மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா வருகின்ற ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகின்றது. ஏப்ரல் 19ஆம் தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 21 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், 22 ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். இந்த நிகழ்வை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதாவது ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வு ஏப்ரல் 24ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பள்ளித் தேர்வு ஒத்திவைப்பு… வெளியான முக்கிய அறிவிப்பு..!!!
Related Posts
தமிழகத்தில் 3 நாட்களுக்கு கடும் வெப்ப அலை… வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக வெப்பநிலை உள்ளது. இந்நிலையில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல்,…
Read moreதமிழகத்தில் கோர விபத்து… ஏற்காட்டில் பேருந்து கவிழ்ந்து 4 பேர் பலி…!!!!
ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி இன்று ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது மலைப்பாதையில் உள்ள 11 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் பேருந்து திரும்பிய போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சுற்றுப்பாதை பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.…
Read more