தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் 83 முகாம்களில் நடந்த இந்த பணியில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்ததால் மாணவர்களின் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணி நாளை தொடங்க உள்ளது. திட்டமிட்டபடி மே ஆறாம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.
+2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு… மே 6 தேர்வு முடிவுகள் வெளியாகிறது…!!!
Related Posts
தமிழகத்தில் 3 நாட்களுக்கு கடும் வெப்ப அலை… வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக வெப்பநிலை உள்ளது. இந்நிலையில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல்,…
Read moreதமிழகத்தில் கோர விபத்து… ஏற்காட்டில் பேருந்து கவிழ்ந்து 4 பேர் பலி…!!!!
ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி இன்று ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது மலைப்பாதையில் உள்ள 11 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் பேருந்து திரும்பிய போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சுற்றுப்பாதை பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.…
Read more