மதுரை விமான நிலையத்திற்கு வந்த நடிகர் கார்த்திக் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அரசியல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், எனது மூத்த சகோதரர் விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகரன் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். எம்ஜிஆருக்கு பிறகு அரசியலுக்கு வந்த எந்த நடிகரும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. சினிமாவில் இருப்பவர்களுக்கு ஒன்றும் தெரியாது என மக்கள் நினைக்கிறார்கள். அது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆர்-க்கு பிறகு யாரும் வெற்றி பெறவில்லை…. நடிகர் கார்த்திக்..!!!
Related Posts
ரூ.5,00,000, ரூ.10,00,000…. இனி இவர்களும் காப்பீடு பெறலாம்…. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு…!!!
வேலை, கல்வி, வணிகம் போன்ற காரணங்களுக்காக வெளிநாடு, வெளி மாநிலங்களுக்கு புலம்பெயரும் தமிழர்களுக்கு, அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் அயல் நாடு மற்றும் வெளி மாநில தமிழர்கள் அயலக தமிழர் நலவாரியத்தில் உறுப்பினராக இணைந்து, வாரிய உறுப்பினர்கள் விபத்து…
Read moreதமிழகத்தில் இன்று இந்த 3 மாவட்டங்களில் அதி கனமழை…. ரெட் அலெர்ட் எச்சரிக்கை…!!
தமிழ்நாட்டில் இன்று (மே 19) அதி கனமழை கொட்டித் தீர்க்க உள்ளது. இதன் காரணமாக இன்று முதல் மே 21 தேதி வரை 3 நாட்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. அதன்படி தேனி, நெல்லை, குமரி…
Read more