Read more

தேர்தல் வரப்போகுது….! கூட்டுறவு கடன் தள்ளுபடி….? மக்களுக்கு ஷாக் கொடுத்த அமைச்சர்…!!!

கூட்டுறவு சங்கம் கடன் தள்ளுபடி குறித்து கூறிய அமைச்சர் துரைமுருகன் : கூட்டுறவு சங்கங்கள் மூலம் மக்கள் கடன் வாங்கும்போது, அதனை அரசு தள்ளுபடி செய்துவிடும் என்ற நோக்கத்திலையே கடன் வாங்குகின்றனர். அப்படியில்லை கடனை பெற்றால் மக்கள் அதனை திருப்பி கட்ட…

Read more

அடுத்த முறையும் DMK ஆட்சி தான்…. அமைச்சர் துரைமுருகன்…!!!!

தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் நாங்கள் எவ்வளவோ நிறைவேற்றி விட்டோம் இன்னும் கொஞ்சம் நிறைவேற்ற வேண்டியுள்ளது என்று சட்டப்பேரவையில் os மணியன் கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துள்ளார். இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், கடைசி ஆண்டில் தான் இதனை நீங்கள்…

Read more

“மீண்டும் பேச்சுவார்த்தை தற்கொலைக்கு சமம்”…. அமைச்சர் துரைமுருகன்….!!!

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடியது.  அதில் காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் தனித் தீர்மானம் தாக்கல் செய்திருந்த நிலையில் இது தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் துரைமுருகன், உச்ச…

Read more

“அதுபற்றி அறிந்ததும் முதல்வர் ஸ்டாலின் சாப்பிடாமல் உடனே சென்றார்?”…. அமைச்சர் துரைமுருகன் ஸ்பீச்….!!!!!

வேலூர் காட்பாடியில் நேற்று தமிழ்நாடு அரசின் ஈராண்டு சாதனை மலர் வெளியீடு, வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா நடந்தது. இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு தமிழ்நாடு அரசின் சாதனை மலரை வெளியிட்டு 1400…

Read more

“நெல்லையில் விரைவில் நதிநீர் இணைப்பு திட்டம் அமல்”…. அமைச்சர் துரைமுருகன் சொன்ன சூப்பர் தகவல்…!!!

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திருநெல்வேலியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்றார். அங்கு நதிநீர் இணைப்பு பணிகளை ஆய்வு செய்த துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நெல்லை மாவட்டத்தில் நதிநீர் இணைப்பு பணிகள் கடந்த 2007…

Read more

பாதி கலைஞர் + பாதி அண்ணா = மு.க.ஸ்டாலின்…. அமைச்சர் துரைமுருகன் நெகிழ்ச்சி….!!!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஆளுநருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தனி தீர்மானத்தின் போது பேசிய அமைச்சர் துரைமுருகன், ஆளுநரை காட்டமாக விமர்சித்தார். அரசியல் சட்டத்திற்கு எதிர்ப்பாக இருப்பவர் இந்திய குடிமகனாக இருப்பதற்கு தகுதியற்றவர். உங்களுக்கு ஒரு கட்சியின் கொள்கை இருந்தால் ராஜினாமா செய்து…

Read more

”புதிய பதவியை எதிர்பார்க்கும் ஆளுநர்”…. அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்….!!!!!

ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.…

Read more

“நான் இறந்ததும் என் சமாதியில் இப்படி எழுதுங்கள்”…. ஒட்டுமொத்த அவையையும் நெகிழ வைத்த அமைச்சர் துரைமுருகன்….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் பேசினார். அப்போது ஆளுநர் அடைத்த தேநீர் விருந்தில் நானும் முதல்வரும் கலந்து கொண்ட போது ஆளுநர் என்னோட வயது பற்றி கேட்க முதல்வர், துரை என்…

Read more

“நான் இறந்த பிறகு என் கல்லறையில்”…. சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் கண்ணீர் மல்க முதல்வருக்கு கோரிக்கை…!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தின் போது அமைச்சர் துரைமுருகன் நான் இறந்த பிறகு கோபாலபுரத்தின் விசுவாசி இங்கே உறங்குகிறான் என்று எழுதினால் போதும் என முதல்வர் ஸ்டாலினிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார். திடீரென அமைச்சர் துரைமுருகன் கண்ணீர் மல்க தான் இறந்த…

Read more

“54 வருடங்களா”…? திமுக அமைச்சர் துரைமுருகனை பார்த்து வியந்து போன பிரதமர் மோடி… எதற்காக தெரியுமா…?

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தன்னைப் பார்த்து வியந்ததாக அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ஒருமுறை மோடி தன்னை சந்தித்து பேசிய போது எத்தனை வருடங்களாக அமைச்சரவையில் இருக்கீறிர்கள் என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான் 54…

Read more

வடமாநிலத்தவர்கள் விவகாரம் கிளப்பி விடப்பட்டுள்ளது!…. அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு….!!!!

தமிழகத்தில் பல துறைகளிலும் வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சில வருடங்களுக்கு முன்பு வரையிலும் சென்னை உள்ளிட்ட நகர் பகுதிகளில் மட்டுமே பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்கள் அண்மை ஆண்டுகளாக தமிழகத்தின் கிராமப் பகுதிகளில் கூட ஊடுருவி அனைத்து வித…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்: “திமுக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு”…. அமைச்சர் அதிரடி ஸ்பீச்…..!!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். இந்த தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக உள்ளிட்ட 3 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை தவிர்த்து…

Read more

“காப்புக்காடு அருகே குவாரிகள்”…. அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு விளக்கம்…!!!!

தமிழக அரசு காப்புக்காடுகளுக்கு அருகே குவாரி செயல்பட அனுமதி கொடுத்து அரசாணை வெளியிட்டதற்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இதற்கு தற்போது விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் வனவிலங்கு…

Read more

தமிழ்நாட்டில் விதிமுறைகளின் படியே குவாரிகளுக்கு அனுமதி – அமைச்சர் துரைமுருகன் விளக்கம்..!!

குவாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் விதிமுறைகளின் படியே குவாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். காப்பு காடுகளை சுற்றி 1 கிலோமீட்டர் தூரத்திற்கு குவாரிகள் இயங்கக்கூடாது என்ற நடைமுறை இருந்து வந்த நிலையில் தமிழகத்தில்…

Read more

Other Story