தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை சரத்பவார் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டில் மதச்சார்பற்ற கூட்டணியை வலுப்படுத்துவதில் முக்கியமான தலைவர்களின் ஒருவர் சரத்பவார். எனவே 2024 பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டு அரசியலில் இருந்து விலகும் முடிவை கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சற்றுமுன்: அரசியலில் இருந்து விலக வேண்டாம்: முதல்வர் வேண்டுகோள்…!!!
Related Posts
செக்ரட்டேரியட்டில் நெகிழ்ச்சி..! ராணுவ வீரரின் குழந்தையை மடியில் வச்சி கொஞ்சிய CM விஜய்..! வைரல் வீடியோ!
இந்திய ராணுவத்தில் வீரதீர செயல்களுக்காக “கீர்த்தி சக்ரா” விருது பெற்ற தமிழக ராணுவ வீரர் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் 48 லட்ச ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் வழங்கி…
Read more“நீட்-ஐ தூக்கி குப்பையில போடுங்க”… கல்வியும் மருத்துவமும் இனி எங்களுக்கே சொந்தம்… அமைச்சர் அருண்ராஜ் போட்டுத் தாக்கிய பாயிண்ட்…!!!
ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மருத்துவர் கே.ஜி. அருண்ராஜ், கல்வியும் மருத்துவமும் முழுமையாக மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும் என்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதியான நிலைப்பாடு என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.…
Read more