தமிழகம் முழுவதும் பெற்றோர் பலரும் தங்களுடைய குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதுவரை 3.20 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்க்கை பெற்றுள்ளனர். அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 22,000 மேற்பட்ட குழந்தைகள் அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறும் அதிகாரிகள் இந்த ஆண்டு நான்கு லட்சம் பேர் வரை அரசு பள்ளிகளில் சேர்க்கும் திட்டம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு பள்ளிகளில் புதிய அதிரடி திட்டம்… அசத்தும் பள்ளிக்கல்வித்துறை….!!!
Related Posts
காலை 11 – பிற்பகல் 3.30 வரை யாரும் வெளியே வர வேண்டாம்… தமிழக மக்களுக்கு எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் சென்னை மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. குறிப்பாக அதிக அளவில் தண்ணீர் குடிக்கவும் பழங்கள் சாப்பிடவும், காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை தேவை இன்றி…
Read moreதமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…!!
மே தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. மே 1 ஆம் தேதி உலகம் முழுவதும் உழைப்பாளர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. இதனால் டாஸ்மாக் கடைகள், பார்கள், தனியார் மதுபான விடுதிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.…
Read more