சிம்ஸ் பூங்காவுக்கு செல்பவர்களுக்கு…. இந்த சேவை இல்லையா?…. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்….!!!!

தொடர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா தலங்களில் பயணிகள் வருகை தினசரி அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு தொடர் விடுமுறையை முன்னிட்டு உள்ளுர், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை புரிந்திருந்தனர். இதனிடையே தோட்டக்…

Read more

“எப்போதும் வாடகை தாயாக இருந்தே பழகியவர்”…. அண்ணாமலையை விமர்சித்த கி.வீரமணி….!!!!

தஞ்சையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் தமிழக முதல்வருக்கு நன்றி அறிவிப்பு பாராட்டு கூட்டம் மற்றும் எந்த திட்டத்தையும் ஒன்றிய அரசு நடைமுறைபடுத்தும்போது மாநில அரசின் ஒத்திசைவோடு அறிவிக்கவேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடந்தது. இதையடுத்து கி.வீரமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது…

Read more

“முதல்வர் ஸ்டாலின் சாதாரணமாக இந்நிலைமைக்கு வரல”…. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பெருமித பேச்சு….!!!!

கோவை வஉசி மைதானத்தில் இப்போது திறக்கப்பட்டுள்ள எங்கள் முதல்வர் எங்கள் பெருமை எனும் முதலமைச்சரின் புகைப்பட கண்காட்சியை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நேரில் சென்று பார்வையிட்டார். இந்த நிகழ்வில் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட திமுகவினர் பலர் உடன் இருந்தனர். அதனை தொடர்ந்து…

Read more

“பிரதமர் மோடியிடம் இருந்து காங்கிரஸ் கற்க வேண்டும்”…. எம்பி செந்தில்குமார் டுவிட்….!!!!!

ஆஸ்கர் விருது வென்ற The Elephant Whisperers ஆவணப் படத்தின் நாயகர்களான யானைகள் ரகு, அம்மு மற்றும் யானைகளை வளர்த்த பொம்மன்-பெள்ளி தம்பதியினரிடம் என்ற பிரதமர் மோடி உரையாடினார். அதன்பின் எந்த உதவி தேவை என்றாலும் பிரதமர் தன்னிடம் கேட்க சொன்னார்…

Read more

“கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்”….. வி்சாரணை அதிகாரி ஆலோசனை….!!!!!

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளுடன் விசாரணை அதிகாரி அமுதா ஆலோசனை மேற்கொண்டுள்ளார். நெல்லையில் ஏஎஸ்பி பல்வீர் சிங் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக விசாரணைக்க, விசாரணை அதிகாரியை தமிழ்நாடு அரசு நியமித்தது.…

Read more

அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்…..!!!!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நீலகிரி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில்…

Read more

நிலக்கரி சுரங்கம் எடுக்கும் திட்டம்: “அண்ணமலையால் ஒன்னும் நடக்கல”…. செல்லூர் ராஜு ஸ்பீச்….!!!!

டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்தது. நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு வெளியானதை அடுத்து மத்திய அரசு திட்டத்தை கைவிடுவதாக அறிவித்தது. இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை சொன்னதால்தான் டெல்டா பகுதிகளில் நிலக்கரி…

Read more

பொன் ராதாகிருஷ்ணனுக்கு பணம் எங்கிருந்து வந்தது?…. சீமான் சரமாரி கேள்வி….!!!!

ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டி…

Read more

“ஆளுநர் நினைக்கும் கொள்கைகளை தமிழ்நாட்டில் பேசக்கூடாது”…. அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை….!!!!

ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டி…

Read more

“பிரதமர் மோடி எங்களை டெல்லிக்கு அழைத்தார்”…. ஆஸ்கர் தம்பதியினர் பேட்டி….!!!!!

ஆஸ்கர் விருது வென்ற The Elephant Whisperers ஆவணப் படத்தின் நாயகர்களான யானைகள் ரகு, அம்மு மற்றும் யானைகளை வளர்த்த பொம்மன்-பெள்ளி தம்பதியினரிடம் என்ற பிரதமர் மோடி உரையாடினார். இந்த நிலையில் எந்த உதவி தேவை என்றாலும் பிரதமர் தன்னிடம் கேட்க…

Read more

திருச்செந்தூர், கன்னியாகுமரியில் திடீரென உள்வாங்கிய கடல்…. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்….!!!!

அறுபடை வீடுகளில் 2-ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரை அருகில் அமைந்திருக்கிறது. இன்று விடுமுறை நாள் என்பதால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையானது சற்று அதிகமாக இருந்தது. அவர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.…

Read more

மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டம்…. கேஎஸ் அழகிரி அறிவிப்பு….!!!!

காங்கிரஸ் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி உட்பட 600 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது, ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை கண்டித்தும், தமிழ்நாடு வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று காங்கிரஸ் கட்சியினர்…

Read more

அரசுக்கு முன்பே இலவசத்தை அறிவித்த ஆட்டோ ஓட்டுநர்கள்…. சீமான் அதிரடி ஸ்பீச்….!!!!

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தக் கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது “அரசு இன்று தான் பேருந்துகளில் இலவச பயண சீட்டு…

Read more

சசிகலாவை சந்திக்கிறார் ஓபிஎஸ்…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்…..!!!!

வருகிற ஏப்ரல் 24 ஆம் தேதி புரட்சித் தலைவர் பிறந்தநாள், அதிமுக 51ம் ஆண்டு, அம்மாவின் பிறந்தநாள் அனைத்தையும் சேர்த்து முப்பெரும் விழாவாக திருச்சியில் நடைபெற இருக்கிறது என ஓபிஎஸ் அறிவித்தார். தமிழகத்திலுள்ள அதிமுக தொண்டர்கள் லட்சக்கணக்கில் கலந்துகொண்டு அதிமுகவின் வலிமையை…

Read more

மாவட்டத்தை இரண்டாக பிரிக்கணும்…. பாமக தலைமையில் போராட்டம்…. பரபரப்பு…..!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் தி.மலை அண்ணா சிலை அருகில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர். இதில் திருவண்ணாமலை மாவட்டம் மிக மிக பின்தங்கிய மாவட்டம். இந்த…

Read more

மது போதையில் பெண்களை கிண்டல் செய்த பாஜகவினர்…. போலீஸ் நடவடிக்கை…. பரபரப்பு…..!!!!

நேற்று பிரதமர் வருகையை முன்னிட்டு சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதில் பல்லாவரத்தில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சி முடிந்த பிறகு மது போதையில் பாஜகவை சேர்ந்தவர்கள் சிலர் பெண்களை கிண்டல் செய்ததாக கூறி கைது செய்யப்பட்டனர். இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களை…

Read more

Corona-வுக்கு பின் அதிகரிக்கும் இளம் வயது மாரடைப்பு…. மருத்துவர்கள் ஆய்வு…..!!!!!

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. எனினும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக…

Read more

WOW: சீனாவுக்கு புல்லட் ரயில்… இந்தியாவுக்கு வந்தே பாரத்…. எம்எல்ஏ வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி….!!!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் செல்லக்கூடிய வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் புதன்கிழமை தவிர்த்து மற்ற அனைத்து கிழமைகளிலும் இயக்கப்படும். கோவையில் இருந்து காலை 6:00 மணிக்கு கிளம்பும்…

Read more

கொரோனா எதிரொலி!…. தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் தீவிர கட்டுப்பாடு?…. அரசு ஆலோசனை….!!!!!

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. எனினும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக…

Read more

திமுக உறுப்பினர் ஆகணுமா?…. வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்….!!!!

புதியதாக 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற முயற்சியில் திமுகவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஆன்லைன் மூலம் திமுக உறுப்பினராகும் வழிகாட்டு நெறிமுறைகளை முதல்வர் ஸ்டாலின் தனது twitter பக்கத்தில்…

Read more

காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி உட்பட 600 பேர் மீது எப்ஐஆர் …. போலீஸ் நடவடிக்கை

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனால் மக்களவை செயலகமானது அவரது எம்பி பதவியை பறித்தது. இதையடுத்து ராகுல் அரசு பங்களாவை காலி செய்ய சொல்லி,…

Read more

“ஈஸ்டர் பண்டிகை”…. கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்து சொன்ன முதல்வர் ஸ்டாலின்…..!!!!!

உலகில் அனைவரிடமும் அன்பு காட்டவேண்டும் என போதித்த ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட 3வது நாளில் உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகை இன்று (ஏப்ரல்-9) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்து…

Read more

பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சி….. பாஜக, திமுக தொண்டர்களால் சலசலப்பு….!!!!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் செல்லக்கூடிய வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் புதன்கிழமை தவிர்த்து மற்ற அனைத்து கிழமைகளிலும் இயக்கப்படும். இதையடுத்து அவர் பல்லாவரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, பாஜக…

Read more

பிளஸ்-2 மாணவர்களே!… அந்த கேள்விக்கு பதிலளிக்க முயற்சி செய்திருந்தால் முழு மதிப்பெண்?…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு சென்ற மாதம் 13-ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 3ம் தேதி முடைவடைந்தது. அதன்பின் மாநிலம் முழுவதும் 79 மையங்களில் ஏப்ரல் 10-ம் தேதி முதல் விடைத்தாள்கள் திருத்தும் பணியானது தொடங்க உள்ளது. அதனை தொடர்ந்து மே…

Read more

“உங்களின் பழிச்சாட்டுதல் உண்மைக்கு புறம்பானது”…. ஆளுநருக்கு நோட்டீஸ் அனுப்பிய சுப.உதயகுமார்…..!!!!

ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டி…

Read more

#JUSTIN: வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி….!!!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் செல்லக்கூடிய வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் புதன்கிழமை தவிர்த்து மற்ற அனைத்து கிழமைகளிலும் இயக்கப்படும். கோவையில் இருந்து காலை 6:00 மணிக்கு கிளம்பும் ரயில்…

Read more

பாஜகவின் கோரிக்கையால் இது சாத்தியமானது?… -பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன்…..!!!!!

டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு வெளியானதை அடுத்து மத்திய அரசு திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் மாநில பாஜகவின் கோரிக்கையை ஏற்றே தமிழகத்தின் டெல்டா பகுதிகளில்…

Read more

“பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்த விதிகள்”…. அன்புமணி ராமதாஸ் கோரிக்கை….!!!!

தனியார் பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்துவதற்குரிய விதிமுறைகளை அரசு வகுத்து செயல்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். மாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் அடிப்படையில் பயிற்சி மையங்கள் செயல்படக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் நீட் பயிற்சி மையத்தில்…

Read more

சென்னை-கோவை வந்தே பாரத் விவரம்…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!

வந்தே பாரத் ரயில் சேவையின் வாயிலாக சென்னை-கோவை இடையில் வெறும் 6 மணிநேரத்தில் பயணம் மேற்கொள்ளலாம். கோவையில் காலை 6 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 11:50க்கு சென்னையும், சென்ட்ரலில் இருந்து 2.25க்கு புறப்பட்டு இரவு 8:15க்கு கோவையும் சென்றடைகிறது. புதன்கிழமையே தவிர்த்து…

Read more

“பிளாஸ்டிக் தடை முழுமையாக அமல்படுத்த இயலாது”….. -தமிழ்நாடு அரசு…..!!!!

பிளாஸ்டிக் மீதான தடை உத்தரவை மாற்றி அமைக்க அனுமதி கோரி தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளது. பால், எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் பிளாஸ்டிக் உறையில் விற்கப்படுவதால் மாற்றியமைக்க வேண்டியது அவசியம். பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழுமையான தடை விதித்தால்…

Read more

#BREAKING: தமிழகத்தில் நிலக்கரி சுரங்க திட்டம் நீக்கம்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!!

டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு வெளியானதை அடுத்து மத்திய அரசு திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளது. இது குறித்து டுவிட் செய்திருக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை “விவசாயிகளின்…

Read more

அதிமுகவில் 200-க்கும் மேற்பட்டோர் ஐக்கியம்…. அதிகரிக்கும் EPS பலம்….!!!!!

அ.தி.மு.க பொதுச் செயலாளராக EPS பொறுப்பேற்றதும் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாமை துவங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக மாற்றுக்கட்சியினர் அக்கட்சிகளிலிருந்து விலகி தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக பாஜக, அமமுக ஆகிய கட்சிகளில் உள்ள நிர்வாகிகள் அக்கட்சிகளில்…

Read more

சிறை கைதிகள் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு…. வெளியான தகவல்…..!!!!

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. எனினும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக…

Read more

ஸ்டெர்லைட் விஷயத்தில் பணம் வாங்கினாரா கனிமொழி?…. திமுக மீது பாய்ந்த குற்றச்சாட்டு…..!!!!

ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டி…

Read more

BREAKING: பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் காலமானார்…. சோகம்…..!!!!

பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் பைரோஸ் அகமது உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இவர் இஸ்லாமியராக பிறந்து இருந்தாலும், முழுக்க முழுக்க இந்து ஆன்மீகத்தில் முழு ஞானம் பெற்றவர். சிதம்பரம் நடராஜர் குறித்தும், திருவாசகம் பற்றியும், வள்ளலார் தொடர்பாகவும் இவர் ஆற்றிய சொற்பொழிவுகள்…

Read more

அடடே சூப்பர்!… செல்லும் இடமெல்லாம் கலை நிகழ்ச்சிகள்…. களைக்கட்டும் பிரதமரின் தமிழக வருகை…..!!!!!

இன்று பிரதமர் மோடி தமிழகம் வருவதை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உட்பட பல பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், அவரை சந்திக்க EPS-OPSக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.…

Read more

பிரதமர் மோடி தமிழகம் வருகை…. அனல் பறக்கும் ஹேஷ்டேக்…. வைரல்…..!!!!

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், அவரை சந்திக்க EPS-OPSக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் மோடியை இருவரும் சேர்ந்து வரவேற்க உள்ளனர். அதன்பின் இருவரிடமும் பிரதமர் தனித்தனியாக சந்தித்து பேச உள்ளார். மோடி தமிழகத்திற்கு வருகை தரும்…

Read more

சற்றுமுன்: தமிழ்நாட்டில் மாஸ்க் கட்டாயம் இல்லை…. -அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!!!

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. எனினும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக…

Read more

தமிழகம் வருவதை முன்னிட்டு!…. தமிழ் மொழியில் டுவிட் செய்துள்ள பிரதமர் மோடி….!!!!!

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், அவரை சந்திக்க EPS-OPSக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் மோடியை இருவரும் சேர்ந்து வரவேற்க உள்ளனர். அதன்பின் இருவரிடமும் பிரதமர் தனித்தனியாக சந்தித்து பேச உள்ளார். இன்று பிரதமர் மோடி தமிழகம்…

Read more

தமிழ்நாட்டுக்கு ஆர்.என்.ரவி எதற்கு? #DictatorRavi, #GetoutRavi…. பரபரப்பை கிளப்பிய போஸ்டர்…..!!!!

ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டி…

Read more

பிரதமர் மோடி வருகை…. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், அவரை சந்திக்க EPS-OPSக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் மோடியை இருவரும் சேர்ந்து வரவேற்க உள்ளனர். அதன்பின் இருவரிடமும் பிரதமர் தனித்தனியாக சந்தித்து பேச உள்ளார். இந்நிலையில் பிரதமர் வருகையே முன்னிட்டு சில…

Read more

BREAKING: EPS-க்கு எதிராக விசாரணை…. அரசு அனுமதி….!!!!!

EPS-க்கு எதிராக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட மருத்துவ கல்லூரியில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில், இபிஎஸ் இடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை அனுமதி கோரியது. அதிமுக…

Read more

BREAKING: மோடியை நேரில் சந்திக்கும் ஓபிஎஸ், இபிஎஸ்….!!!!!

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், அவரை சந்திக்க EPS-OPSக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் மோடியை இருவரும் சேர்ந்து வரவேற்க உள்ளனர். அதன்பின் இருவரிடமும் பிரதமர் தனித்தனியாக சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின்போது கூட்டணி, தமிழக அரசியல்,…

Read more

தமிழகத்தில் கொளுத்தும் வெயில்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…..!!!!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய அறிவிப்பில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வரும் 11ம் தேதி வரை இயல்பிலிருந்து 2-3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக…

Read more

இபிஎஸ் முதல்வராக வேண்டி அக்னிசட்டி ஏந்திய பிரபல நடிகர்…. வெளியான புகைப்படம்…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் கஞ்சா கருப்பு. இவர் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் சிவகங்கையில் நடிகர் கஞ்சா கருப்பு செய்தியாளர்களை…

Read more

“நாடாளுமன்ற தேர்தல்”… கூட்டணியை உறுதிசெய்த திமுக…. வெளியான தகவல்….!!!!

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் உடனான கூட்டணியை திமுக உறுதி செய்திருக்கிறது. இதனை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலினுடன், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொலைபேசி வாயிலாக பேசியபோது “பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைப்பது குறித்தும், டெல்லியில் விரைவில் எதிர்க்கட்சித் தலைவர்கள்…

Read more

“குடியரசு தலைவர் தான் ஆளுநரின் தலைவர்”…. ஆளுநர் மாளிகை திடீர் விளக்கம்….!!!!!

ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடி விட்டனர் என பகிரங்கமாக…

Read more

தூத்துக்குடியில் இப்படி பேச முடியுமா?…. ஆளுநர் பேச்சுக்கு அமைச்சர் உதயநிதி கடும் கண்டனம்….!!!!

ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடி விட்டனர் என பகிரங்கமாக…

Read more

பாஜக முக்கிய பிரமுகர் மருத்துவமனையில் அனுமதி…. குணமடைய வேண்டி மத்திய இணையமைச்சர் டுவிட்…..!!!!!

பாஜக தமிழ்நாடு மாநில செயலாளர் வினோத் செல்வன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று இவருக்கு அறுவை சிகிச்சை முடிந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் வினோத் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன் என மத்திய…

Read more

ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கும் ஆளுநர்கள்…. ப.சிதம்பரம் கடும் விமர்சனம்….!!!!

மாநில அரசால் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட மசோதா நிலுவையில் இருப்பது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிஅண்மையில்  பேசியிருந்தது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இவரது கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அதாவது, பாஜக…

Read more

Other Story