திருச்செந்தூர், கன்னியாகுமரியில் திடீரென உள்வாங்கிய கடல்…. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்….!!!!

அறுபடை வீடுகளில் 2-ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரை அருகில் அமைந்திருக்கிறது. இன்று விடுமுறை நாள் என்பதால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையானது சற்று அதிகமாக இருந்தது. அவர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.…

Read more

Other Story