ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தக் கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது “அரசு இன்று தான் பேருந்துகளில் இலவச பயண சீட்டு திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது.

ஆனால் ஆட்டோக்காரன் பிரசவத்துக்கு இலவச என்று அன்றே கொண்டு வந்துவிட்டான் என்று சீமான் தெரிவித்தார். அதுமட்டுமின்றி ஸ்விக்கி, சொமேட்டோ போன்ற நிறுவனங்கள் பணத்தை திருடுவதாக சீமான் குற்றம்சாட்டினார்.