நோன்பு கடமைகளை முடித்து ஈகை பண்பு சிறக்க ரமலான் திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள். இல்லாதோருக்கு உதவுவதையும், அனைவரிடமும் அன்பு செலுத்துவதையும் போதித்து மனித குலத்துக்கு மகத்தான எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் நபி அடிகள். அனைவருக்கும் உதவி செய்யும் இந்த நாளை சிறப்பாக கொண்டாட தமிழக அரசு இன்று பொது விடுமுறை அறிவித்துள்ளது.