தமிழகம் முழுவதும் பெற்றோர் பலரும் தங்களுடைய குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதுவரை 3.20 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்க்கை பெற்றுள்ளனர். அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 22,000 மேற்பட்ட குழந்தைகள் அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறும் அதிகாரிகள் இந்த ஆண்டு நான்கு லட்சம் பேர் வரை அரசு பள்ளிகளில் சேர்க்கும் திட்டம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு பள்ளிகளில் புதிய அதிரடி திட்டம்… அசத்தும் பள்ளிக்கல்வித்துறை….!!!
Related Posts
10, +2 பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி: ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!
10, +2 பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, சென்னையில் பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 1761 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றன. இதற்கு காரணமான…
Read moreசொன்னதையும் செய்வோம்…. சொல்லாததையும் செய்வோம்…. திமுக அரசின் அசத்தல் திட்டங்கள்….!!
தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று 3 வருடங்கள் ஆகும் நிலையில் பொதுமக்களுக்காகவும் மாணவர்களுக்காகவும் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழகத்தில் திமுக அரசு செயல்படுத்தி வரும் சில நலத்திட்டங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.…
Read more