இலவச மாணவர் சேர்க்கை… அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது உத்தரவு…!!!

தமிழகத்தில் 25 சதவீத இலவச செயற்கை இட ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பை அனைத்து தனியார் பள்ளிகளிலும் பெரிய பலகையில் வெளியிட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் அனைத்து தனியார் பள்ளிகளிலும் 25% மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை…

Read more

தமிழகத்தில் தபால் வாக்கு செலுத்தும் அவகாசம் இன்றுடன் நிறைவு… உடனே போங்க….!!!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்கள் தங்களுடைய பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்த நிலையில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் தபால்…

Read more

இன்றைக்குள் வீடுவீடாக சென்று பூத் சிலிப்… தேர்தல் ஆணையம் உத்தரவு …!!!

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பூத் ஸ்லிப் வழங்கும் பணிகள் நிறைவு பெற்று விட்டது. விடுபட்டவர்களுக்கு இன்றைக்குள் பூத் ஸ்லிப் வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வீடு வீடாக வந்து பூத் சிலிப்…

Read more

தேர்தல் நாளில் உங்களுக்கு விடுமுறை இல்லையா?….. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுக்கும்…

Read more

ரூ.1 லட்சம் பரிசு: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. உடனே முந்துங்க…!!!

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்களிப்பை வழங்கி வரும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக பசுமை சாம்பியன் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக்கு தேர்வாகும் 100 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படுகிறது.…

Read more

சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள்… தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் சொந்த ஊர்களுக்கு வாக்களிக்க செல்வோர் முன்கூட்டியே திட்டமிட்டு செல்லுமாறு போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு விடுமுறை வருவதால் மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க…

Read more

ஏப்ரல் 19ஆம் தேதி கட்டாய விடுமுறை…. தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு…!!!

மக்களவைத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதி அனைத்து நிறுவனங்களும் கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும், விடுமுறை அளிக்கவில்லை என்றால் தொழிலாளர் நலத்துறை மூலமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு எச்சரித்துள்ளார். ஏப்ரல் 19ஆம்…

Read more

Rs.1000.00 Credited.. உங்களுக்கு வந்துருச்சா திமுக பரப்புரை…. வைரல்…!!!

தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பரப்புரையை தீவிர படுத்தியுள்ளன. இந்த நிலையில் இன்று காலை தகுதியான குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது. இது தேர்தல் நேரம்…

Read more

தமிழகத்தில் இலவச மாணவர் சேர்க்கை… தனியார் பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு…!!!

தமிழகத்தில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் இலவச மாணவர் சேர்க்கை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் விவரம் குறித்து தனியார் பள்ளிகள் தங்களது அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.…

Read more

தமிழகம் முழுவதும் இன்று முதல் அமல்… விரைவில் வங்கி கணக்கில் வருகிறது ரூ.5000….!!!

தமிழகத்தில் ஏப்ரல் 15ம் தேதி இன்று முதல் ஜூன் 14ஆம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. தமிழக கடல் பகுதியில் 60 நாட்களுக்கு மீன்களின் இனப்பெருக்க காலமாக அமல்படுத்தப்படுவதால் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள்…

Read more

நாளை இவர்களுக்கு ரூ.1000 கிடைக்காது… வெளியான ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தின் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு எந்த தடையும் இல்லை என்ற தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டதால் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் நாளை 1000 ரூபாய் வந்து சேர்ந்து விடும். சரியான பயனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் செல்கிறதா…

Read more

ஏப்ரல் 17 முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் இயங்காது… குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக டாஸ்மாக் கடைகள் இன்னும் இரண்டு நாள் மட்டுமே இயங்கும். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 17ஆம் தேதி காலை 10 மணி முதல் ஏப்ரல் 19ஆம் தேதி இரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.…

Read more

+2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு… மே 6 தேர்வு முடிவுகள் வெளியாகிறது…!!!

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் 83 முகாம்களில் நடந்த இந்த பணியில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து விடைத்தாள்…

Read more

தபால் மூலம் ஓட்டுநர் உரிமம் பெறும் திட்டம்… இதோ முழு விவரம்….!!!

தமிழக அரசு சார்பாக போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் அலுவலகத்துடன் தமிழ்நாடு அஞ்சல் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி முதல் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த ஒப்பந்தத்தின்படி தமிழக முழுவதும் உள்ள 162 வட்டார…

Read more

விடுபட்டவர்களுக்கு அடுத்த 5 மாதத்தில் உரிமைத்தொகை… அமைச்சர் உதயநிதி சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் தகுதி இருந்தும் விடுபட்ட மகள் இருக்கு அடுத்த நான்கு அல்லது ஐந்து மாதங்களில் மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் பிரசாரத்தில் பேசிய அவர், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில்…

Read more

தமிழகத்தில் 5 தொகுதிகளை குறி வைக்கும் பாஜக… எந்தெந்த தொகுதி தெரியுமா…???

2024 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதிர கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கோவையிலும், முன்னாள் தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன் குமரி, தமிழிசை சௌந்தர்ராஜன் தென் சென்னை, எல் முருகன் நீலகிரி, நயினார் நாகேந்திரன் நெல்லை…

Read more

ஏப்.15 முதல் தடை: வங்கிக் கணக்கில் ₹5000 செலுத்தப்படும்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. தமிழக கடல் பகுதியில் 60 நாட்களுக்கு மீன்களின் இனப்பெருக்க காலமாக அமல்படுத்தப்படுவதால் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் தங்களது…

Read more

தேர்தலுக்கு முன் 2 நாள்… தமிழக அரசு ஸ்பெஷல் அறிவிப்பு…!!

தேர்தலுக்கு முந்தைய நாள் ஏப்ரல் 18ஆம் தேதி அரசு பேருந்துகளில் பயணிக்க இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் ஏப்ரல் 17 முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மூன்று நாட்கள்…

Read more

சற்றுமுன்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை… வெளியானது அறிவிப்பு..!!!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சென்னை உயர்நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை, நீதிமன்றங்களுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில வழக்குகளின் விசாரணை முன்கூட்டியே நடத்தப்படும். சில வழக்குகள் தேர்தலுக்குப் பின்விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது. குறிப்பாக…

Read more

தமிழகம் முழுவதும் விடுமுறை… நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான அனைத்து பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் பணியாற்றும் தினக்கூலி, தற்காலிக பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து…

Read more

நாளைக்குள் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகம்… தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நாளைக்குள் அனைத்து வாக்காளர்களுக்கும் பூத் சிலிப் விநியோகம் செய்யப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் இதுவரை 35 புள்ளி 74 கோடி ரூபாய் பறிமுதல்…

Read more

தமிழகத்தில் வீடு, மனை வாங்குவோருக்கு சூப்பர் குட் நியூஸ்… அரசின் புதிய அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பட்டாவில் பெயர் மாற்ற ஆயிரக்கணக்கானோர் தினம் தோறும் விண்ணப்பித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் கோவை உள்ளிட்ட பல நகரங்களில் வீடு, மனை விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வீட்டுமனைக்கான பத்திரம் மாற்றுவோர் கையோடு பட்டாவில் பெயர்…

Read more

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000: அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இம்மாதம் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வருமா என்ற கேள்வி எழுந்த நிலையில்…

Read more

தமிழகத்தில் இங்கெல்லாம் பலத்த காற்றுடன் கனமழை… மக்களுக்கு குஷியான செய்தி…!!!

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழெடுக்கு  சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர்,…

Read more

விடுமுறை வழங்காத நிறுவனம் மீது புகார் தரலாம்… தமிழகத்தில் வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நாளில் அனைத்து நிறுவனங்களும் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டது. இதனை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை தொழிலாளர் இணை…

Read more

தமிழகத்தில் மீண்டும் வருகிறது அரசின் பொது விடுமுறை… குஷியான செய்தி…!!!

இன்றைய ரம்ஜான் பொது விடுமுறையை தொடர்ந்து அடுத்த விடுமுறை எப்போது என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. உங்களுக்காகவே வருகிறது ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு பொது விடுமுறை. அன்றைய தினம் தனியார் அலுவலகங்கள் உள்ளிட்ட எதுவும் செயல்படாது. இதனை தொடர்ந்து…

Read more

தமிழ்நாடு காணும் பாஜகவின் புது வகை பிரசாரம்…!!!

பாஜக தலைவர்கள் வட மாநிலங்களில் பிரம்மாண்ட வாகன பேரணி நடத்துவது போல தமிழகத்திலும் பேரணி நடத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் மற்றும் வைகோ உள்ளிட்டோரி நடைப்பயணம் பொதுக்கூட்டங்களை மட்டுமே பார்த்துள்ளது. பாஜகவினரின் வாகன பேரணியை இப்போதுதான் பார்க்கிறது.…

Read more

தமிழக அரசு பள்ளிகளில் புதிய அதிரடி திட்டம்… அசத்தும் பள்ளிக்கல்வித்துறை….!!!

தமிழகம் முழுவதும் பெற்றோர் பலரும் தங்களுடைய குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதுவரை 3.20 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்க்கை பெற்றுள்ளனர். அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 22,000 மேற்பட்ட குழந்தைகள் அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.…

Read more

தமிழகத்தில் விபத்தில் ஒரே நாளில் 14 பேர் பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்….!!!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்று வெவ்வேறு இடங்களில் நடந்த கார் விபத்துகளில் இந்த சோகம் நடைபெற்று உள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அரசு பேருந்தும் காரும் மோதிய விபத்தில் 5…

Read more

ரம்ஜான் : தமிழகம் முழுவதும் இன்று பொதுவிடுமுற… அரசு அறிவிப்பு….!!!

நோன்பு கடமைகளை முடித்து ஈகை பண்பு சிறக்க ரமலான் திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள். இல்லாதோருக்கு உதவுவதையும், அனைவரிடமும் அன்பு செலுத்துவதையும் போதித்து மனித குலத்துக்கு மகத்தான எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் நபி அடிகள். அனைவருக்கும் உதவி…

Read more

அரிசி விலை ரூ.200 குறைந்தது… இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

புழுங்கல் அரிசி விலை கிலோவுக்கு 8 ரூபாய் குறைந்து 25 கிலோ அரிசி 200 ரூபாய் வரை குறைந்துள்ளது இல்லத்தரசிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. பருவ மழை பொய்ததால் சில மாதங்களாக அரிசி விலை விண்ணை மட்டும் அளவுக்கு உயர்ந்தது. இந்த நிலையில்…

Read more

BREAKING: நிலைமை மாறுகிறது .. மக்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!!

கடந்த இரண்டு வாரமாக வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெப்பநிலை இரண்டு டிகிரி முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை குறையுமென்று மக்களுக்கு நிம்மதியான செய்தியை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. மேலும் நாளை…

Read more

தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் இனிவரும் நாட்களில் உள் மாவட்டங்களில் இயல்பை விட இரண்டு முதல் ஐந்து டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சமவெளி பகுதிகளில் அனேக இடங்களில் 38 முதல் 41 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்…

Read more

6வது முறையாக… இன்று மீண்டும் மாலை தமிழகம் வருகிறார் மோடி…!!

பிரதமர் மோடி 6வது முறையாக இன்று மாலை 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார். சென்னை பனகல் பூங்கா முதல் தேனாம்பேட்டை வரை மாலை ரோடு ஷோவில் பங்கேற்று, பாஜக வேட்பாளர்களுக்கு அவர் வாக்கு சேகரிக்கிறார். இரவு ஆளுநர் மாளிகையில் தங்கும்…

Read more

மக்களவைத் தேர்தல்… 10,214 பேருந்துகள் இயக்கம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக ஏப்ரல் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதன்படி ஏப்ரல் 17 மற்றும் 18…

Read more

தமிழகத்தில் 4,000 காலிப் பணியிடங்கள்…. ஏப்ரல் 29 வரை விண்ணப்பிக்கலாம்…!!!

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4000 உதவி பேராசிரியர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற பல்வேறு பாடங்களுக்கு உதவி பேராசிரியர்கள் நேரடியாக நியமிக்கப்பட உள்ளனர். இந்த தேர்வுக்கு…

Read more

தேர்தல்: தமிழகத்தில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு…!!!

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 17 முதல் 19ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு தொடர்ந்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என டாஸ்மார்க் நிர்வாகம் அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும்…

Read more

தமிழகத்தில் பள்ளித் தேர்வு ஒத்திவைப்பு… வெளியான முக்கிய அறிவிப்பு..!!!

மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா வருகின்ற ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகின்றது. ஏப்ரல் 19ஆம் தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 21 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், 22 ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. ஏப்ரல்…

Read more

மீண்டும் தக்காளி விலை உயரும் அபாயம்… ஷாக் நியூஸ்…!!!

கோடை வெப்பம் அதிகரித்து வருவதால் போதுமான தண்ணீர் இல்லாத காரணத்தால் தக்காளி செடிகள் கருகி வருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள சந்தைகளில் தக்காளியின் வரத்து குறைந்துள்ளதால் சில வாரங்களுக்கு முன்பு மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி பத்து ரூபாய்க்கு விற்பனையாளர்…

Read more

தமிழக அரசு பள்ளிகளில் புதிய மாற்றம்… பள்ளிக்கல்வித்துறை அசத்தல்…!!!

தமிழகத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தேர்தல் பணிகளை முன்னிட்டு முன்கூட்டியே தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து 5.5 லட்சம் மாணவர் சேர்க்கைகளை முடிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதாவது ஆசிரியர்கள் மாணவர்களின்…

Read more

நான் 34 வருஷம் பாஜகவில் இருக்கேன்…! வில்சன் என் மேல கேஸ் போடட்டும்… DMK உடன் மல்லுக்கட்டிய எச்.ராஜா …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, ஜாபர் ஜாதிக் அட்வகேட் என்ன வேணும்னா சொல்லட்டும்..  நீங்க 2019ல  38 kg  மலேசியாவுக்கு அனுப்பியதில் பிடிபட்டு தான் ஜெயில்ல இருந்தான்.   நான் என்ன சொல்றேன் ? நீங்க இம்பாஸியலா இருக்க கொஞ்சம் முயற்சி…

Read more

தமிழகத்தை காப்பாற்றுங்கள்… ரொம்ப  கேவலமா இருக்கு…!  கவலைபட்ட எச்.ராஜா  ….!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, எனக்கு இன்னும் இதில் கவலை அளிக்க கூடிய விஷயம்…  தமிழ்நாடு டிஜிபி அவருக்கு ( ஜாபர் ஜாதிக் ) பரிசு கொடுக்கிறார். டிஜிபி  கமிஷனராக  இருந்தபோது இவர் புழல் சிறையில் இருந்தார். சென்னையில் ஜெயில்…

Read more

ரூ.6,00,000 கொடுத்தீர்களா ? எங்கே இருக்கு ? ஒரு வீடு காட்டுங்க பார்ப்போம்… DMKவுக்கு சவால்விட்ட எச்.ராஜா…!!

வீடு கட்டுவதற்கு 1.60 லட்சம் மத்திய அரசு தருது. நாங்க 6.50 லட்சம் தருகின்றோம். மத்திய அரசு ஸ்டிக்கர் ஒட்டுகின்ற அரசு என ஸ்டாலின் சொல்வது குறித்த கேள்விக்கு பதில் அளித்த பாஜகவின் மூத்த தலைவர் எச் ராஜா,  ஸ்டாலினுக்கு வக்கீலாக…

Read more

ரூ.4000 கோடி மத்திய அரசு தான் கொடுத்துச்சு…! C.M ஸ்டாலின் சொல்லுறது  பொய் , பித்தலாட்டம்… DMK அரசை சீண்டிய எச்.ராஜா …!!

தூத்துக்குடி வெள்ளம் வந்த போது பிரதமர் வராமல்,  ஓட்டு கேட்க வந்து போறாரு என்று தான் முதலமைச்சர் ஸ்டாலின் சொல்றாரு. நீங்க அதை மறைச்சிட்டீங்க. வெள்ளத்துக்கான உதவி எதுவுமே செய்யல.   இதுவரை சல்லி காசும் தரவில்லை என்ற தொடர்ந்து குற்றம்சாட்டுகிறார் என்ற…

Read more

DMKவுக்கு அடிக்கிற கடைசி ஆணி…! 4 வீடியோ வெளியிட்ட அண்ணாமலை… தாறுமாறாக பேசிய எச்.ராஜா…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா,  2013ல புழல் சிறையில் இருந்த நபர் ஜாபர் சாதிக். அதே மாதிரி 2019இல் 38 கிலோ மலேசியாவுக்கு கேட்டமின் கடத்துனதுக்காக சென்னையிலும்,  மும்பையிலும் ஜெயிலில் இருந்தவர். இதெல்லாம் முதலமைச்சருக்கு தெரியாதா ? சரி…

Read more

பாஜக அரசு ரூ.107 கொடுக்கு…! ஆனால் அவுங்க ரூ.57 தான் கொடுக்குறாங்க… DMK-வை ரவுண்டு கட்டிய எச்.ராஜா…!!

கள்ளு கடையை முதன்முதலில் கலைஞர் தான் திறந்து வைத்தார் என சொன்னீங்க ? ஆனால் சமீபத்தில் அண்ணாமலை சொன்னார், நாங்கள் ஆட்சிக்கு வந்தால், கள்ளுக்கடையை நாங்கள் திறப்போம் என் சொல்லி இருக்காரு என்ற கேள்விக்கு பதில் அளித்த எச்.ராஜா,  இந்திய தயாரிப்பு…

Read more

BREAKING: வரலாறு காணாத புதிய உச்சம் தொட்ட மின் பயன்பாடு…!!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மின்சாரத் தேவையும் அதிகரித்துள்ளது. பகல் நேரத்தில் அதிக அளவில் வெப்பம் இருப்பதால் வீடுகளில் ஏசி பயன்பாடு அதிகரித்துள்ளது. அதேசமயம் ஐபிஎல் கிரிக்கெட் மற்றும் மின்சார வாகன பயன்பாடு காரணமாகவும்…

Read more

NO; 1 பாசிஸ்ட் ஸ்டாலின்…..! TNல கழகங்களை அழிக்கணும்… டென்ஷன் ஆன எச்.ராஜா…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா,  நான் கேட்கிறேன்…  பாசிசம் என்பது என்ன ? தன் கொள்கையை,  கருத்தை அடுத்தவர் மீது பலவந்தமாக திணிப்பதற்கு பெயர் பாசிசம். அப்படி தமிழ்நாட்டில் இரண்டு அமைப்பு இருக்கு. ஒன்னு கம்யூனிஸ்ட்கள்,  இன்னொன்னு கழகங்கள். …

Read more

கச்சத்தீவு I.N.D.I.A-க்கு வேண்டாம்…! P.M லெட்டரை காட்டடுமா ? DMK – காங்கிரசை வச்சி செஞ்ச பாஜக…!!

செய்தியாளர்களிடம்  பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் ஒரு நேஷனல் பார்ட்டியா இருந்துட்டு அந்த விஷயத்தை நான் இப்பவும் சொல்ல விரும்புகிறேன். இந்த கேள்விக்கு பதிலாக நான் இதை சொல்ல விரும்புகிறேன். ஒரு தேசிய கட்சி 1967க்கு அப்புறம் தமிழ்நாட்டில்…

Read more

கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

கோடை விடுமுறைக்கு பிறகு கல்லூரிகள் திறப்பது குறித்து அறிவிப்பை கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ளார். 2023-24 ஆம் கல்வியாண்டில் வேலை நாட்கள் பல்கலைக்கழகங்கள் நிர்ணயம் செய்ததற்கு குறையாமல் இருக்க வேண்டும். கல்லூரி முதல்வர்கள் இறுதி நாட்களை நிர்ணயம் செய்து கொள்ளலாம். கோடை விடுமுறைக்கு…

Read more