BREAKING: இதற்கான பணம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்…!!!

அரசு விரைவு பேருந்துகளில் கோயம்பேடு, தாம்பரத்தில் முன்பதிவு செய்த பயணிகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பயணத்தை மேற்கொள்ளவும், கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் வரையிலான கட்டணம் அவரவர் வங்கிக் கணக்கில் திருப்பி செலுத்தப்படும் எனவும் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து தென்…

Read more

“அரசு விரைவு பேருந்து”…. பெண்களுக்கு 4 முன்பதிவு இருக்கைகள் ஒதுக்கீடு….!!!!

அரசு விரைவு பேருந்துகளில் பெண்களுக்கு 4 முன் பதிவு இருக்கைகள் ஒதுக்கீடு செய்யும் நடைமுறையானது அமலுக்கு வந்துள்ளது. அதேபோல் படுக்கை வசதி உள்ள பேருந்தில் 4 படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும். இருக்கை மட்டும் இருக்கும் பேருந்தில் 4 இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.…

Read more

மே-1 முதல் அரசு விரைவு பேருந்துகளில் 50% கட்டண சலுகை…. வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழ்நாடு முழுவதும் ஓடும் அரசு விரைவு  பேருந்துகளில் மாதத்தில் 5 முறைக்கு மேல் பயணம் செய்யும் பயணிகளுக்கு அடுத்து வரும் ஒவ்வொரு பயணித்திலும் 50% கட்டண சலுகை வழங்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இந்நிலையில், 50…

Read more

Other Story