கடந்த இரண்டு வாரமாக வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெப்பநிலை இரண்டு டிகிரி முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை குறையுமென்று மக்களுக்கு நிம்மதியான செய்தியை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. மேலும் நாளை தென் தமிழகம், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் ஏப்ரல் 13 முதல் 3 நாட்களுக்கு மழை தொடரும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் வெயிலின் தாக்கம் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது.
BREAKING: நிலைமை மாறுகிறது .. மக்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!!
Related Posts
காலை 11 – பிற்பகல் 3.30 வரை யாரும் வெளியே வர வேண்டாம்… தமிழக மக்களுக்கு எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் சென்னை மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. குறிப்பாக அதிக அளவில் தண்ணீர் குடிக்கவும் பழங்கள் சாப்பிடவும், காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை தேவை இன்றி…
Read moreதமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…!!
மே தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. மே 1 ஆம் தேதி உலகம் முழுவதும் உழைப்பாளர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. இதனால் டாஸ்மாக் கடைகள், பார்கள், தனியார் மதுபான விடுதிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.…
Read more