புழுங்கல் அரிசி விலை கிலோவுக்கு 8 ரூபாய் குறைந்து 25 கிலோ அரிசி 200 ரூபாய் வரை குறைந்துள்ளது இல்லத்தரசிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. பருவ மழை பொய்ததால் சில மாதங்களாக அரிசி விலை விண்ணை மட்டும் அளவுக்கு உயர்ந்தது. இந்த நிலையில் தற்போது அறுவடை முடிந்து நெல் மூட்டைகள் வரத்து அதிகரித்துள்ளதால் விலை கணிசமாக குறைந்துள்ளது. வரும் நாட்களில் அனைத்து ரக அரிசிகளின் விலையும் குறையும் என்பதால் பெண்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
அரிசி விலை ரூ.200 குறைந்தது… இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்…!!!
Related Posts
காலை 11 – பிற்பகல் 3.30 வரை யாரும் வெளியே வர வேண்டாம்… தமிழக மக்களுக்கு எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் சென்னை மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. குறிப்பாக அதிக அளவில் தண்ணீர் குடிக்கவும் பழங்கள் சாப்பிடவும், காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை தேவை இன்றி…
Read moreதமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…!!
மே தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. மே 1 ஆம் தேதி உலகம் முழுவதும் உழைப்பாளர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. இதனால் டாஸ்மாக் கடைகள், பார்கள், தனியார் மதுபான விடுதிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.…
Read more