தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் 83 முகாம்களில் நடந்த இந்த பணியில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்ததால் மாணவர்களின் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணி நாளை தொடங்க உள்ளது. திட்டமிட்டபடி மே ஆறாம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.
+2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு… மே 6 தேர்வு முடிவுகள் வெளியாகிறது…!!!
Related Posts
மக்களே உஷார்… புதிய வகை கொரோனா… தமிழக அரசு எச்சரிக்கை….!!!
உலகம் முழுவதும் KP 2 வகை கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருவதால் பொது இடங்களில் முக கவசம் அணிய பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கலந்து 2020 ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா தொற்று தொடர்ந்து இரண்டு வருடங்களாக மக்களை ஆட்டி…
Read moreBREAKING: ஜூலை 15 முதல் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்… அறிவித்தது தமிழக அரசு….!!!
தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதில் 5 மாதங்களில்…
Read more