மீன்வளப் பல்கலைக்கழகம் மற்றும் வேளாண் பல்கலைக்கழக படிப்புகளில் சேருவதற்கு ஒரே விண்ணப்பத்தை பயன்படுத்தலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகிய நிலையில், கோவை வேளாண் பல்கலைக்கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.