தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி, மே 1 ஆகிய நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஏப்ரல்-30, மே-1 வெளுத்து வாங்கப்போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!!
Related Posts
“600 கோடி ஊழல்.. அமைச்சர் எ.வ.வேலு சிக்கினாரா?” ஒப்பந்ததாரர்கள் கொடுத்த 35% கமிஷன்.. லஞ்சப் பேய் பிடித்தாடும் நெடுஞ்சாலைத் துறை.. ஆதாரங்களுடன் வெளியாகும் அதிர்ச்சித் தகவல்..!!”
தமிழக நெடுஞ்சாலைத் துறையில் சமீபகாலமாக பெரும் முறைகேடுகள் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பொதுவாக, புதிய சாலைகள் போடப்பட்டால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அந்த ஒப்பந்ததாரரே பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது விதி. ஆனால், இந்த விதியைப் புறந்தள்ளிவிட்டு, ஜனவரி 2026-ல்…
Read more“81 கோடியில் பேனா.. 44 கோடியில் கார் ரேஸ்!” சாமானிய மக்களின் அடிப்படைத் தேவைகளை மறந்துவிட்டு ஆடம்பரமா? விசிகவின் காரசாரமான கேள்விகள்..!!”
தமிழ்நாடு அரசு மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைக்க எடுக்கும் முடிவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. கடந்த காலங்களில் இத்தகைய முயற்சியை எதிர்த்த நிலையில், தற்போது மாநிலம் முழுவதும் இதை விரிவுபடுத்துவது தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் செயலாகும்.…
Read more