மதுரை விமான நிலையத்திற்கு வந்த நடிகர் கார்த்திக் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அரசியல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், எனது மூத்த சகோதரர் விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகரன் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். எம்ஜிஆருக்கு பிறகு அரசியலுக்கு வந்த எந்த நடிகரும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. சினிமாவில் இருப்பவர்களுக்கு ஒன்றும் தெரியாது என மக்கள் நினைக்கிறார்கள். அது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆர்-க்கு பிறகு யாரும் வெற்றி பெறவில்லை…. நடிகர் கார்த்திக்..!!!
Related Posts
இ-பாஸ்: சுற்றுலாப் பயணிகளுக்கு தொந்தரவு, அச்சம் ஏற்படாது…. தமிழக அரசு அறிவிப்பு…!!
இ-பாஸ் முறையால் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த தொந்தரவும், அச்சமும் ஏற்பட வாய்ப்பில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு சிரமமில்லாத வகையில் ஊட்டி, கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களை முறைப்படுத்தவே இந்த நடைமுறை எனக் குறிப்பிட்டுள்ள அரசு, உள்நாட்டுப் பயணிகள் மொபைல்…
Read moreசட்டப் படிப்புக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்…. மாணவர்களே ரெடியா இருங்க…!!!
ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புக்கு வருகின்றமே பத்து முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார். அதன்படி மே 10 முதல் மே 31ஆம் தேதி வரை சட்டப் பல்கலையின் www.tndalu.ac.in என்ற இணையதளம் மூலம்…
Read more