ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் கட்சியிலிருந்து விலகி பாஜகவின் சேர்ந்த இரண்டு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பிஜூ ஜனதா தலை எம்எல்ஏக்கள் அரவிந்த தாளி, பிரேமானந்த நாயக் ஆகியோர் பாஜகவில் அண்மையில் சேர்ந்தனர். இதனைத் தொடர்ந்து இரண்டு பேருக்கு எதிராகவும் சபாநாயகர் இடம் பிஜூ ஜனதா தளம் புகார் அளித்தது. இதனால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் இரண்டு பேரையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்துள்ளார்.
பாஜகவில் சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்…. திடீர் அறிவிப்பு…!!!
Related Posts
பருப்பு வகைகளின் விலை உயர்ந்தது…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்….!!
வட மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததால், துவரம் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, துவரம் பருப்பு கிலோவுக்கு ₹10-₹15, உளுத்தம் பருப்பு ₹5-10, கடலைப் பருப்பு ₹5, வறுகடலை ₹10 வரை உயர்ந்துள்ளது. ஏற்கெனவே பூண்டு,…
Read moreபிரதமர் மோடி எவ்வளவு சம்பளம் பெறுகிறார் தெரியுமா? வெளியான தகவல்…!!!
இந்தியாவின் மிக உச்சபட்ச பதவியாக பிரதமர் பதவி கருதப்படுகிறது. தற்போதைய பிரதமர் மோடிக்கு மாதந்தோறும் ₹1.66 லட்சம் ஊதியம் வழங்கப்படுகிறது. இதுதவிர, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் ₹45,000, தினப்படியாக ₹2,000 அளிக்கப்படுகிறது. மேலும், இலவச பங்களா, எஸ்பிஜி படை பாதுகாப்பு,…
Read more