“ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்”…. உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு…. குட் நியூஸ் வருமா?….!!!!!
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் பல்வேறு உயிர்கள் பலியாகி இருக்கிறது. இதனால் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து சட்டத்தில் சில திருத்தம் செய்யவேண்டும் என்று ஆளுநர் ரவி அனுப்பினார். இந்த நிலையில் திருத்தம் செய்யாமல் மீண்டும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இச்சட்டம்…
Read more