ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் கட்சியிலிருந்து விலகி பாஜகவின் சேர்ந்த இரண்டு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பிஜூ ஜனதா தலை எம்எல்ஏக்கள் அரவிந்த தாளி, பிரேமானந்த நாயக் ஆகியோர் பாஜகவில் அண்மையில் சேர்ந்தனர். இதனைத் தொடர்ந்து இரண்டு பேருக்கு எதிராகவும் சபாநாயகர் இடம் பிஜூ ஜனதா தளம் புகார் அளித்தது. இதனால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் இரண்டு பேரையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்துள்ளார்.
பாஜகவில் சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்…. திடீர் அறிவிப்பு…!!!
Related Posts
“இதுவே சிறந்த சாதனை” விரல்கள் இல்லாமல் தேர்வு எழுதி வென்ற மாணவர்…!!
சூரத் மாநிலத்தை சேர்ந்தவர் மாணவர் மீத்வா சோத்வாடியா. இந்த மாணவர் விரல்கள் இல்லாமலேயே 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 89% மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார். இவருக்கு 5 வயதில் ஏற்பட்ட ஒரு மின்சார விபத்தில் தனது ஒரு கையையும், மற்றொரு கையில்…
Read moreஆங்காங்கே விளம்பரம்…. இனி இதற்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம்…. வெளியான எச்சரிக்கை…!!
புதுச்சேரியில் வாகன பதிவு சான்றிதழை அடமானம் வைத்து பணம் பெறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து துறை ஆணையர் சிவகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் , புதுச்சேரி மற்றும் அதனை…
Read more