கோடை வெப்பம் அதிகரித்து வருவதால் போதுமான தண்ணீர் இல்லாத காரணத்தால் தக்காளி செடிகள் கருகி வருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள சந்தைகளில் தக்காளியின் வரத்து குறைந்துள்ளதால் சில வாரங்களுக்கு முன்பு மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி பத்து ரூபாய்க்கு விற்பனையாளர் நிலையில் தற்போது 26 முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டில் தக்காளி விலை இரட்டை சதத்தை தொட்ட நிலையில் மீண்டும் அது போன்ற நிலை வரலாம் என்று அஞ்சப்படுகிறது.
மீண்டும் தக்காளி விலை உயரும் அபாயம்… ஷாக் நியூஸ்…!!!
Related Posts
மில்க் ஷேக் பாக்கெட்டில் கிடந்த பல்லி…. மருத்துவமனையில் அனுமதி… சென்னையில் அதிர்ச்சி….!!!!
சமூக வலைத்தளங்களில் சமீப காலமாகவே உணவு பொருட்களில் புழுக்கள் முதல் பூச்சி வரை அனைத்தும் செத்து கிடப்பதை வீடியோவாக மற்றும் புகைப்படங்களாக வெளியிடுவதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதன்படி சென்னை முகப்பேரில் உள்ள பிரபல நிறுவனமான கவின்ஸ் மில்க் நிறுவனத்தின் மில்க் ஷேக்…
Read moreமக்களே உஷார்… புதிய வகை கொரோனா… தமிழக அரசு எச்சரிக்கை….!!!
உலகம் முழுவதும் KP 2 வகை கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருவதால் பொது இடங்களில் முக கவசம் அணிய பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கலந்து 2020 ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா தொற்று தொடர்ந்து இரண்டு வருடங்களாக மக்களை ஆட்டி…
Read more