ஓ.பன்னீர்செல்வம் டிடிவி தினகரன் இணைப்பு குறித்து தனியார் நியூஸ் சேனல் நேர்காணலில் பேசிய டிடிவி தினகரன், எடப்பாடி பழனிச்சாமிக்கு டிடிவி தினகரன் என சொல்லத் தெரியாது. ஆபரஹாம் லிங்கன் என சொல்ல தெரியாது. நாங்கள் இரண்டு பேர் இணைவதில் இவர்களுக்கு என்ன சிக்கல்.

துரோகம் என்றால் அதற்கான எம்பலம் எடப்பாடி பழனிச்சாமி தான். என்னையும் கட்சியை விட்டு தூக்கி விட்டார்கள். பன்னீர் செல்வத்தையும் கட்சியை விட்டு தூக்கி விட்டார்கள். நாங்கள் இருவரும் இணைந்தால் இவர்களுக்கு என்ன ? என்று தெரிவித்தார்.