“நெல்லையில் விரைவில் நதிநீர் இணைப்பு திட்டம் அமல்”…. அமைச்சர் துரைமுருகன் சொன்ன சூப்பர் தகவல்…!!!
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திருநெல்வேலியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்றார். அங்கு நதிநீர் இணைப்பு பணிகளை ஆய்வு செய்த துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நெல்லை மாவட்டத்தில் நதிநீர் இணைப்பு பணிகள் கடந்த 2007…
Read more