புழுங்கல் அரிசி விலை கிலோவுக்கு 8 ரூபாய் குறைந்து 25 கிலோ அரிசி 200 ரூபாய் வரை குறைந்துள்ளது இல்லத்தரசிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. பருவ மழை பொய்ததால் சில மாதங்களாக அரிசி விலை விண்ணை மட்டும் அளவுக்கு உயர்ந்தது. இந்த நிலையில் தற்போது அறுவடை முடிந்து நெல் மூட்டைகள் வரத்து அதிகரித்துள்ளதால் விலை கணிசமாக குறைந்துள்ளது. வரும் நாட்களில் அனைத்து ரக அரிசிகளின் விலையும் குறையும் என்பதால் பெண்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
அரிசி விலை ரூ.200 குறைந்தது… இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்…!!!
Related Posts
சூறாவளி காற்றுடன் 16 மாவட்டங்களுக்கு மழை…. காலையிலேயே வந்தது அலெர்ட்….!!!!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. வெயிலின் தாக்கம் குறைந்து மழை பெய்து வருவதால் மக்களும் சற்று நிம்மதியாக உள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
Read moreதமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10…
Read more