கோடை வெப்பம் அதிகரித்து வருவதால் போதுமான தண்ணீர் இல்லாத காரணத்தால் தக்காளி செடிகள் கருகி வருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள சந்தைகளில் தக்காளியின் வரத்து குறைந்துள்ளதால் சில வாரங்களுக்கு முன்பு மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி பத்து ரூபாய்க்கு விற்பனையாளர் நிலையில் தற்போது 26 முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டில் தக்காளி விலை இரட்டை சதத்தை தொட்ட நிலையில் மீண்டும் அது போன்ற நிலை வரலாம் என்று அஞ்சப்படுகிறது.
மீண்டும் தக்காளி விலை உயரும் அபாயம்… ஷாக் நியூஸ்…!!!
Related Posts
தமிழகத்தில் 3 நாட்களுக்கு கடும் வெப்ப அலை… வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக வெப்பநிலை உள்ளது. இந்நிலையில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல்,…
Read moreதமிழகத்தில் கோர விபத்து… ஏற்காட்டில் பேருந்து கவிழ்ந்து 4 பேர் பலி…!!!!
ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி இன்று ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது மலைப்பாதையில் உள்ள 11 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் பேருந்து திரும்பிய போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சுற்றுப்பாதை பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.…
Read more