தொடரும் மதவெறி…. கல்லறை தோட்டத்தில் புதைக்க அனுமதி மறுப்பு…. உச்சக்கட்ட கொடூரம்….!!!!

தேனி அருகில் உள்ள கோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜான் பீட்டர்(56). இவருடைய மூத்தமகன் அருளானந்தம்(33) ஆவார். இவர்  ஆயுதப்படை காவலராக வேலை பார்த்து வருகிறார். இளையமகன் ஆரூண்(29) கோட்டூரில் வசித்து வருகிறார். இதனிடையே ஜான் பீட்டரின் இளைய மகன் ஆரூண் மாற்று…

Read more

இனி கஷ்டம் வந்தால் இப்படி செய்தால் போதும்? …. சீமான் ஆவேச பேச்சு…..!!!!!

தமிழகத்தில் அண்மையில் கள்ளச்சாராயம் குடித்து 19 பேர் இறந்தனர். தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடந்தது. இதில் பங்கேற்க தூத்துக்குடி வந்த சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “தமிழகத்தில் இனிமேல் கஷ்டம் வந்தால் யாரும் பால்டாயில் போன்ற விஷத்தை குடிக்க…

Read more

“அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து தூக்குங்க”…. பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்பீச்….!!!!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது “போக்குவரத்துத்துறை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்க வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜி மீது காவல்துறை விசாரணை நேர்மையாக நடக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. நேர்மையாக நடப்பதை அரசு தான் உறுதிசெய்ய…

Read more

“கள்ளச்சாராயம், போதை பொருட்கள் தடுப்பு”…. முதல்வர் ஸ்டாலின் புது உத்தரவு…..!!!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார் குப்பம் கிராமத்தில் கள்ளச் சாராயம் குடித்து 14 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 42 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிலும் குறிப்பாக அவசர சிகிச்சை பிரிவில் 10…

Read more

அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!

தமிழக அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வகையில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குரிய அகவிலைப்படியை 38 சதவிகிதத்தில் இருந்து 42% ஆக உயர்த்தி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். விலைவாசி அதிகரித்து வரக்கூடிய நிலையில் அரசின் இச்செய்தி…

Read more

தமிழகத்தில் கொளுத்தும் வெயில்…. பொதுமக்களுக்கு வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

இன்று முதல் வருகிற 18ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிகபட்சமான வெப்பநிலை 2-4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். சென்னையை பொறுத்தவரையிலும் அதிகபட்ச வெப்பநிலை 39-40 வரையிலும் புதுச்சேரியில் 29-30 டிகிரி செல்சியஸ் பதிவாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு…

Read more

அதற்காக EPS உடன் இணைந்து நாங்களும் போராட்டத் தயார்?…. விசிக தலைவர் திருமாவளவன் தகவல்….!!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார் குப்பம் கிராமத்தில் கள்ளச் சாராயம் குடித்து 14 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 42 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிலும் குறிப்பாக அவசர சிகிச்சை பிரிவில் 10…

Read more

உயர்கல்விக்கு போகும் 72% பெண்கள்…. எதற்காக தெரியுமா?…. அமைச்சர் சொன்ன தகவல்…..!!!!

சுய சக்தி விருதுகள் 2023 தொடக்க விழா நேற்று சென்னையிலுள்ள நட்சத்திர விடுதியில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சித் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாம் நிறுவனத்தின் நிறுவனர் நடிகை சுகாசினி மணிரத்தினம் மற்றும்…

Read more

கோவை தி.மு.க பெண் கவுன்சிலர் நிவேதா திடீரென தகுதிநீக்கம்…. காரணம் இதுதான்?….!!!!

கோவை மாநகராட்சி 97வது வார்டு தி.மு.க பெண் கவுன்சிலர் நிவேதா தொடர்ச்சியாக 3 மாநகராட்சி கூட்டங்களில் பங்கேற்காததை அடுத்து தகுதியிழக்கிறார். மாநகராட்சி மாமன்ற கூட்டங்கள் மாநகராட்சி நிர்வாக அறிவிப்பின் படி நடைபெறும். இதில் தொடர்ந்து 3 கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லை என்றால், நகர்ப்புற…

Read more

105 டிகிரி வெப்பம்…. சுட்டெரிக்கும் வெயில்…. அடுத்த 5 நாட்களுக்கு ரொம்ப கஷ்டம் தான்…!!

நடப்பாண்டில் முதன்முறையாக சென்னையில் இன்று 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. கோடை மழை தணிந்து வெப்பநிலை உச்சம் தொட தொடங்கி இருக்கிறது. தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெப்பம் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்ச…

Read more

அதை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது?…. ஓபிஎஸ் கண்டனம்….!!!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகில் உள்ள எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்திய மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏற்கனவே 3 பேர் இறந்த நிலையில், தற்போது சிகிச்சை பெற்று வந்த ராஜமூர்த்தி என்பவர் உயிரிழந்தார். இதனிடையில் 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் இருக்கின்றனர். இந்நிலையில்…

Read more

என் பெயரை சொல்ல தெரியாது…. துரோகத்தின் எம்பலம் எடப்பாடி… கொந்தளித்த டிடிவி தினகரன்!!

ஓ.பன்னீர்செல்வம் டிடிவி தினகரன் இணைப்பு குறித்து தனியார் நியூஸ் சேனல் நேர்காணலில் பேசிய டிடிவி தினகரன், எடப்பாடி பழனிச்சாமிக்கு டிடிவி தினகரன் என சொல்லத் தெரியாது. ஆபரஹாம் லிங்கன் என சொல்ல தெரியாது. நாங்கள் இரண்டு பேர் இணைவதில் இவர்களுக்கு என்ன…

Read more

மின்சார வாரிய ஊழியர்களின் சம்பளம் 6% சம்பளம்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!!

தமிழக அரசு, மாநில அரசு ஊழியர்களுக்கு ஒரு பெரிய பரிசை வழங்கி இருக்கிறது. அதாவது, சில மாநில அரசு ஊழியர்களின் சம்பளமானது 6% உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்புக்கு பிறகு மாநில அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.…

Read more

“பல் பிடுங்கப்பட்ட வழக்கு”…. சிபிசிஐடி விசாரணை மீது நம்பிக்கை குறைகிறது…. பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர் பேட்டி….!!!!

தென்காசி மேலப்பாவூரில் இரு சமுதாய மக்கள் மத்தியில் பிரச்சனை ஏற்பட்டது. இதுகுறித்து சமாதானம் பேச சென்ற நேதாஜி சுபாஷ் சேனை தலைவரும், அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞருமான மகாராஜன் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அதாவது, ஜாதி கலவரத்தை தூண்டி…

Read more

“கமலாலயத்தின் கதவு எப்போதும் திறந்தே இருக்கும்”…. அண்ணாமலை ஸ்பீச்….!!!!!

சென்னை தியாகராய நகரிலுள்ள பா.ஜ.க-வின் தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது  “தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட ஆவடி நாசரின் துறை தொடர்பாக பல குற்றச்சாட்டை கூறினோம். ஆவின்…

Read more

விசிக தலைவர் திருமாவளவனுக்கு எதிரான வழக்கு…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோருக்கு எதிரான கொலை முயற்சி வழக்கில் 1 மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வழக்கில் வேளச்சேரி காவல் நிலையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Read more

லாரியில் சிக்கிய நபர்…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!!!

சென்னை தாழங்குப்பம் உலகநாதபுரம் பகுதிகளில் கனரக வாகனங்கள் அதிகளவில் செல்வதால் சாலைகளில் நடக்க முடியவில்லை என கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பகுதிக்கு கனரக வாகனங்கள் வராது என்று உறுதியளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அப்பகுதியில் நடந்து சென்ற அருள்தாஸ் என்பவர்…

Read more

விவசாயிகளே!… இனி அரசின் நலத்திட்டங்கள் பெறுவது எளிது….. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

தமிழ்நாடு மக்கள் மற்றும் விவசாயிகள் அரசின் நலத் திட்டங்களில் சேர்ந்து பயன்பெற வேண்டும் எனில், தனித்தனியாக ஆவணங்களை கொண்டு விண்ணப்பிக்க வேண்டிய சூழல் இருந்து வருகிறது. இதை தடுக்கும் விதமாக தமிழ்நாடு அரசு புது திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதிலும் குறிப்பாக…

Read more

கீழே விழுந்து பெயிண்டர் இறப்பு… சேர் போட்டு உட்கார வைத்த கொடூரர்கள்…. நடந்தது என்ன?…!!!!

கோவை மாவட்டத்தை சேர்ந்த பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி முரளி ஆவார். கோவையிலுள்ள வட வள்ளியில் வேம்பு அவென்யூ பகுதியில் தனியார் அபார்ட்மென்ட் இருக்கிறது. இங்கே பெயிண்ட் அடிக்கும் பணியில் முரளி ஈடுபட்டிருந்தபோது கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இவரை பணிக்கு அழைத்து வந்தவர்கள்…

Read more

“நான் விவசாயம் மட்டும் தான் செய்கிறேன்”… என் மீது எந்த சொத்தும் இல்ல…. EPS பேச்சு….!!!!!

சேலம் ஓமலூரிலுள்ள அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் டிடிவி தினகரனும் ஒன்றிணைந்து இருப்பது மாய மானும், மண் குதிரையும் ஒன்று சேர்ந்தது போல் ஆகும். அரசியல்…

Read more

பிடிஆர் அமைச்சர் பதவி மாற்றத்திற்கு…. இப்படி ஒரு காரணம் இருக்கா?…. ஆர்.பி.உதயகுமார் ஓபன் டாக்….!!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நேற்று திருப்பரங்குன்றத்திலுள்ள பசுமலை பகுதியில் ஆதரவற்றோர் இல்லத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் கட்சி தொண்டர்கள் மதிய உணவு வழங்கினர். இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களை…

Read more

அதிமுகவுக்கு வர சொல்லி அவங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை?…. ஆனால்?…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஸ்பீச்….!!!

எம்ஜிஆர் நடித்து வெளியான “உலகம் சுற்றும் வாலிபன்” படம் வெளிவந்த ஐம்பது வருடங்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு சென்னை ராயபுரம் தொகுதியிலுள்ள பழைய வண்ணாரப்பேட்டையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சியானது நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோரின்…

Read more

“தமிழகத்தை முன்னிலை மாநிலமாக உயர்த்துவோம்”…. அமைச்சராக பொறுப்பேற்ற டிஆர்பி ராஜா உறுதி….!!!!

முதலமைச்சரின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப எல்லோருக்கும் எல்லாம் எனும் அடிப்படையில் தமிழகத்தை தொடர்ந்து முன்னிலை மாநிலமாக உயர்த்துவோம் என்று அமைச்சராக பொறுப்பேற்ற டிஆர்பி ராஜா தெரிவித்து உள்ளார். தலைமை செயலகத்தில் அவருக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் அலுவலக அறையில் கோப்புகளில் கையெழுத்திட்டு அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.…

Read more

#justin: வேளாண் பல்கலைக்கழக படிப்புகளில் சேர ஒரே விண்ணப்பம்….!!!!

மீன்வளப் பல்கலைக்கழகம் மற்றும் வேளாண் பல்கலைக்கழக படிப்புகளில் சேருவதற்கு ஒரே விண்ணப்பத்தை பயன்படுத்தலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகிய நிலையில், கோவை வேளாண் பல்கலைக்கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Read more

பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசு வேலை…. பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர் உதயநிதி….!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் பாப்பாத்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆவார். இதனிடையே பாப்பாத்தி தமிழக அரசிடம் முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்தார். இந்நிலையில் பாப்பாத்தியின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் ஒப்பந்த அலுவலக உதவியாளராக பணிபுரிவதற்கான…

Read more

“திராவிட மாடல்” என சொன்னால் அவர்களுக்கு வயிறு எரியுது?…. எம்எல்ஏ எழிலன் ஸ்பீச்….!!!!

சென்னை சோழிங்கநல்லூர் மத்திய பகுதி தி.மு.க சார்பாக காரப்பாக்கத்தில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்றிரவு நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் ஆயிரம் விளக்கு தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.எழிலன் நாகநாதன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். இதையடுத்து…

Read more

அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து…. 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்…. பரபரப்பு….!!!!

திருத்துறைப்பூண்டி அருகில் வாய்க்காலில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் மேற்கொண்ட 30-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது 30-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில்…

Read more

“எந்த உதவினாலும் செய்ய தயார்”…. முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற மாணவி நந்தினி….!!!!!

தமிழ்நாட்டில் +2 தேர்வி எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் நேற்று வெளியாகியது. இதில் மாணவிகள் 94.03% மற்றும் மாணவர்கள் 91.45% தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே நேரம் 12-ம் வகுப்பு தேர்வில் அனைத்து பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த…

Read more

யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்!…. டிடிவி தினகரனுடன் இணையும் OPS….!!!!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்களுடன் முன்னாள் முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் மற்றும் திரு.பண்ருட்டி ராமச்சந்திரன் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. TTV தினகரனின் அடையார் இல்லத்தில் வைத்து இச்சந்திப்பானது நடந்துள்ளது. அரசியல்…

Read more

“அவங்கள பற்றி பேச எனக்கு வெட்கமாக இருக்கு?”…. கே.பி முனுசாமி பேட்டி….!!!!!

கழக துணை பொதுச் செயலாளர் கே.பி முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தபோது “அதிமுக வரலாற்றில் முத்திரை பதிக்கும் விதமாக புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி அம்மா போன்றோரின் வழியில் 3-ம் தலைமுறையாக ஒன்றரை கோடி தொண்டர்களால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கழக பொதுச் செயலாளர் எடப்பாடி…

Read more

+2 Result: மாணவர் தற்கொலை…. அடுத்து காதலியும் தற்கொலை…. பெரும் அதிர்ச்சி…!!

+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவன் நேற்று தற்கொலை செய்த நிலையில், அவரது காதலியும் தற்கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவடியை சேர்ந்த தேவா என்ற மாணவன் தேர்வில் தோல்வியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த தகவல் அறிந்த செம்பரம்பாக்கத்தை சேர்ந்த அவரது…

Read more

“அரசு விரைவு பேருந்து”…. பெண்களுக்கு 4 முன்பதிவு இருக்கைகள் ஒதுக்கீடு….!!!!

அரசு விரைவு பேருந்துகளில் பெண்களுக்கு 4 முன் பதிவு இருக்கைகள் ஒதுக்கீடு செய்யும் நடைமுறையானது அமலுக்கு வந்துள்ளது. அதேபோல் படுக்கை வசதி உள்ள பேருந்தில் 4 படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும். இருக்கை மட்டும் இருக்கும் பேருந்தில் 4 இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.…

Read more

தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்ற சிறுவர்கள்…. நொடிப்பொழுதில் பறிபோன 2 உயிர்…. சோகம்….!!!!!

நெல்லை திருவேங்கடநாதபுரம் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சென்னையை சேர்ந்த 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். குளிக்க சென்ற போது அருண், சிவராம் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவர்களின் சடலத்தை…

Read more

பிளஸ்-2 தேர்வில் முழு மதிப்பெண்கள் எடுத்த மாணவிக்கு…. இப்படியொரு ஆசையா?…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!!

தமிழ்நாட்டில் +2 தேர்வி எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் இன்று வெளியாகியது. இதில் மாணவிகள் 94.03% மற்றும் மாணவர்கள் 91.45% தேர்ச்சி பெற்று உள்ளனர். அதே நேரம் 12-ம் வகுப்பு தேர்வில் அனைத்து பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று திண்டுக்கல் மாவட்டத்தை…

Read more

ஆளுநர் அதை பார்த்து பயப்படுகிறார்?…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்….!!!!

சென்னை பல்லாவரத்தில் தி.மு.க அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. இதில் தி.மு.க தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது தமிழ்நாடு ஆளுநருக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய முதல்வர் ஸ்டாலின், ஆரியத்தை வீழ்த்தக்கூடிய சக்தி திராவிடத்துக்கு…

Read more

குழந்தையின் பெயரை அறிவித்தார் இயக்குநர் அட்லீ…. என்ன பெயர் தெரியுமா…? வெளியான தகவல்…!!!

தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஜயுடன் கூட்டணி வைத்த அட்லீ தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தார். இவர் தற்போது பாலிவுட் சூப்பர்…

Read more

ஆளுநர் ஆண்டவரா?…. சட்டம் அனைவருக்குமே பொதுவானது தான்…. அமைச்சர் அதிரடி ஸ்பீச்….!!!!

வில்லிவாக்கம் மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் வருகிற 13-ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க இருக்கிறார். இதனை முன்னிட்டு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் மற்றும் அமைச்சர் சேகர் பாபு அங்கு சென்று பணிகளை பார்வையிட்டனர். இதையடுத்து அமைச்சர் செய்தியாளர்களை…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு டபுள் சந்தோஷம்…. அரசு புதிய அதிரடி…..!!!!!

தமிழகத்தில் சிறுதானிய உணவு பொருட்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் மாநிலத்திலுள்ள ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ ராகி வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். எனினும் தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யும் அளவுக்கு ராகி…

Read more

“பூனைக் குட்டி வெளியில் வந்துட்டு”…. நடந்தது என்ன?…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் டுவிட்….!!!!

சென்னை சேப்பாக்கத்தில் IPL போட்டியை நேரில் பார்த்து ரசித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் தன் டுவிட்டர் பக்கத்தில்,…

Read more

அடேங்கப்பா!… ஒரே கிளையில் கொத்து கொத்தாக தொங்கும் மாங்காய்…. ஆச்சரிய சம்பவம்….!!!!

பொதுவாக தென்னை மரம் ஒன்றில் தேங்காய் கொத்தாக தொங்குவதை நாம் அனைவரும் பார்த்திருப்போம். ஆனால் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகில் பொம்மராஜ்பேட்டையில் மாங்காய் தோட்டத்திலுள்ள ஒரு மா மரத்தின் கிளை வெட்டிய பகுதியில் இலைகளின்றி பூக்கள் பூத்து ஒரே கொத்தாக 100-க்கு…

Read more

அழகான கடல்கள் பட்டியலில் மெரினா…. அதுவும் எந்த இடத்தில் இருக்கு தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

இந்தியா முழுவதும் பல்வேறு அழகான கடற்கரைகளானது உள்ளது. அதில் 5 கடற்கரைகள் பற்றி நாம் தற்போது தெரிந்துகொள்வோம். அதன்படி முதலிடத்தில் இருப்பது கோவாவிலுள்ள பெனிலியம் கடற்கரை. இக்கடற்கரைக்கு இந்தியர்களை விட வெளிநாட்டினர் தான் அதிகம் வருவதாக சில தகவல்கள் தெரிவிக்கிறது. இதையடுத்து…

Read more

சற்றுமுன்: அரசியலில் இருந்து விலக வேண்டாம்: முதல்வர் வேண்டுகோள்…!!!

தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை சரத்பவார் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டில் மதச்சார்பற்ற கூட்டணியை வலுப்படுத்துவதில் முக்கியமான தலைவர்களின் ஒருவர் சரத்பவார். எனவே 2024 பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டு…

Read more

பாஜகவுடன் கூட்டணியா?…. அப்போ அதற்கு வாய்ப்பில்லை?…. கே.எஸ் அழகிரி அதிரடி ஸ்பீச்….!!!!

மதுரை மாட்டுத்தாவணி பகுதியிலுள்ள தனியார் ஓட்டலில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது “கர்நாடகத்தில் காங்கிரஸ் 140 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். மோடியின் ஆட்சி விளம்பரத்துக்காக செய்யப்பட்டது. சாதி, மதம் மொழியை சொல்லி சிறிது…

Read more

இலவச கட்டாய கல்வி சட்டம்: 10 நாட்களுக்குள் 80,000 பேர் விண்ணப்பம்… மே-18 வரை டைம் இருக்கு பெற்றோர்களே…!!!

தமிழ்நாட்டில் கல்வி உரிமைச் சட்டத்தில் தனியார்  பள்ளிகளில் LKG முதல் 8ம் வகுப்பு வரை இலவச மாணவர் சேர்க்கைக்கு ஏப்ரல் 20 முதல் விண்ணப்பம் தொடங்கியுள்ளது. ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்கும் கீழ் உள்ள பெற்றோர் இதற்கு விண்ணப்பிக்கலாம்.  rte.tn.schools.in என்ற…

Read more

அதிமுகவிற்கு தனியாக ஐபிஎல் நடத்தலாமா?…. கேலி செய்யும் அமைச்சர் உதயநிதி….!!!!

ஈரோடு அக்ரஹாரம் பகுதியில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் மாபெரும் வெற்றியை தந்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்து இருந்தார். இதையடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது “உங்களை…

Read more

கோடை விடுமுறையில் பணிக்கு சென்ற மாணவர்கள்…. நொடிப் பொழுதில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!!!!

விருதுநகர் அருப்புக்கோட்டை அருகில் திருச்சுழி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட மேலேந்தல் கிராமத்தில் புதியதாக அரசு கலை கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. கோடை விடுமுறையில் வீட்டிலிருந்த ஹரிஷ் குமார்(15) மற்றும் ரவிச்செல்வம்(17) இருவரும் வேலைக்கு சென்றதாக சொல்லப்படுகிறது. அப்போது தற்காலிக மின் இணைப்பு…

Read more

“தமிழ்தாய் வாழ்த்து அவமதிப்பு”…. கோலப் போட்டி மூலம் நூதன முறையில் எதிர்ப்பு…. பொதுமக்கள் பாராட்டு….!!!!

கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதான கட்சி தலைவர்கள் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் தமிழர்கள் உள்ள சிவமோகா பகுதியில் பா.ஜ.க முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போன்றோர் வாக்கு சேகரிக்க…

Read more

“6 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட வழக்கு”…. வெளியான உத்தரவு….!!!!!

சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் 6 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கலெக்டர் பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளையானது உத்தரவு பிறப்பித்தது. மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன் தாக்கல் செய்த பொது நல மனுவில் “மதுரை…

Read more

மெரினா கடல்: “கலைஞர் பேனா நினைவு சின்னம்”…. ஓகே சொன்ன மத்திய அரசு….!!!!

சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவில் கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு  ஒன்றிய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீடு குழு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி இருக்கிறது. தமிழக அரசு தாக்கல் செய்த சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு ஆய்வறிக்கையை ஏற்று மத்திய அரசு…

Read more

“ஓடி ஒளிந்து கொள்பவர்தான் EPS”…. ஆனால் சட்டம் ஒழுங்கு பற்றி பேசுகிறார்?…. அமைச்சர் அதிரடி ஸ்பீச்….!!!!

கன்னியாகுமரி தக்கலையில் தமிழ்நாடு அரசின் தொழில் மற்றும் வனிகத்துறை நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொழில் கூட்டுறவு சங்கம் சார்பாக தமிழகத்திலே குறைந்த விலையான அடைக்கப்பட்ட தண்ணீர் லிட்டர் ரூ.10-க்கு விற்பனை செய்யும் கோ ஆப் அக்வா விற்பனை நிலையத்தை அமைச்சர்…

Read more

Other Story