கடந்த இரண்டு வாரமாக வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெப்பநிலை இரண்டு டிகிரி முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை குறையுமென்று மக்களுக்கு நிம்மதியான செய்தியை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. மேலும் நாளை தென் தமிழகம், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் ஏப்ரல் 13 முதல் 3 நாட்களுக்கு மழை தொடரும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் வெயிலின் தாக்கம் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது.
BREAKING: நிலைமை மாறுகிறது .. மக்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!!
Related Posts
ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் இனி லைசென்ஸ்…. ஜூன்-1 முதல் அமலாகும் புது ரூல்ஸ்…!!
இரண்டு சக்கரம், நான்கு சக்கரம் என அனைத்து வகையான வாகனங்களுக்கும் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு ஓட்டுனர் பயிற்சி பெற்று கொள்வது முக்கியம். ஒவ்வொரு பயிற்சி நிறுவனங்களுக்கும் எவ்வளவு கட்டணம் வசூல் செய்ய வேண்டும், என்னென்ன விதிகள் மாற்றுவது என்பதை போக்குவரத்து துறையே…
Read moreஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவிகளை வைத்து பாலியல் தொழில்… சென்னையில் பரபரப்பு….!!!
சென்னை விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் வளசரவாக்கம் ஜெயநகர் இரண்டாவது தெருவில் உள்ள வீட்டில் நேற்று சோதனை நடத்தினர். அப்போது 17 வயது மாணவியிடம் உல்லாசம் அனுபவிக்க வந்த சென்னை மேற்கு சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்ற 70 வயது…
Read more